முக்கிய செய்தி

புதிய காற்றாலை மின்னுற்பத்தி நிலையங்களை அமைக்கக்கூடிய இடங்களை அடையாளப்படுத்துங்கள் – துறைசார் தரப்பினருக்கு ஜனாதிபதி பணிப்புரை!

Thursday, February 3rd, 2022
புதிய காற்றாலை மின்னுற்பத்தி நிலையங்களை அமைக்கக்கூடிய இடங்கள் தொடர்பான அறிக்கையொன்றை உடனடியாகத் தயாரிக்குமாறு துறைசார் தரப்பினருக்கு ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச பணிப்புரை... [ மேலும் படிக்க ]

நிபுணத்துவ ஆலோசனையை வழங்குங்கள் – சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை கோரிக்கை!

Thursday, February 3rd, 2022
பொருளாதார சிக்கல்களிலிருந்து மீளும் பொருட்டு, சர்வதேச நாணய நிதியத்திடம் தொழில்நுட்ப ஆதரவை கோரியுள்ளதாகவும், அதற்கிணங்க நிபுணத்துவ குழுவொன்று விரைவில் இலங்கை வரவுள்ளதாகவும் நிதி... [ மேலும் படிக்க ]

நாட்டின் அபிவிருத்தி செயற்பாடுகளை மேற்பார்வை செய்வதற்கு நிபுணர்களின் உதவி அவசியம் – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அறிவுறுத்து!

Thursday, February 3rd, 2022
நாட்டின் அபிவிருத்தி செயற்பாடுகளை மேற்பார்வை செய்வதற்கு நிபுணர்களின் உதவி அவசியமானது எனவும், நாட்டின் அபிவிருத்திக்கு எதிர்காலத்திலும் நிபுணர்களின் உதவியை அரசாங்கம்... [ மேலும் படிக்க ]

உயர்தரப் பரீட்சையின் போது அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Wednesday, February 2nd, 2022
க.பொ.த. உயர்தரப் பரீட்சை காலப் பகுதியில் அரச மற்றும் அரச அனுசரணை பெற்ற தனியார் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதனடிப்படையில் குறித்த... [ மேலும் படிக்க ]

கிழக்கு மாகாண அமைச்சு செயலாளர்கள் திடீர் மாற்றம்!

Wednesday, February 2nd, 2022
மாகாண அமைச்சுகளின் செயலாளர்களிடையே கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா ஜகம்பத் மாற்றத்தைச் செய்துள்ளார். அதற்கான இடமாற்ற கடிதங்கள் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத்தினால் நேற்றிரவு... [ மேலும் படிக்க ]

18 வயதுக்கு மேற்பட்ட அனைத்துப் பிரஜைகளும் வாக்காளர் பதிவேட்டில் பதிவு செய்ய வாய்ப்பு – தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு!

Wednesday, February 2nd, 2022
இந்தாண்டுமுதல், 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்துப் பிரஜைகளும், நான்கு முறை வாக்காளர் பதிவேட்டில் தங்கள் பெயர்களை பதிவு செய்ய வாய்ப்பு வழங்கப்படும் என, தேசிய தேர்தல் ஆணைக்குழு... [ மேலும் படிக்க ]

500 அமெரிக்க டொலர் கடன் உடன்படிக்கையில் இந்தியா – இலங்கை இடையே இன்று ஒப்பந்தம் கைச்சாத்து!

Wednesday, February 2nd, 2022
எரிபொருள் கொள்வனவுக்காக இந்தியா வழங்கும் 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுக்கான இரண்டு நாடுகளுக்கு இடையிலான உடன்படிக்கை இன்று கைச்சாத்திடப்படவுள்ளது. எரிபொருள் கொள்வனவுக்காக... [ மேலும் படிக்க ]

ராகம வைத்திய பீடத்தின் மாணவர்கள் மீதான தாக்குதல்: விரிவான விசாரணைக்கு பொது பாதுகாப்பு அமைச்சு பணிப்பு!

Wednesday, February 2nd, 2022
ராகம வைத்திய பீடத்தின் மாணவர்கள் மீதான தாக்குதல் குறித்து விரிவான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொது பாதுகாப்பு அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர... [ மேலும் படிக்க ]

கொரோனா பரவல் அதிகரிப்பானது நாட்டை மீண்டும் முடக்க வேண்டிய சூழ்நிலைக்கும் இட்டுச் செல்லும் – அரச மருத்து அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை!

Wednesday, February 2nd, 2022
தற்போதைய கொசோனா பரவல் அதிகரிப்பானது நாட்டை முடக்க வேண்டிய சூழ்நிலைக்கும் இட்டுச் செல்ல வாய்ப்புள்ளது என அரச மருத்து அதிகாரிகள் சங்கம்  எச்சரித்துள்ளது. கொழும்பில் நடைபெற்ற... [ மேலும் படிக்க ]

பொலிஸார் விடும் தவறுகளே ஊடகங்களில் செய்தியாகின்றன – அதில் தவறில்லை என யாழ்.மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தெரிவிப்பு!

Wednesday, February 2nd, 2022
யாழ்ப்பாணத்திலுள்ள பொலிஸ் நிலையங்கள் மற்றும் பொலிஸாருடைய குறைபாடுகள் தொடர்பாக மக்கள் தமக்கு முறைப்பாடு வழங்கலாம். எனவும், அவ்வாறான முறைப்பாடுகளை ஊடகங்களும் தன்னிடம்... [ மேலும் படிக்க ]