முக்கிய செய்தி

O/L பரீட்சை – கால எல்லை மேலும் ஒரு வாரம் நீடிப்பு!

Wednesday, February 9th, 2022
2021 கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் கால எல்லை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் நலன்கருதி இந்தத் தீர்மானம்... [ மேலும் படிக்க ]

டெங்கு தொற்று – அபாய வலயமாக மாறியது யாழ். மாவட்டம் – அரச அதிபர் மகேசன் எச்சரிக்கை!

Wednesday, February 9th, 2022
டெங்கு காய்ச்சலுக்ககான புள்ளி விபரத்தின் படி யாழ். மாவட்டம் டெங்கு அபாய வலயமாக காணப்படுகின்றது என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் எச்சரித்துள்ளார். யாழ். மாவட்ட செயலகத்தில்... [ மேலும் படிக்க ]

இந்திய மீனவர்களின் அத்துமீறல் புதிதல்ல – செய்திகளை வெளியிடும்போது தமிழ் ஊடகங்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் – அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவிப்பு!

Wednesday, February 9th, 2022
இந்திய மீனவர்களின் அத்துமீறல் சம்பவம் ஒரு புதிய விடயமல்ல என்றும் இது நீண்டகாலமாக இடம்பெற்று வருவதாகவும் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். எனவே உணர்ச்சிவசப்பட்டு... [ மேலும் படிக்க ]

சர்வதேச செஞ்சிலுவை மற்றும் செம்பிறை சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் ஜகான் செபகன் பிரதமருடன் சந்திப்பு!

Wednesday, February 9th, 2022
சர்வதேச செஞ்சிலுவை மற்றும் செம்பிறை சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் ஜகான் செபகன் உள்ளிட்ட தூதுக்குழுவினர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடியுள்ளன். உலகின்... [ மேலும் படிக்க ]

வெற்றிகரமாக நிறைவுற்றது வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸின் புது தில்லிக்கான விஜயம்!

Wednesday, February 9th, 2022
வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் இந்தியாவிற்கு மேற்கொண்ட இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக நிறைவுசெய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம்... [ மேலும் படிக்க ]

மார்ச் மாதம் இலங்கை வருகிறார் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி – இரு நாடுகளுக்கிடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த விஜயம் அமையும் என எதிர்பார்ப்பு!

Wednesday, February 9th, 2022
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் விரைவில் இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொள்ள உள்ளதாக வெளிவிவகார அமைச்சை மேற்கோள் காட்டி... [ மேலும் படிக்க ]

கடந்த 2 ஆண்டுகளில் முகக் கவசம் கொள்வனவு செய்ய இலங்கை மக்களால் 18 ஆயிரம் கோடி செலவு!

Wednesday, February 9th, 2022
கொரோனா பெருந்தொற்று நிலைமைகளின் காரணமாக இலங்கை மக்கள் கடந்த இரண்டு ஆண்டு காலப் பகுதியில் பெருந்தொகை பணத்தை முகக்கவசம் கொள்வனவு செய்ய செலவிட்டுள்ளதாக தகவல்... [ மேலும் படிக்க ]

நோய் நிலைமைகள் காணப்படின் பிள்ளைகளை பரீட்சை நிலையத்துக்கு அனுப்ப வேண்டாம் – பெற்றோருக்கு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவுறுத்து!

Tuesday, February 8th, 2022
நோய் நிலைமைகள் காணப்படுமாயின் தங்களது பிள்ளைகளை பரீட்சை நிலையங்களுக்கு அனுப்புவதை தவிர்க்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டீ. தர்மசேன பெற்றோர்களிடம்... [ மேலும் படிக்க ]

திருகோணமலை எண்ணெய் தாங்கி குறித்த ஒப்பந்தம் நாடாளுமன்றில் முன்வைப்பு !

Tuesday, February 8th, 2022
திருகோணமலை எண்ணெய் தாங்கி அபிவிருத்தி தொடர்பான ஒப்பந்தம் இன்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டுள்ளது. எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவினால் குறித்த ஒப்பந்தம்... [ மேலும் படிக்க ]

கொரோனா பரவலால் 92 சதவீத ஆரம்ப சுகாதார சேவைகள் சீர்குலைந்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவிப்பு!

Tuesday, February 8th, 2022
கொரோனா வைரஸின் உலகளாவிய பெருந்தொற்று காரணமாக 129 நாடுகளில், 92 சதவீதமான ஆரம்ப சுகாதார சேவைகள் சீர்குலைந்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. தடுப்பூசி திட்டங்கள்... [ மேலும் படிக்க ]