முக்கிய செய்தி

வடக்கில் தொடர்ந்து சில தினங்களில் மிதமான மழை கிடைக்க வாய்ப்பு – விரிவுரையாளர் பிரதீபராஜா எதிர்வுகூறல்!

Thursday, February 10th, 2022
வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் இன்று மிதமான மழை கிடைக்க வாய்ப்புள்ளதாக யாழ். பல்கலைக்கழகத்தின் புவியியல்துறை விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா கூறியுள்ளார். இன்று 10.02.2022... [ மேலும் படிக்க ]

கடன்களை மீளச்செலுத்தமுடியாதவாறு முறிவடையக்கூடிய நிலையின் விளிம்பில் இலங்கை – வெளியாகும் செய்திகளில் உண்மைகிடையாது – மத்திய வங்கி அறிவிப்பு!

Thursday, February 10th, 2022
உள்நாட்டு வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் இலங்கை மத்திய வங்கி விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. கடன்களை மீளச்செலுத்தமுடியாதவாறு, முறிவடையக்கூடிய... [ மேலும் படிக்க ]

“ஆசியா வழங்கும் அனைத்தும் இலங்கை தான்” – இலங்கையை பாதுகாப்பான திருமண சுற்றுலாத் தலமாக மேம்படுத்துவதற்கு திட்டம்!

Thursday, February 10th, 2022
இலங்கையை, பாதுகாப்பான திருமண சுற்றுலாத் தலமாக மேம்படுத்துவதற்கான திட்டங்கள் நடைபெற்று வருவதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இது கடுமையாக... [ மேலும் படிக்க ]

அதிகாரப் பகிர்வு குறித்து கவனத்திற்கொள்ளப்படும் – அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்..பீரிஸ் தெரிவிப்பு!

Thursday, February 10th, 2022
அதிகாரப் பகிர்வு தொடர்பில் இந்தியா ஆர்வம் காட்டியுள்ளதாகவும் புதிய அரசியலமைப்பில் அது கவனத்திற்கொள்ளப்படும் எனவும் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்..பீரிஸ்... [ மேலும் படிக்க ]

ரஷ்ய தூதுவர் – பாதுகாப்பு செயலாளர் சந்திப்பு – இராணுவ இராஜதந்திர விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடல்!

Thursday, February 10th, 2022
இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் யூரி மேட்டேரி, பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பு ஸ்ரீ ஜயவர்தனபுர, கோட்டேயில் அமைந்துள்ள... [ மேலும் படிக்க ]

சிறைச்சாலைகளில் நிலவும் நெரிசல் – சிறைச்சாலை திணைக்களத்தின் யோசனையான வீட்டுக்காவல் முறைமையை நடைமுறைப்படுத்த நீதியமைச்சர் இணக்கம் !

Thursday, February 10th, 2022
பல வெளிநாடுகளில் பயன்படுத்தப்படும் வீட்டுக்காவல் முறைமையை இலங்கையில் நடைமுறைப்படுத்துவதற்காக சிறைச்சாலைகள் திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்டுள்ள திட்ட முன்மொழிவை நீதியமைச்சர்... [ மேலும் படிக்க ]

தேசிய மற்றும் சர்வதேச சக்திகளுடன் இணைந்து தற்போதைய அரசின் பயணத்தைத் தடுப்பதற்கு சதி முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச குற்றச்சாட்டு!

Thursday, February 10th, 2022
மஹிந்த ராஜபக்ச அரசைக் கவிழ்ப்பதற்கு அன்று செயற்பட்டது போன்றே, தேசிய மற்றும் சர்வதேச சக்திகளுடன் இணைந்து தற்போதைய அரசின் பயணத்தைத் தடுப்பதற்கான சதி முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு... [ மேலும் படிக்க ]

போதைப்பொருள் மற்றும் பயங்கரவாதத்தை முறியடிக்க இலங்கைக்க வாகனங்கள், உபகரணங்களை பரிசளித்தது ஜப்பான்!

Wednesday, February 9th, 2022
போதைப்பொருள் மற்றும் பயங்கரவாத செயற்பாடுகளை முறியடிப்பதற்காக ஜப்பானிடமிருந்து வாகனங்களும் உபகரணங்களும் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன. ஜப்பான் அரசாங்கத்திடமிருந்து கிடைக்கும்... [ மேலும் படிக்க ]

யாழ். போதனா வைத்தியசாலையில் வெளிநாடு செல்வோருக்கான PCR பரிசோதனை இடைநிறுத்தம்!

Wednesday, February 9th, 2022
வெளிநாடு செல்வோருக்கான PCR பரிசோதனை நாளை 10 ஆம் திகதிமுதல் யாழ். போதனா வைத்தியசாலையில் இடைநிறுத்தப்படவுள்ளது. அதனடிப்படையில் வெளிநாடு செல்வோருக்கான PCR பரிசோதனைகள் நாளைமுதல் மறு... [ மேலும் படிக்க ]

நாட்டில் டொலர்களுக்கு பற்றாக்குறை இல்லை – இறக்குமதி மற்றும் ஏனைய தேவைகளுக்கு போதுமான டொலர்கள் இருப்பதாக மத்திய வங்கி தகவல்!

Wednesday, February 9th, 2022
இலங்கையில் டொலர்களுக்கு பற்றாக்குறை இல்லை எனவும் இறக்குமதி மற்றும் ஏனைய தேவைகளுக்கு போதுமான டொலர்கள் இருப்பதாகவும் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால்... [ மேலும் படிக்க ]