முக்கிய செய்தி

திருக்கேதீஸ்வர நுழைவாயிலில் கிறிஸ்தவ சொரூபம் – சைவ மகா சபை கடும் கண்டனம்!

Monday, February 14th, 2022
சைவத்தமிழர்களின் வரலாற்று சிறப்புமிக்க தலமான திருக்கேதீஸ்வர நுழைவாயிலில் மிகப்பெரும் கிறிஸ்தவ சொரூபம் அமைக்கப்பட்டுத் திறந்து வைக்கப்பட்டுள்ளதன் மூலம் மன்னார் கிறிஸ்தவ சமூகம்... [ மேலும் படிக்க ]

சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடையாத மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு – அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிப்பு!

Monday, February 14th, 2022
2020 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தகுதி பெறாத மாணவர்களை தொழிற்பயிற்சிக்கு உட்படுத்தி அவர்களுக்கான வேலைவாய்ப்பை... [ மேலும் படிக்க ]

இலங்கையில் மனித உரிமைகள் நிலைமை குறித்த மிச்செல் பச்லெட்டின் அறிக்கை இன்று அரசாங்கத்திடம் கையளிப்பு !

Monday, February 14th, 2022
இலங்கையில் மனித உரிமைகள் நிலைமை குறித்த ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் மிச்செல் பச்லெட்டின் அறிக்கை இன்று இலங்கை அரசாங்கத்திடம் கையளிக்கப்படவுள்ளது. இதற்கான பதிலை வழங்குவதற்கு... [ மேலும் படிக்க ]

புலிகளுக்கும் ஜே.வி.பிக்கும் பாரிய வேறுபாடுகள் எதுவும் கிடையாது – அமைச்சர் நாமல் ராஜபக்ஷ சுட்டிக்காட்டு!

Monday, February 14th, 2022
புலிகள் அமைப்பிற்கும் மக்கள் விடுதலை முன்னணியினருக்கும் இடையில் பாரிய வேறுப்பாடுகள் ஏதும் கிடையாது என அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பெலியத்த பகுதியில்... [ மேலும் படிக்க ]

இலங்கை வரும் பிரதமர் மோடி முதலில் யாழ்ப்பாணம் விஜயம் – கலாசார மத்திய நிலையத்தை திறந்து வைப்பதுடன் புதுடில்லியின் முதலீடு குறித்தும் ஆராய்வு!

Monday, February 14th, 2022
இலங்கைக்கு விஜயம் செய்யும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்குள் தன் முதலாவது பயணமாக யாழ். மாவட்டத்திற்கு வருகைதரவுள்ளார். 5 ஆவது பிம்ஸ்டெக் பல்துறை, தொழில்நுட்ப, பொருளாதார... [ மேலும் படிக்க ]

பிம்ஸ்டெக் மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு இலங்கை அழைப்பு !

Monday, February 14th, 2022
அடுத்த மாதம் கொழும்பில் நடைபெறவுள்ள பிம்ஸ்டெக் மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு இலங்கை அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது. கொழும்பில் இன்று... [ மேலும் படிக்க ]

சிமெந்துக்கான தட்டுப்பாடு முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது – ஏனைய பொருட்களுக்குமான தட்டுப்பாடும் விரைவில் நீக்கப்படும் – துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர் தெரிவிப்பு!

Monday, February 14th, 2022
நாட்டில் காணப்பட்ட சிமெந்துக்கான தட்டுப்பாடு தற்சமயம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. அதேபோன்று கோதுமைமா போன்ற பொருட்களுக்கான தட்டுப்பாடு விரைவில் நீக்கப்படும் என்று... [ மேலும் படிக்க ]

இதுவரை 31 ஆயிரத்து 600 மெட்ரிக் தொன் நெல் கொள்முதல் : நெல் சந்தைப்படுத்தல் சபை அறிவிப்பு!

Monday, February 14th, 2022
தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் அறுவடைப் பருவக் காலத்தில் இதுவரை 31 ஆயிரத்து 600 மெட்ரிக் தொன் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது. அம்பாறை,... [ மேலும் படிக்க ]

சமுர்த்தி மேலதிக கொடுப்பனவை நூற்றுக்கு 28 சதவீதமாக அதிகரிக்க நடவடிக்கை – நாளைமுதல் நடைமுறைப்படுத்தப்படுவதாக இராஜாங்க அமைச்சர் செஹான சேமசிங்க அறிவிப்பு!

Sunday, February 13th, 2022
சமுர்த்தி பயனாளர்களுக்கு வழங்கப்படும் சமுர்த்தி மேலதிக கொடுப்பனவை நூற்றுக்கு 28 சதவீதமாக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, இந்த அதிகரிப்பு நாளை 14 ஆம் திகதிமுதல்... [ மேலும் படிக்க ]

எக்ஸ்ப்ரஸ் பேர்ள் தீப்பரவல் – சுற்றாடல் பாதிப்பை துல்லியமாக மதிப்பிட மூன்று ஆண்டுகள் தேவை – அவுஸ்திரேலிய சட்ட வல்லுநர்கள் குழு தெரிவிப்பு!

Sunday, February 13th, 2022
எக்ஸ்ப்ரஸ் பேர்ள் கப்பல், தீப்பரவலுக்கு உள்ளானமையால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்பை துல்லியமாக மதிப்பிடுவதற்கு, மூன்று ஆண்டுகள் அளவில் எடுக்கும் எனத்... [ மேலும் படிக்க ]