முக்கிய செய்தி

யுக்ரைனில் உள்ள இலங்கையர்கள் குறித்து அவதானம் – வெளிவிவகார அமைச்சு தெரிவிப்பு!

Tuesday, February 15th, 2022
யுக்ரைனில் உள்ள இலங்கையர்களின் நிலைமை தொடர்பில் தொடர்ந்து அவதானத்துடன் உள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. யுக்ரேனுக்கு எதிராக ரஷ்யா ஆக்கிரமிப்பினை எந்த நேரத்திலும்... [ மேலும் படிக்க ]

ஒரு இலட்சத்து 15 ஆயிரத்து 867 தோட்டத் தொழிலாளர் குடும்பங்களுக்கு கோதுமை மா நிவாரணம் – அமைச்சரவை அங்கீகாரம்!

Tuesday, February 15th, 2022
ஒரு இலட்சத்து 15 ஆயிரத்து 867 தோட்டத் தொழிலாளர் குடும்பங்களுக்கு மாதாந்தம் 15 கிலோ கோதுமை மாவை சலுகை விலையில் வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியது. “பொதுமக்கள் எதிர்கொள்ளும்... [ மேலும் படிக்க ]

கோப் குழு முன்னிலையாகுமாறு மேலும் சில நிறுவனங்களுக்கு அழைப்பு!

Tuesday, February 15th, 2022
எதிர்வரும் நாட்களில் அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு முன்னிலையில் மேலும் சில அரசாங்க நிறுவனங்கள் அழைக்கப்பட்டுள்ளன. கடந்த கூட்டத்தொடரில்... [ மேலும் படிக்க ]

குடி நீர் போத்தலை திரும்ப வழங்கினால் 10 ரூபா மீளளிப்பு – வர்த்தக அமைச்சர் அறிவிப்பு!

Tuesday, February 15th, 2022
சுற்றாடலுக்கு உகந்த பிளாஸ்டிக் குடி நீர் போத்தல் தயாரிக்கும் திட்டம் ஒன்றை சதோச ஊடாக செயற்படுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில், சதோச குடி நீர் போத்தலை... [ மேலும் படிக்க ]

அத்தியாவசியப் பொருட்களை தட்டுப்பாடு இன்றி வழங்கத் தயார் – நிதி அமைச்சர் பசில் அறிவிப்பு!

Tuesday, February 15th, 2022
எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை தட்டுப்பாடு இன்றி வழங்கத் தயார் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அத்தியாவசியப் பொருட்களை... [ மேலும் படிக்க ]

மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கைக்கு வார இறுதிக்குள் பதில் – அமைச்சர் ஜி.எல் பீரிஸ் அறிவிப்பு!

Tuesday, February 15th, 2022
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 49ஆவது அமர்வில் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சல் பெச்சலட்டால் முன்வைக்கப்படவுள்ள அறிக்கையின் பிரதி இலங்கை அரசாங்கத்துக்குக்... [ மேலும் படிக்க ]

போராட்டக்காரர்கள் மற்றும் வேலை நிறுத்தம் செய்பவர்கள் மீது தடியடி மற்றும் கண்ணீர் புகை பிரயோகிக்கங்கள் மேற்கொள்ள கூடாது – ஜனாதிபதி கோட்டாபய அதிரடி உத்தரவு!

Tuesday, February 15th, 2022
போராட்டக்காரர்கள் மற்றும் வேலை நிறுத்தம் செய்பவர்கள் மீது தடியடி மற்றும் கண்ணீர் புகை பிரயோகிக்கங்கள் ஆகியவற்றினை மேற்கொள்ள கூடாது என அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச உத்தரவு... [ மேலும் படிக்க ]

மின்சார துண்டிப்பு தொடர்பில் நாளை தீர்மானம் – பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதியை கோருவதற்கு எதிர்பார்த்துள்ளதாக இலங்கை மின்சார சபை!

Monday, February 14th, 2022
நாளாந்தம் மின்சாரத்தை துண்டிப்பது தொடர்பில் நாளை செவ்வாய்க்கிழமை 15 ஆம் திகதி பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதியை கோருவதற்கு எதிர்பார்த்துள்ளதாக இலங்கை மின்சார சபை... [ மேலும் படிக்க ]

முகநூல் ஊடாக ஏற்பாடான களியாட்ட நிகழ்வு : போதைப்பொருட்களுடன் பெண்கள் உட்பட பலர் கைது – சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவிப்பு!

Monday, February 14th, 2022
கண்டியில் முகநூல் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த களியாட்ட நிகழ்வில் போதைப்பொருட்களுடன் பெண்கள் இருவர் உள்ளிட்ட 36 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ்... [ மேலும் படிக்க ]

அரசியல் பழிவாங்கல்கள் விவகாரம் – பரிந்துரைகளை அமுல்படுத்துவது குறித்து இம்மாத இறுதியில் ஆராய்வு!

Monday, February 14th, 2022
அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை ஆராய்ந்து அமுல்படுத்துவதற்காக நியமிக்கப்பட்டுள்ள விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின்... [ மேலும் படிக்க ]