முக்கிய செய்தி

‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ செயலணி மூன்று முக்கிய அமைச்சர்களுடன் சந்திப்பு – பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிப்பு!

Wednesday, February 16th, 2022
'ஒரே நாடு - ஒரே சட்டம்' தொடர்பான ஜனாதிபதி செயலணி, நீதி அமைச்சர் அலி சப்ரி, வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர... [ மேலும் படிக்க ]

தடுப்பூசி பெறுவதில் மக்கள் அசமந்தப்போக்கு – சுகாதார அமைச்சர் குற்றச்சாட்டு!

Wednesday, February 16th, 2022
ஏனைய நாடுகளில் மக்கள் அரசாங்கத்திடம் தடுப்பூசியை வழங்குமாறு கோரிக்கை விடுத்துக் கொண்டிருக்கும் நிலையில், இலங்கையில் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளுமாறு அரசாங்கம் மக்களிடம்... [ மேலும் படிக்க ]

காபன் நிகர பூச்சிய நிலை நாடாக இலங்கையை உருவாக்க நிபுணர் குழுவொன்றை நியமிப்பதற்கும் அமைச்சரவை அங்கீகாரம்!

Wednesday, February 16th, 2022
2050 ஆம் ஆண்டளவில் இலங்கை காபன் நிகர பூச்சிய நிலை நாடாக உருவாக்குவதற்குத் தேவையான திட்ட வரைபு மற்றும் மூலோபாயங்கள் தொடர்பான திட்டத்தைத் தயாரிப்பதற்கு நிபுணர் குழுவொன்றை... [ மேலும் படிக்க ]

தடையின்றி மின்சாரம் வழங்குவதில் இலங்கை மின்சார சபை சிரமங்களை எதிர்கொள்கிறது – அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவிப்பு!

Wednesday, February 16th, 2022
நிலவும் வரட்சி மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மின்சார சபை தடையின்றி மின்சாரத்தை வழங்குவதில் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாக அமைச்சர் டலஸ் அழகப் பெரும... [ மேலும் படிக்க ]

ஆதாரமற்ற இட்டுக்கட்டப்பட்ட கதைகளில் தங்கியிருக்காமல் பரந்த கண்ணோட்டத்தில் பிரச்சினையை பார்க்க்கவேண்டும் – ஜெனீவா அமர்வில் தென்னாபிரிக்காவின் ஆதரவை கோரியது இலங்கை!

Wednesday, February 16th, 2022
எதிர்வரும் ஜெனீவா அமர்வின் போது தென்னாபிரிக்காவின் ஆதரவை இலங்கை கோரியுள்ளது. அதனடிப்படையில் தென்னாபிரிக்காவிற்கான இலங்கை தூதுவர் சிறிசேன அமரசேகர தென்னாபிரிக்க அதிகாரிகளுடனும்... [ மேலும் படிக்க ]

13 ஆவது திருத்த அமுலாக்கம் முடங்கியதற்கு தமிழ்க்கூட்டமைப்பே காரணம் – சாடுகிறார் அமைச்சர் ஜீ.எல் பீரிஸ்!

Wednesday, February 16th, 2022
இந்தியாவும் இலங்கையும் தங்கள் உறவுகளில் உயர் நிலையை அடைந்துள்ளதாகவும், நாட்டில் சீனாவின் பிரசன்னம் பற்றிய கவலைகள் "கடந்த காலத்தவை " என்றும் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி எல்... [ மேலும் படிக்க ]

வெளிநாடு செல்வோருக்கான பி.சி.ஆர் பரிசோதனை யாழ்ப்பாணத்தில் இன்றுமுதல் மீள ஆரம்பம்!

Wednesday, February 16th, 2022
வெளிநாடு செல்வோருக்கான பி.சி.ஆர் பரிசோதனைகள் யாழ். போதனா வைத்திய சாலையில் இன்றுமுதல் மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வந்த சுகாதார... [ மேலும் படிக்க ]

கல்லூண்டாய் வெளி குடியிருப்பு மக்கள் வலிதென்மேற்கு பிரதேச செயலகத்துக்கு எதிராக போராட்டம்!

Tuesday, February 15th, 2022
யாழ்ப்பாணம் - சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர்  பிரிவுக்குட்பட்ட, கல்லூண்டாய் வெளி குடியிருப்பு மக்கள் இன்று காலை வீதி மறியல் போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். நீண்ட நாட்களாக... [ மேலும் படிக்க ]

கச்சத்தீவு திருவிழாக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி – யாழ்மாவட்ட அரச அதிபர் தகவல்!

Tuesday, February 15th, 2022
எதிர்வரும் பங்குனி மாதம் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள வரலாற்று சிறப்பு மிக்க புனித கச்சதீவு அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழாக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி... [ மேலும் படிக்க ]

யாழ் மாவட்ட அரச அதிபர் பதவியில் இருக்கும்வரை மக்களுக்கும் நியாயமான தீர்வுகள் கிடைக்கப்போவதில்லை – ஜனாதிபதியிடம் முறையிடுவேன் வலி மேற்கு பிரதேச சபை தவிசாளர் தெரிவிப்பு!

Tuesday, February 15th, 2022
தற்போதைய மாவட்ட அரச அதிபர் பதவியில் இருக்கும்வரை எமது பிரதேசத்திற்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த யாழ் மாவட்ட மக்களுக்கும் நியாயமான அவிருத்திகளோ அன்றி தீர்வுகளோ கிடைக்கப்போவதில்ல்லை என... [ மேலும் படிக்க ]