முக்கிய செய்தி

உண்மைக்கு புறம்பான கூற்றுக்களை வெளியிடுதல் நிறுத்தப்பட வேண்டும் – நாடாளுமன்றில் சபாநாயகர் வலியுறுத்து!

Friday, March 11th, 2022
நாட்டின் பொருளாதார நிலை தொடர்பில் உண்மைக்கு புறம்பான கூற்றுக்களை தெரிவித்தல் மற்றும் நாட்டுக்கு எதிராக உண்மைக்கு எதிரான கூற்றுக்களை வெளியிடுதல் நிறுத்தப்பட வேண்டும் என்று சபை... [ மேலும் படிக்க ]

மருந்து விலைகள் அதிகரிப்பு தொடர்பான வர்த்தமானி இரண்டு நாட்களில் வெளியாகும் – அமைச்சின் செயலாளர் வைத்தியர் சமன் ரத்நாயக்க தெரிவிப்பு!

Friday, March 11th, 2022
டொலருக்கு நிகராக 60 அத்தியாவசிய ஒளடதங்களின் விலைகளை அதிகரித்தல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் இரண்டு நாள்களுக்குள் வெளியிடப்பட உள்ளதாக ஒளடத உற்பத்தி, விநியோகம்... [ மேலும் படிக்க ]

இன்றுமுதல் லிட்ரோ விநியோகம் வழமைக்கு திரும்புகிறது – லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு!

Friday, March 11th, 2022
சமையல் எரிவாயு விநியோகம் இன்று (11) முதல் வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, சந்தையில் நிலவும் எரிவாயு தட்டுப்பாடுக்கு, எதிர்வரும் சில... [ மேலும் படிக்க ]

பல முக்கிய நகரங்களின் அபிவிருத்தித் திட்டங்கள் ஜனாதிபதியிடம் கையளிப்பு!

Friday, March 11th, 2022
பல முக்கிய நகரங்களில் செயற்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படும் நகர அபிவிருத்தித் திட்டங்கள், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்துக் கையளிக்கப்பட்டது.... [ மேலும் படிக்க ]

கச்சத்தீவு திருவிழா இன்று ஆரம்பம் – இலங்கை – இந்தியாவில் இருந்து தலா 100 பக்தர்கள் பங்கேற்பு!

Friday, March 11th, 2022
இலங்கை - இந்திய மீனவர்களின் சகோதரத்துவத்தின் அடையாளமாக திகழும் கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி... [ மேலும் படிக்க ]

இலங்கையின் பெற்றோலியத்துறையில் நீண்ட காலத்துக்கு உதவ தயாராகும் இந்தியா!

Friday, March 11th, 2022
இலங்கையின் பெற்றோலிய நெருக்கடி நிலையை வெற்றிகொள்ள தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்க இந்தியா முன்வந்துள்ளது. இந்தியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட நேற்று இந்திய... [ மேலும் படிக்க ]

சீனத் தூதுவர் – சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை விசேட சந்திப்பு – பல்வேறு துறைகளில் உறவுகளை வலுப்படுத்துவது குறித்தும் ஆராய்வு!

Thursday, March 10th, 2022
இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை அண்மையில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இரு நாட்டு நாடாளுமன்றங்களுக்கிடையிலான தொடர்புகள் உள்ளிட்ட... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவுடன் உறவுகளை மேலும் உயர்த்துவதற்கு இலங்கை அரசாங்கம் தயாராக உள்ளது – இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவரிடம் அமைச்சர் பீரிஸ் தெரிவிப்பு!

Thursday, March 10th, 2022
இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள ஜூலி சுங், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் சந்தித்து... [ மேலும் படிக்க ]

இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தலையிடும் அதிகாரம் ஐ.நா.விற்கு கிடையாது – ஐநாவுக்கு அமைச்சர் பீரிஸ் எடுத்துரைப்பு!

Thursday, March 10th, 2022
இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தலையிடும் அதிகாரம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு கிடையாது என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். ஐ.நா மனித உரிமை... [ மேலும் படிக்க ]

எரிபொருள், மின்சார பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு – எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே நம்பிக்கை!

Thursday, March 10th, 2022
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன களஞ்சியசாலைகளில் தற்போது 20,000 தொன் எண்ணெய் இருப்பதாக எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.. அத்துடன் ஒவ்வொரு நகரத்திலும் உள்ள... [ மேலும் படிக்க ]