முக்கிய செய்தி

புதிய வரிக் கொள்கைகளுக்கு அமைய வாகன இறக்குமதிக்கான மொத்த வரி 500 சதவீதமாக அதிகரிக்கப்படக் கூடும் – எச்சரிக்கும் இறக்குமதியாளர்கள் சங்கம்!

Monday, January 13th, 2025
  அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள புதிய வரிக் கொள்கைகளுக்கு அமைய, வாகன இறக்குமதிக்கான ஏனைய அனைத்து வரிகளும் சேர்க்கப்பட்ட பின்னரான மொத்த வரியானது 500 சதவீதமாக அதிகரிக்கப்படக்... [ மேலும் படிக்க ]

அறிவிக்கப்பட்டது சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடருக்கான நியூசிலாந்து அணி!

Monday, January 13th, 2025
  இந்த ஆண்டுக்கான சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த அணியின் தலைவராக மிட்செல் சான்ட்னர் பெயரிடப்பட்டுள்ளார். இதில் மூத்த... [ மேலும் படிக்க ]

பெண் குடும்பநல உத்தியோகத்தர்கள் பற்றாக்குறை –  தேவிகா கொடித்துவக்கு சுட்டிக்காட்டு!

Sunday, January 12th, 2025
பெண் குடும்பநல சுகாதார சேவை துறையில் தற்போது மூவாயிரத்திற்கும் மேற்பட்ட வெற்றிடங்கள் காணப்படுவதாக அதன் தலைவர் தேவிகா கொடித்துவக்கு தெரிவித்துள்ளார். இதனால், நாடளாவிய ரீதியில்... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு ஆறுதல் வெற்றி – தொடரை வென்றது நியூசிலாந்து!

Saturday, January 11th, 2025
இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 ஆவதும் இறுதியுமான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 140 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி... [ மேலும் படிக்க ]

வரலாறு காணாத காட்டு தீ – பிறப்பிக்கப்பட்டது ஊரடங்கு சட்டம்!

Saturday, January 11th, 2025
அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பரவி வரும் காட்டுத்தீயினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பசிபிக் பலிசேட்ஸ் மற்றும் ஈடன் ஃபயர்... [ மேலும் படிக்க ]

மதுபானங்களின் விலை அதிகரிப்பு!

Saturday, January 11th, 2025
நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, இன்று (11) முதல் மதுபானம் மற்றும் சிகரெட் மீதான கலால் வரிகளை அதிகரிக்க நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

ஹெரோயினுடன் யாழ் நகரில் இளைஞன் கைது!

Saturday, January 11th, 2025
யாழ் நகரில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் இன்று(11) காலை மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். வண்ணார்பண்ணையைச் சேர்ந்த 27 வயதான இளைஞனே இவ்வாறு கைது... [ மேலும் படிக்க ]

167,000 மெட்ரிக்தொன் அரிசி இலங்கைக்கு இறக்குமதி!

Saturday, January 11th, 2025
அரசாங்கம் அரிசியை இறக்குமதி செய்ய அனுமதித்ததன் பின்னர் 167,000 மெட்ரிக்தொன் அரிசி இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக  இலங்கை சுங்கம் அறிவித்துள்ளது. இதில் 66,000 மெட்ரிக்தொன்... [ மேலும் படிக்க ]

சுற்றுச்சூழலில் ஆர்வமுள்ள ஊடகவியலாளர்களுடன் இலங்கை சுற்றுச்சூழல் நடவடிக்கை வலையமைப்பு கலந்துரையாடல்!

Saturday, January 11th, 2025
சுற்றுச்சூழலில் ஆர்வமுள்ள ஊடகவியலாளர்களுடன் இலங்கை சுற்றுச்சூழல் நடவடிக்கை வலையமைப்பு ( Sri Lanka Environmental Action Network:  SLEAN)  கலந்துரையாடல் ஒன்றை முன்னெடுத்திருந்தது குறித்த கலந்துரையாடல்... [ மேலும் படிக்க ]

 2047 ஆம் ஆண்டுக்குள் நாட்டை வளர்ச்சியடையச் செய்ய இலக்கு நிர்ணயம் –  பிரதமர் மோடி!

Friday, January 10th, 2025
ஒடிசா மாநிலம், புவனேஸ்வரில் பிரவாசி பாரதிய திவாஸ் மாநாட்டை தொடங்கி வைத்த பிரதமர் மோடி ஆற்றிய உரையில் 2047 ஆம் ஆண்டுக்குள் நாட்டை வளர்ச்சியடையச் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது... [ மேலும் படிக்க ]