முக்கிய செய்தி

ஒரு வருடத்துக்கு செல்லுபடியாகும் வகையில், தற்காலிகமாக சாரதி அனுமதிப்பத்திரத்தை வழங்குவதற்கு தீர்மானம் – போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவிப்பு!

Saturday, March 19th, 2022
ஒரு வருடத்துக்கு செல்லுபடியாகும் வகையில், தற்காலிகமாக சாரதி அனுமதிப்பத்திரத்தை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம... [ மேலும் படிக்க ]

தேவையான அளவு எரிபொருளை மாத்திரம் கொள்வனவு செய்யுங்கள் – அமைச்சர் காமினி லொக்குகே கோரிக்கை!

Saturday, March 19th, 2022
தேவையான அளவு எரிபொருளை மாத்திரம் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெற்றுக் கொள்ளுமாறு வலுசக்தி அமைச்சர் காமினி லொக்குகே பொது மக்களிடம் கோரியுள்ளார். இது தொடர்பில் கருத்துரைத்த... [ மேலும் படிக்க ]

அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான துணைச்செயலர் இலங்கை வருகை!

Saturday, March 19th, 2022
அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் விக்டோரியா நொலண்ட்  இன்றுமுதல் எதிர்வரும் 23 ஆம் திகதி வரையில், பங்களாதேஷ், இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு விஜயம்... [ மேலும் படிக்க ]

உள்ளுர் தொழில்துறை தொடர்ந்து இயங்குவதற்கு அவசியமான மூலப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு சீனாவின் உதவியையும் நாடியுள்ளது இலங்கை!

Saturday, March 19th, 2022
இந்தியாவிடமிருந்து நிதி உதவியை பெற்றுக்கொண்ட பின்னர் இலங்கை சீனாவின் உதவியை நாடியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கடன்களை செலுத்துவதை ஒத்திவைப்பது தொடர்பிலும், அத்தியாவசிய... [ மேலும் படிக்க ]

இந்திய பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து நாடு திரும்பினார் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ !

Friday, March 18th, 2022
இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்றிருந்த நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ நாடு திரும்பியுள்ளார். நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ கடந்த 15 ஆம் திகதி பிற்பகல் இந்திய... [ மேலும் படிக்க ]

பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு முறைமையில் மாற்றம் ஏற்படுத்த அவதானம் – இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த தகவல்!

Friday, March 18th, 2022
பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவுக்கான மதிப்பீட்டுத் தொகையிலும், உணவு முறைமையிலும் மாற்றங்களை ஏற்படுத்துவது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. தற்போது... [ மேலும் படிக்க ]

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை மீண்டும் உயர்வு!

Friday, March 18th, 2022
யுக்ரைனில் போர்நிறுத்தம் ஏற்படும் என்ற நம்பிக்கை பொய்த்து போனதால் நேற்று உலக எண்ணெய் விலை சுமார் 10 சதவீதம் உயர்ந்தது. அதன்படி, ப்ரெண்ட் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 8.55 டொலர்... [ மேலும் படிக்க ]

நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடிக்கு தனியொரு நபர் மீது குற்றச்சாட்டுகளை சுமத்த முடியாது – ஞானசார தேரர் தெரிவிப்பு!

Thursday, March 17th, 2022
தேசத்தின் பிரச்சினைகள் குறித்து ஆராயாமல் தனியொரு நபர் மீது குற்றம்சாட்டுவது அர்த்தமற்ற விடயம் என ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். இதேவேளை சுற்றுலாத்துறை மூலம்  நாட்டிற்கு... [ மேலும் படிக்க ]

25 நாட்களுக்கு தேவையான எரிபொருள் 10 நாட்களில் நாட்டை வந்தடையும் – இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவிப்பு!

Thursday, March 17th, 2022
25 நாட்களுக்கு தேவையான எரிபொருள் எதிர்வரும் 10 நாட்களில் நாட்டிற்கு கிடைக்கப்பெறும் என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இதனடிப்படையில் ஒரு இலட்சத்து 14 ஆயிரம்... [ மேலும் படிக்க ]

இந்தியா இலங்கைக்கு எப்போதும் ஆதரவாக இருக்கும் – பாரதப் பிரதமர் மோடி நிதி அமைச்சர் பசில் ரஜபக்சவிடம் உறுதி!

Thursday, March 17th, 2022
இந்தியா இலங்கைக்கு எப்போதும் ஆதரவாக இருக்கும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கை நிதியமைச்சர் பசில் ராஜபக்சவிடம் தெரிவித்துள்ளார். இந்திய பிரதமருக்கும் இலங்கை... [ மேலும் படிக்க ]