முக்கிய செய்தி

பேராதனை வைத்தியசாலையின் சத்திரசிகிச்சைகள் மீண்டும் ஆரம்பம் – மருந்துகளுக்கான தேவைகளை கண்டறியுமாறு இந்திய உயர்ஸ்தானிகராலயம் கோரிக்கை!

Tuesday, March 29th, 2022
பேராதனை வைத்தியசாலையில் மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துப் பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக அனைத்து சத்திரசிகிச்சைகளும் இடைநிறுத்தப்படுவதாக பேராதனை வைத்தியசாலையின் பணிப்பாளர்... [ மேலும் படிக்க ]

ஏப்ரல் 8 முதல் புத்தாண்டு விசேட பேருந்து சேவை ஆரம்பம் – இலங்கை தேசிய போக்குவரத்து சபை தெரிவிப்பு!

Tuesday, March 29th, 2022
தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டின் போது கிராமங்களுக்கு செல்ல விரும்பும் நபர்களுக்காக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து விசேட பேருந்து... [ மேலும் படிக்க ]

தலைக்கவசம் இல்லாமல் மோட்டார் வண்டிகளை செலுத்துவதால் ஏற்படும் விபத்துக்களை தடுப்பதற்காக புதிய பொறிமுறை – யாழ்ப்பாணத்தை சேர்ந்தவரால் வடிவமைப்பு!

Tuesday, March 29th, 2022
தலைக்கவசம் இல்லாமல் மோட்டார் வண்டிகளை செலுத்துவதால் ஏற்படும் விபத்துக்களை தடுப்பதற்காக  முன்மாதிரியான ஒரு பொறிமுறையொன்றை யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவர் வடிவமைத்துள்ளார். 30... [ மேலும் படிக்க ]

இந்தியாவிடம் மேலும் 1 பில்லியன் டொலர் கடன் கோரும் இலங்கை!

Tuesday, March 29th, 2022
அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதிக்காக மேலும் ஒரு பில்லியன் டொலர் கடனை இந்தியாவிடம் இலங்கை கோரியுள்ளதாக ‘ரொய்ட்டர்ஸ்’ செய்தி வெளிட்டுள்ளது. அரிசி, கோதுமை மா, தானிய வகைகள், சீனி... [ மேலும் படிக்க ]

நெருக்கடிக்கு மத்தியில் மின் கட்டணம், எரிவாயு மற்றும் எரிபொருள் கட்டணங்கள் தற்போது அதிகரிக்கப்பட மாட்டாது – நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அறிவிப்பு!

Tuesday, March 29th, 2022
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு மத்தியில் மின் கட்டணம், எரிவாயு மற்றும் எரிபொருள் கட்டணங்கள் தற்போது அதிகரிக்கப்பட மாட்டாது என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

வனவளத் திணைக்களத்தினரின் செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியாவில் ஆர்ப்பாட்டம் – திலீபனின் எம் பியின் தலைலயீட்டை அடுத்து கைவிடப்பட்டது போராட்டம்!

Tuesday, March 29th, 2022
கால்நடைகளுக்கான மேச்சல் தரையை வனவளத் திணைக்களத்தினர் வேலி போட்டு அடைப்பதாக தெரிவித்து வவுனியா மதுராநகர் மற்றும் இத்திக்குளம் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில்... [ மேலும் படிக்க ]

பொருளாதார சீர்திருத்தங்களை பொருட்படுத்தாது குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவிப்பு!

Tuesday, March 29th, 2022
பொருளாதார சீர்திருத்தங்களை பொருட்படுத்தாது குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கைக்கான... [ மேலும் படிக்க ]

புத்தாண்டுப் பரிசாக அரச உதவித் தொகை 5000 ரூபா – இரு மாத காலத்துக்கு வழங்க அமைச்சரவை அங்கீகாரம்!

Tuesday, March 29th, 2022
எதிர்வரும் புத்தாண்டுக்கு தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு 5,000 ரூபா கொடுப்பனவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி தலைமையில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக்... [ மேலும் படிக்க ]

பேராதனை போதனா வைத்தியசாலையில் சத்திர சிகிச்சைகள் இடைநிறுத்தம் – இந்திய வெளிவிவகார அமைச்சர் கவலை!

Tuesday, March 29th, 2022
பேராதனை போதனா வைத்தியசாலையில் சத்திர சிகிச்சைகளுக்கான மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமை தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சரான எஸ்.ஜெய்சங்கர் கவலை... [ மேலும் படிக்க ]

உள்நாட்டு விமான சேவைகளுக்கான இரவு நேர விமானங்களுக்கான தடை நீக்கம்!

Monday, March 28th, 2022
இலங்கையில் முப்பது வருட கால யுத்தத்தின் போது விதிக்கப்பட்ட உள்நாட்டு விமான சேவைகளுக்கான இரவு நேர விமானங்களுக்கான தடை நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சூரிய அஸ்தமனம்... [ மேலும் படிக்க ]