முக்கிய செய்தி

புதிய வகை ஒமைக்ரோன் கொரோனா வைரஸ் தொடர்பில் அச்சமடையத் தேவையில்லை – பிரபல மருத்துவ நிபுணர் ககன் தீப் தெரிவிப்பு!

Friday, April 8th, 2022
எக்ஸ்இ என்ற புதிய வகை ஒமைக்ரோன் கொரோனா வைரஸ் பற்றி பயப்படத்தேவை இல்லை என்று பிரபல மருத்துவ நிபுணர் ககன் தீப் கூறி உள்ளார். இந்த வைரசு இங்கிலாந்தில் மிகவேகமாக பரவிக்கொண்டு... [ மேலும் படிக்க ]

புதுவருடத்தை முன்னிட்டு அரச ஊழியர்களுக்கு ஏப்ரல் மாத சம்பளம் இன்று!

Friday, April 8th, 2022
ஏப்ரல் மாதத்திற்கான அரச ஊழியர்களின் சம்பளம் இன்றையதினம் செலுத்தப்பட்டுள்ளதாக நிதியமைச்சின் பிரதிச் செயலாளர் பிறியந்த ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஏப்பிரல் மாதத்திற்கான அரச... [ மேலும் படிக்க ]

கடமைகளை பொறுப்பேற்றார் மத்திய வங்கியின் புதிய ஆளுநர் நந்தலால் வீரசிங்க!

Friday, April 8th, 2022
மத்திய வங்கியின் புதிய ஆளுநராக கலாநிதி நந்தலால் வீரசிங்க இன்று (08) காலை கடமைகளைப் பொறுப்பேற்றார். அவுஸ்திரேலியாவிலிருந்து நேற்று நாட்டை வந்தடைந்த அவர், பின்னர் ஜனாதிபதி கோத்தபாய... [ மேலும் படிக்க ]

அலி சப்ரியே தற்போதும் நிதியமைச்சர் – இராஜாங்க அமைச்சர் கஞ்சன விஜேசேகர நாடாளுமன்றில் தெரிவிப்பு!

Friday, April 8th, 2022
நிதி அமைச்சர் பதவியில் அலி சப்ரி தொடர்ந்தும் நீடிப்பதாக இராஜாங்க அமைச்சர் கஞ்சன விஜேசேகர இன்று நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார். அலி சப்ரியின் பதவி விலகலை... [ மேலும் படிக்க ]

சதொசவிடமிருந்து சலுகை விலையில் புத்தாண்டு நிவாரணப் பொதி – இந்தியா வழங்கும் 40,000 மெட்ரிக் தொன் அரிசியின் முதல் தொகுதி வார இறுதியில் கிடைக்கும் வர்த்தக அமைச்சு தெரிவிப்பு!!

Friday, April 8th, 2022
இந்திய கடன் வசதி எல்லையின் கீழ், இறக்குமதி செய்யப்படும் 40, 000 மெட்ரிக் தொன் அரிசியின் முதல் தொகுதி இந்த வார இறுதியில் நாட்டுக்கு கிடைக்க உள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த... [ மேலும் படிக்க ]

நிலவும் நெருக்கடிகளில் இருந்து மீள்வதற்கு இலங்கைக்கு தொடர்ந்து உதவ இந்தியா தயார் – இந்திய வெளிவிவகார அமைச்சு அறிவிப்பு!

Friday, April 8th, 2022
‘அண்டை நாடுகளுக்கு முதலில்’ எனும் கொள்கைக்கு இணங்க, நிலவும் நெருக்கடிகளில் இருந்து மீள்வதற்கு இலங்கைக்கு தொடர்ந்து உதவத் தயாராக இருப்பதாக இந்திய வெளி விவகார அமைச்சு... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்றுக்கு ஜனாதிபதி இரகசியமாக வரவில்லை – பதவியும் விலக மாட்டார் – இராஜாங்க அமைச்சரான காஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!

Friday, April 8th, 2022
நாடாளுமன்றுக்கு ஜனாதிபதி இரகசியமாக வந்துவிட்டுச் செல்லவில்லை என்றும் மாறாக எதிர்க்கட்சிகளே ஜனாதிபதி வருவதை முன்னிட்டு ஒழிந்தார்கள் என்றும் இராஜாங்க அமைச்சரான காஞ்சன விஜேசேகர... [ மேலும் படிக்க ]

24 மணிநேரத்தில் 76,000 மெட்ரிக் டன் எரிபொருட்கள் இலங்கை வந்தடைந்தது – நாளையும் ஆறரை மணிநேர மின்வெட்டு என அறிவிப்பு!

Thursday, April 7th, 2022
கடந்த 24 மணிநேரத்தில் இலங்கைக்கு 76,000 மெட்ரிக் டன் எரிபொருட்கள் இந்தியாவினால் வழங்கப்பட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, 36,000 மெட்ரிக் டன் பெற்றோல்... [ மேலும் படிக்க ]

எரிவாயுவின் விலையினை விற்பனை நிலையங்களில் காட்சிப்படுத்த வேண்டும் – நுகர்வோர் சபை அறிவிப்பு!

Thursday, April 7th, 2022
எரிவாயுவின் விலையினை சகல விற்பனை நிலையங்களிலும் காட்சிபடுத்த வேண்டும் என நுகர்வோர் விவகார சபை கோரிக்கை விடுத்துள்ளது. நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு அதிகமாக எரிவாயுவினை விற்பனை... [ மேலும் படிக்க ]

தென் கொரியாவில் இலங்கையர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை வழங்குவதற்கு கொரிய அரசாங்கம் ஆர்வம்!

Thursday, April 7th, 2022
தென் கொரியாவில் இலங்கையர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை வழங்குவதற்கு கொரிய அரசாங்கம் ஏற்கனவே அர்ப்பணிப்புடன் இருப்பதாக அமைச்சர் Koo Yoon-seol தெரிவித்தார். இலங்கைக்கு உத்தியோகபூர்வ... [ மேலும் படிக்க ]