முக்கிய செய்தி

“K-2-Sit”  பாவனை அதிகரிப்பு – பாடசாலை மாணவர்களுக்கு உருவாக்கப்படுகின்றது போராபத்து!

Saturday, January 18th, 2025
இலங்கையில் இளைஞர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு விற்பனை செய்யப்படும் செயற்கை மரிஜுவானா அல்லது "K-2-Sit" என்ற போதைப்பொருள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதிகளவில் மாணவர்களை... [ மேலும் படிக்க ]

750,000 அரசு ஊழியர்களுக்கு ஆபத்து – நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச எச்சரிக்கை!

Saturday, January 18th, 2025
அரச சேவையை வலுப்படுத்துவதாக கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம், 750,000 அரசு ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக அறிவித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். அரசியல்... [ மேலும் படிக்க ]

வீரர்கள் ஒழுக்கமான முறையில் நடந்து கொள்ளாமையே தோல்விகளுக்கான காரணம் – தலைமைப் பயிற்றுவிப்பாளர் கௌதம் கம்பீர்!

Friday, January 17th, 2025
அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான போட ர்- கவாஸ்கர் கிண்ண டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தோல்வியடைந்த நிலையில், அணியில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்துவது குறித்து இந்திய கிரிக்கெட்... [ மேலும் படிக்க ]

இலங்கையின் பரீட்சை ஆணையாளராக திருமதி . மைக்கல் திலகராஜா ஜீவராணி புனிதா!

Friday, January 17th, 2025
இலங்கையின் பிரதி பரீட்சை ஆணையாளராக பதவி வகித்த திருமதி. மைக்கல் திலகராஜா ஜீவராணி புனிதா அவர்கள் தற்போது இலங்கையின் பரீட்சை ஆணையாளராக பதவி உயர்வு பெற்றார். இலங்கையின் முதலாவது... [ மேலும் படிக்க ]

மக்கள் சரியான தீர்மானங்களை சரியான இடங்களில் எடுக்காததன் விளைவு – எதிர்காலத்தில் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுப்பதை தவிர்க்க முடியாது போகும் –  முன்னாள் அமைச்சர் டக்ளஸ்!

Friday, January 17th, 2025
இந்திய மீனவர்களின் அத்துமீறல் தொடர்பில் தமிழ்நாட்டு முதலமைச்சருடன் பேசப்போவதாக கூறி வடபகுதி மீனவர்களை சில அரசியல்வாதிகள் ஏமாற்ற முயற்சிப்பதாக குற்றம் சாட்டியுள்ள முன்னாள்... [ மேலும் படிக்க ]

விடைத்தாள்களை மதிப்பிடுவதற்கு கவுன் அணிந்து செற்ற பெண் ஆசிரியைகளால் குழப்பம் – மதிப்பீட்டு நிலையத்தை தற்காலிகமாக மூடுமாறு பரீட்சை ஆணையாளர் நாயகம் அறிவுறுத்து!

Friday, January 17th, 2025
பன்னிப்பிட்டிய தர்மபால வித்தியாலயத்தில் நிறுவப்பட்டுள்ள உயர்தர விடைத்தாள் மதிப்பீட்டு நிலையத்தில் விடைத்தாள்களை மதிப்பிடுவதற்காக கவுன் அணிந்து வந்த பெண் ஆசிரியைகள் குழுவை... [ மேலும் படிக்க ]

தென்னாப்பிரிக்கவில் கைவிடப்பட்ட தங்கச் சுரங்கத்திலிருந்து  87 சுரங்க தொழிலாளர்களின்   உடல்கள் மீட்பு!

Friday, January 17th, 2025
தென்னாப்பிரிக்காவில் கைவிடப்பட்ட தங்கச் சுரங்கத்தில் சட்டவிரோதமாக வேலை செய்யும் போது சிக்கிக் கொண்ட தொழிலாளர்களில் குறைந்தது 87 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார்... [ மேலும் படிக்க ]

15 நாள்களுக்குள் 2,352 டெங்கு நோயாளர்கள் அடையாளம் – தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு!

Thursday, January 16th, 2025
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 2,352 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. அதிகளவான டெங்கு நோயாளர்கள் கம்பஹா... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவின் பல்லாயிரக்கணக்கான டிக்டொக் பயனர்கள் சீன செயலியான ரெட் நோட் நோக்கி நகர்வு – வெளிநாட்டு ஊடகங்கள் தகவல்!

Thursday, January 16th, 2025
அமெரிக்காவில் பல்லாயிரக்கணக்கான டிக்டொக்(tiktok) பயனர்கள் இப்போது சீன செயலியான ரெட் நோட் (RedNote)  நோக்கி திரும்பியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்காவில்... [ மேலும் படிக்க ]

கொள்கலன் அனுமதி தாமதம் –  இலங்கையிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட 30 கப்பல்கள்!

Thursday, January 16th, 2025
கொள்கலன் அனுமதி தாமதம் காரணமாக இலங்கைக்கு வந்த சுமார் 30 கப்பல்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் ஜனித் ருவான் கொடித்துவக்கு... [ மேலும் படிக்க ]