முக்கிய செய்தி

சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிப்பது குறித்து ஆராய்வு – அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவிப்பு!

Tuesday, April 26th, 2022
சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிப்பது குறித்து முடிவு எடுக்கப்படவுள்ளது என அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார். இன்று செவ்வாய்க்கிழமை பெற்ற... [ மேலும் படிக்க ]

நெருக்கடிக்கு முறையான தீர்வுகளை வகுக்க பொதுமக்களின் கருத்துக்களை நாடும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்!

Tuesday, April 26th, 2022
தற்போதைய நெருக்கடிக்கு முறையான தீர்வுகளை வகுக்க, 12 விடயதானங்களுக்கு கீழான மக்களை அழைக்க அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தயாராகி வருகிறது. இதன்படி, குறுகிய கால, நடுத்தர கால மற்றும்... [ மேலும் படிக்க ]

இலங்கை நெருக்கடியில் இருந்து மீள இறுக்கமான நாணய கொள்கை, வரி அதிகரிப்பு நெகிழ்வுடனான நாணயமாற்று அவசியம் – சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய – பசுபிக் பிராந்திய பதில் பணிப்பாளர் தெரிவிப்பு!

Tuesday, April 26th, 2022
இலங்கை நெருக்கடியில் இருந்து மீள இறுக்கமான நாணய கொள்கை, வரி அதிகரிப்பு மற்றும் நெகிழ்வுடனான நாணயமாற்று அவசியம் என சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய - பசுபிக் பிராந்திய பதில் பணிப்பாளர்... [ மேலும் படிக்க ]

எரிவாயுவுடன் கூடிய கப்பல் இலங்கை வந்தடைந்தது – நாளைமுதல் எரிவாயு விநியோகம் முன்னெடுக்கப்படும் – லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவிப்பு!

Tuesday, April 26th, 2022
3,600 மெட்ரிக் தொன் எரிவாயுவுடன் கூடிய கப்பல் இன்று இலங்கையை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று காலை 8.30 மணியளவில் இந்த கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததாக... [ மேலும் படிக்க ]

வெளிமாவட்டம் செல்லாத 47 அதிபர்கள் யாழ். மாவட்டத்தில் – இடமாற்றத்தில் உறுதியாக இருப்பதாக வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் அறிவிப்பு!

Tuesday, April 26th, 2022
யாழ். வலயத்தில் ஆசிரியர்கள், அதிபர்கள் நியமனத்தின்போதும் இதுவரை வெளி மாவட்டம் செல்லாத 47 அதிபர்கள் யாழ். மாவட்டத்திலேயே தொடர்ந்தும் இருப்பதாக தகவல்கள்... [ மேலும் படிக்க ]

நாட்டின் ஜனாதிபதி என்ற வகையில், நாட்டில் ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதில் நான் உறுதியாக உள்ளேன் – சிறிது கால அவகாசம் வழங்குங்கள் – ஜனாதிபதி கோரிக்கை!

Tuesday, April 26th, 2022
தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு அனைத்து அரசாங்கங்களும் பொறுப்புக் கூறவேண்டியுள்ளதுடன் தற்காலிக மற்றும் நிலையான தீர்வுகளை வழங்குவதற்கான முறையான அணுகுமுறையை எங்கள் அரசாங்கம்... [ மேலும் படிக்க ]

உலக ஊடகவியலாளர்கள் மாநாடு சியோல் நகரில் ஆரம்பம் – இலங்கை உட்பட 25 நாடுகளை சேர்ந்த 35 பேச்சாளர்கள் சிறப்புரை!

Monday, April 25th, 2022
உலக ஊடகவியலாளர்கள் மாநாடு தென் கொரியா - சியோல் நகரில் இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகியது. இம்முறையும் குறித்த ஊடகவியலாளர்கள் மாநாடு மெய் நிகர் ஊடான மாநாடாகவே இடம்பெறுகின்றது. தென்... [ மேலும் படிக்க ]

உலக மலேரியா தினம் இன்று – இலங்கையில் ,447 மலேரியா நோயாளர்கள் அடையாளர் என வருவதாக தேசிய மலேரியா ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் சுட்டிக்காட்டு!

Monday, April 25th, 2022
உலக மலேரியா தினம் இன்று (25) அனுஸ்டிக்கப்பட்டது. மலேரியாவை ஒழித்த நாடு என்ற வகையில், இலங்கையில் மீண்டும் மலேரியா தலைதூக்குவதை தடுக்கும் நோக்குடன், மக்களை விழிப்புணர்வூட்டும்... [ மேலும் படிக்க ]

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை தொடர்பில் நாடாளுமன்றத்தில் மே 4 இல் விவாதம் – நாடாளுமன்ற செயலாளர் தம்மிக்க தசநாயக்க தெரிவிப்பு!

Monday, April 25th, 2022
சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றம் குறித்த நிதி அமைச்சரின் அறிக்கை மீதான நாடாளுமன்ற விவாதம் மே மாதம் 4 ஆம் திகதி நடைபெறவுள்ளது.  அத்துடன்’ நாடாளுமன்ற... [ மேலும் படிக்க ]

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறல்!

Monday, April 25th, 2022
நாட்டின் பல பகுதிகளில் இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழைபெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை... [ மேலும் படிக்க ]