மே தினம் – ரமழான் பண்டிகை காலங்களில் மின் துண்டிப்பு ஏற்படுத்தப்படாது – இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பு!
Saturday, April 30th, 2022
மே 1 மற்றும் மே 3 ஆகிய திகதிகளில்
மின்வெட்டு இருக்காது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மே 1 ஆம் திகதி உலக தொழிலாளர்
தினத்தையும், மே 3ஆம் திகதி முஸ்லிம்கள் ரமழானையும்... [ மேலும் படிக்க ]


