முக்கிய செய்தி

மே தினம் – ரமழான் பண்டிகை காலங்களில் மின் துண்டிப்பு ஏற்படுத்தப்படாது – இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பு!

Saturday, April 30th, 2022
மே 1 மற்றும் மே 3 ஆகிய திகதிகளில் மின்வெட்டு இருக்காது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மே 1 ஆம் திகதி உலக தொழிலாளர் தினத்தையும், மே 3ஆம் திகதி முஸ்லிம்கள் ரமழானையும்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி எடுக்கும் தீர்மானங்களை மதிக்கவேண்டும் – அவர் எடுக்கும் எந்த முடிவையும் ஏற்றுக்கொள்வேன் – பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவிப்பு!

Saturday, April 30th, 2022
பிரதமர் பதவி தொடர்பில் ஜனாதிபதி எடுக்கும் எந்த முடிவையும் ஏற்றுக்கொள்ள தயார் என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். எனக்கு பதில் வேறொருவரை பிரதமராக நியமிப்பதற்கு ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

தமிழ்நாட்டிற்கு செல்ல முற்பட்ட 3 குடும்பங்களைச் சேர்ந்த 13 பேர் கடற்படையினரால் கைது!

Saturday, April 30th, 2022
தமிழ்நாட்டிற்கு அகதிகளாக செல்வதற்காக கடற்கரையில் காத்திருந்த 13 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டிற்கு அகதிகாக செல்லும் நோக்கில் புறப்பட்டு... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு உதவுவதற்கான தீர்மானம் தமிழ்நாடு சட்டபேரவையில் நிறைவேற்றம்!

Friday, April 29th, 2022
இலங்கை மக்களுக்கு உதவிகளை வழங்குவதற்கு மத்திய அரசிடம் அனுமதி கோரி தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு சட்டபேரவையில் முன்வைக்கப்பட்ட தனிநபர் தீர்மானம்... [ மேலும் படிக்க ]

355 ஆசிரியர்களுக்கான நியமனங்கள் வடக்கு மாகாண பிரதம செயலாளரால் வழங்கிவைப்பு!

Friday, April 29th, 2022
கோப்பாய் தேசிய கல்வியல் கல்லூரி ஆசிரியர் பயிற்றுநர்களுக்கான நியமனம் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது. கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியின் அதிபர் தலைமையில்... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் திங்கட்கிழமை பொது விடுமுறை!

Friday, April 29th, 2022
2022 ஆம் ஆண்டு மே மாதம் 2 ஆம் திகதி திங்கட்கிழமை பொது விடுமுறை தினமாக அரசாங்கம் அறிவித்துள்ளது. மே முதலாம் திகதி சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு இந்த விடுமுறை... [ மேலும் படிக்க ]

இறக்குமதிக்கான கொடுப்பனவுகளை வங்கி கட்டமைப்பில் ஊடாக செலுத்துவதை கட்டாயமாக்க விசேட வர்த்தமானி!

Friday, April 29th, 2022
இறக்குமதிக்கான கொடுப்பனவுகளை வங்கி கட்டமைப்பில் ஊடாக செலுத்துவதை கட்டாயமாக்கும் வகையில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்படுமென மத்திய வங்கி ஆளுநர் பி. நந்தலால்... [ மேலும் படிக்க ]

இரண்டு மாதங்களுக்குள் சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் – மறுசீரமைப்பிற்கு சாதகமான நிலையை இலங்கை மேற்கொண்டுள்ளது – மத்திய வங்கி ஆளுநர் தெரிவிப்பு!

Friday, April 29th, 2022
சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் ஒன்று அடுத்த இரண்டு மாதங்களுக்குள் எட்டப்பட வாய்ப்புள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். பெரும்பாலும்... [ மேலும் படிக்க ]

வேண்டியளவு குற்றச்சாட்டுகளை முன்வைக்கலாம் – ஆனால் அவை நிரூபிக்கப்பட வேண்டும் – அவ்வாறன்றி அரசியலமைப்புக்கு புறம்பாக நாட்டை அராஜக நிலைக்கு இட்டுச்செல்ல முடியாது – பிரதமர் மஹிந்த சுட்டிக்காட்டு!

Thursday, April 28th, 2022
என்னை பதவி விலகுமாறு ஜனாதிபதி ஒருபோதும் கூறவில்லை. அவ்வாறு கூறவும் மாட்டார் என்றும் நம்புவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அலரிமாளிகையில் பிரதேச சபைத்... [ மேலும் படிக்க ]

இந்தியா – தஞ்சாவூர் தேர் விபத்தில் இரு சிறுவர்கள் உட்பட 11 பேர் பலி!

Wednesday, April 27th, 2022
இந்தியா - தஞ்சாவூரில், களிமேடு பகுதியில் இடம்பெற்ற தேர் விபத்தில் 11 பேர் பலியாகியுள்ளனர். குறித்த பகுதியில் உள்ள அப்பர் கோயிலில் சித்திரை திருவிழா நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக... [ மேலும் படிக்க ]