முக்கிய செய்தி

ஜனாதிபதிக்கும் சுயாதீன நாடாளுமன்ற குழுவினருக்கும் இடையில் இன்று மீண்டும் சந்திப்பு!

Monday, May 2nd, 2022
தற்போதைய நெருக்கடி நிலைமை தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதிக்கும் சுயாதீன நாடாளுமன்ற குழுவினருக்கும் இடையில் இன்று மீண்டும் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. இந்த சந்திப்பில் ஸ்ரீ... [ மேலும் படிக்க ]

சலுகைக் கடன் திட்டத்தில் நியூஸிலாந்திலிருந்து பால் மற்றும் இறைச்சி இறக்குமதி – அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவிப்பு!

Sunday, May 1st, 2022
இலங்கைக்கு பால் மற்றும் விலங்குணவுப் பொருட்களுக்கான சலுகைக் கடன் திட்டத்தை வழங்குவதற்கு நியூசிலாந்திலிருந்து இணங்கியுள்ளது. இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் Michael Appleton,... [ மேலும் படிக்க ]

கடந்த மூன்று வருடத்தில் சவாலுக்கு உள்ளானவர்கள் தொழிலாளர்களே – மே தின செய்தியில் அரச தலைவர் தெரிவிப்பு!

Sunday, May 1st, 2022
சகல சவால்களையும் எதிர்கொண்டு விடாமுயற்சியுடன் தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்த தொழிலாளர் வர்த்தகத்தினர் உறுதிப்பூண்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மே... [ மேலும் படிக்க ]

பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு அனைவரும் கைக்கோர்த்து சவாலை வெற்றி கொள்ள வேண்டும் – பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவிப்பு!

Sunday, May 1st, 2022
நாட்டில் ஏற்பட்டுள்ள இப்பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு அனைவரும் ஒன்றாக கைக்கோர்த்து, முதலில் இச்சவாலை வெற்றி கொள்ள வேண்டும் என பிரதமர் மகிந்த ராஜபக்ச... [ மேலும் படிக்க ]

குற்றச் செயல்கள் அதிகரிப்பு – ஈக்வடாரில் மூன்று மாகாணங்களில் அவசர நிலை அறிவிப்பு!

Saturday, April 30th, 2022
ஈக்வடாரில் குற்றச் செயல்கள் அதிகரித்து வரும் மூன்று மேற்கு மாகாணங்களில், அவசர நிலையை ஜனாதிபதி கில்லர்மோ லாஸ்ஸோ அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,... [ மேலும் படிக்க ]

மருந்துகளின் விலை அதிகரிப்பு – விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியானது – இந்திய மக்களின் மருத்துவ அன்பளிப்பும் இலங்கை மக்களிடம் கையளிப்பு!

Saturday, April 30th, 2022
60 விதமான மருந்துகளின் விலையை 40 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண விசேட வர்த்தமானி அறிவித்தலை விடுத்துள்ளார். இதன்படி, 500... [ மேலும் படிக்க ]

குறைந்த வருமானம் கொண்ட மக்களுக்காக உதவி திட்டம் – மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவிப்பு!

Saturday, April 30th, 2022
இலங்கை மக்களுக்கு சமூக உதவித் திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படும் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். தற்போதைய பொருளாதார... [ மேலும் படிக்க ]

தேசிய கல்வியற் கல்லூரி பயிற்சியை நிறைவு செய்துள்ள 4,643 ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் – கல்வி அமைச்சின் செயலாளர் அறிவிப்பு!

Saturday, April 30th, 2022
2018 ஆம் ஆண்டின் தேசிய கல்வியற் கல்லூரி பயிற்சியை நிறைவு செய்துள்ள ஆசிரிய பயிலுனர்களுக்கு நிரந்தர நியமனங்களை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் கபில... [ மேலும் படிக்க ]

ஹஜ் கடமைகளை நிறைவேற்ற இலங்கையில் இருந்து 1585 பேருக்கு வாய்ப்பு – முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தெரிவிப்பு!

Saturday, April 30th, 2022
இம்முறை புனித ஹஜ் கடமைகளை நிறைவேற்ற இலங்கையில் இருந்து 1585 பேருக்கு வாய்ப்புக் கிடைத்துள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தெரிவித்தது. 2018, 2019 மற்றும் 2020 ஆம்... [ மேலும் படிக்க ]

நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார சவால்களை அரசியல் சாசனத்திற்கு அமைவாக எதிர்கொள்வதற்கு நடவடிக்கை – வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு வெளிவிவகார அமைச்சர் விளக்கம்!

Saturday, April 30th, 2022
நாட்டில் நிலவும் நிலைமை, அரசியல் மற்றும் பொருளாதார சவால்களை அரசியல் சாசனத்திற்கு அமைவாக எதிர்கொள்வதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து, வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு,... [ மேலும் படிக்க ]