முக்கிய செய்தி

வல்லை மதுபான சாலையில் வாய்த்தர்க்கம் – போத்தல் குத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழப்பு!

Tuesday, May 3rd, 2022
மதுபான சாலையில் எழுந்த வாய்த்தர்க்கம் போத்தல் குத்தில் முடிவடைந்ததில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் திக்கம் நாச்சிமார் கோவிலடியை சேர்ந்த 25 வயதுடைய குணசேகரன்... [ மேலும் படிக்க ]

பிரான்பற்று பகுதியில் தீ விபத்து – மகாஐனாக் கல்லூரி மாணவி பலி!

Tuesday, May 3rd, 2022
யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு பிரான்பற்று பகுதியில் உள்ள வீடொன்றில் திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற தீ விபத்தில் மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். தெல்லிப்பழை மகாஐனாக் கல்லூரியில் க.பொ.த... [ மேலும் படிக்க ]

இலங்கையில் தேசிய நெடுஞ்சாலைகள் அபிவிருத்தித் திட்டத்தின் முன்னேற்றம் குறித்து மாவட்ட மட்டத்தில் மீளாய்வு!

Monday, May 2nd, 2022
நெடுஞ்சாலைகள் அமைச்சினால் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படும் தேசிய வீதி மற்றும் பாலங்கள் அபிவிருத்தி தேசிய வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் மாவட்ட மட்டத்தில் அதன்... [ மேலும் படிக்க ]

நம்பிக்கையில்லாப் பிரேரணையின் மூலம் எதிர்க்கட்சிகளின் நம்பிக்கை நிறைவேறாது – அரசாங்கத்தின் பிரதம கொறடா பிரசன்ன ரணதுங்க சுட்டிக்காட்டு!

Monday, May 2nd, 2022
எதிர்க்கட்சிகள் கொண்டுவரும் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு முகங்கொடுக்க தயார் என அரசாங்கத்தின் பிரதம கொறடா பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இந்த விடயம் குறித்து... [ மேலும் படிக்க ]

பொருளாதார நெருக்கடி – நாடாளுமன்றில் தொலைபேசி பாவனையை மட்டுப்படுத்துமாறு நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க அறிவிப்பு!

Monday, May 2nd, 2022
நாட்டின் பொருளாதார நிலைமையை கருத்தில் கொண்டு நாடாளுமன்றத்தில் தொலைபேசி பாவனையை மட்டுப்படுத்துமாறு கடந்த வாரம் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க அதன் அனைத்து பிரதேச... [ மேலும் படிக்க ]

அடுத்த வாரம்முதல் மக்களுக்கு குறைந்த விலையில் அரிசி – வர்த்தக அமைச்சு அறிவிப்பு!

Monday, May 2nd, 2022
நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் வகையில், லங்கா சதொச நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட இறக்குமதி செய்யப்பட்ட அரிசி தொகையை அனைத்து பல்பொருள் அங்காடிகளுக்கும் விநியோகிக்க... [ மேலும் படிக்க ]

நாட்டின் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கு அதிக மழை வீழ்ச்சி பதிவாகும் – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!

Monday, May 2nd, 2022
மேல் மற்றும் தென் மாகாணங்களில் இன்றையஶ்ரீதினம் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, தென் மற்றும் மத்திய மாகாணங்களிலும் மழை அல்லது... [ மேலும் படிக்க ]

புனித ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை தென்படவில்லை – கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவிப்பு!

Monday, May 2nd, 2022
இலங்கையில், புனித ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை தென்படவில்லை என கொழும்பு பெரிய பள்ளிவாசலின் பிறைக்குழு நேற்று அறிவித்தது. புனித சவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை பார்க்கும் மாநாடு... [ மேலும் படிக்க ]

சர்வதேச நாணய நிதியத்துடனான அதிகாரிகள் மட்டப் பேச்சுவார்த்தை இவ்வாரத்துக்குள் ஆரம்பம் – நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!

Monday, May 2nd, 2022
சர்வதேச நாணய நிதியத்துடனான அதிகாரிகள் மட்டப் பேச்சுவார்த்தை இந்த வாரத்துக்குள் ஆரம்பிக்கப்படவுள்ளது. அத்துடன் 2 மாதங்களுக்கு அதிகாரிகள் மட்ட பேச்சுவார்த்தையில் முதற்கட்ட... [ மேலும் படிக்க ]

எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் துரிதகதியில் இடம்பெறுகின்றன – அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவிப்பு!

Monday, May 2nd, 2022
தொடருந்து, அரச முகவர் எரிபொருள் தாங்கிகள் மூலம் எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் துரிதகதியில் இடம்பெறுவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர... [ மேலும் படிக்க ]