முக்கிய செய்தி

இன்றுமுதல் மீள ஆரம்பிக்கப்பட்டது நீண்டதூர தொடருந்து சேவைகள்!

Saturday, May 14th, 2022
நீண்டதூர தொடருந்து சேவைகள் இன்று முதல் மீள ஆரம்பிக்கப்படுவதாக தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கமைய கல்கிஸ்ஸை - காங்கேசன்துறை, கொழும்பு, கோட்டை - பதுளை மற்றும் மருதானை -... [ மேலும் படிக்க ]

இலங்கை விவசாயிகள் , பாதிப்புக்கு உள்ளாகும் சிறுவர்களுக்கு உதவும் வகையில் நியூசிலாந்து அரசாங்கத்தினால் இலங்கைக்கு 500,000 டொலர்களை நிதியுதவி!

Saturday, May 14th, 2022
பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கும் இலங்கை விவசாயிகளுக்கு உதவுவதற்கும், பாதிப்புக்கு உள்ளாகும் சிறுவர்களுக்கு உணவு வழங்குவதற்கும் என  500,000 நியூஸிலாந்து டொலர்களை... [ மேலும் படிக்க ]

நாட்டில்தொடர்ந்தும் 12 மணித்தியாலங்களுக்கு ஊரடங்கு நடைமுறையில்!

Saturday, May 14th, 2022
நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் இன்று காலை 6 மணிக்கு தற்காலிகமாக தளர்த்தப்பட்டுள்ளது. பின்னர் இன்று மாலை 6 மணிக்கு மீள அமுலாக்கப்படவுள்ள ஊரடங்கு சட்டம், நாளை... [ மேலும் படிக்க ]

டெல்லியின் வணிக வளாக தீ விபத்து – 27 பேர் பலி ; 40 பேர் படுகாயம்!

Saturday, May 14th, 2022
டெல்லியின் முண்ட்கா மெட்ரோ ரெயில் நிலையம் அருகே உள்ள வணிக வளாக கட்டிடத்தில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 27 பேர் உயிரிழந்தனர். பல வணிக நிறுவனங்கள் இயங்கி... [ மேலும் படிக்க ]

விசா வழங்குவதனை நிறுத்தப்படவில்லை – இந்திய உயர்ஸ்தானிகரகம் அறிவிப்பு!

Friday, May 13th, 2022
விசா வழங்கும் நடவடிக்கைகளை நிறுத்தியுள்ளதாக வெளியாகும் செய்திகளை கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. உயர்ஸ்தானிகராலயத்தின்... [ மேலும் படிக்க ]

புதிய பிரமர் ரணிலுக்கு கிடைத்த முதல் வெற்றி – 2 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க ஜப்பான் அரசாங்கம் உறுதியளிப்பு!

Friday, May 13th, 2022
இலங்கையின் பொருளாதாரத்தை மீட்கும் வகையில் நேற்றையதினம் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றுக் கொண்டார். அவர் பதவி ஏற்றுக்கொண்டதை அடுத்து  இலங்கையில் பல சாதக மாற்றங்கள்... [ மேலும் படிக்க ]

ரணில் தலைமையிலான புதிய அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற தயார் – இந்தியா அறிவிப்பு!

Friday, May 13th, 2022
ரணில் விக்ரமசிங்க தலைமையிலான புதிய அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாக உள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க... [ மேலும் படிக்க ]

சாதாரண மக்களின் நலன்களை முன்னிறுத்தி வெகு விரைவில் புதிய வரவு செலவுத் திட்டம் – புதிய பிரதமர் ரணில் தெரிவிப்பு!

Friday, May 13th, 2022
பிரதமர் ரணில் விக்ரமசிங்க வெகு விரைவில் புதிய வரவு செலவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போதைய பொருளாதார... [ மேலும் படிக்க ]

நாட்டில் ஏற்பட்ட அசாதாரண நிலைமைகள் குறித்த உண்மையை ஊடகங்களுக்கு வெளிப்படுத்துவேன் – முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச அறிவிப்பு!

Friday, May 13th, 2022
தான் பிரதமர் பதவியில் இருந்து விலகும் தீர்மானத்தின் பின்னர் நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமைகள் குறித்து எதிர்காலத்தில் ஊடகங்களுக்கு உண்மையை வெளிப்படுத்துவேன் என முன்னாள் பிரதமர்... [ மேலும் படிக்க ]

அமைச்சரவையை தெரிவு செய்யும் முழு அதிகாரத்தையும் ரணிலிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது – அரச தலைவர் கோட்டாபய அறிவிப்பு!

Friday, May 13th, 2022
பிரதமர் பதவிக்கு பல பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்ட போதிலும் ரணில் விக்ரமசிங்கவின் பெயரை தான் தெரிவு செய்ததாகவும், அமைச்சரவையை தெரிவு செய்யும் முழு அதிகாரத்தையும் ரணிலிடமே... [ மேலும் படிக்க ]