முக்கிய செய்தி

இலங்கையில் மீண்டும் புலிகள் என்ற செய்திகளில் உண்மையில்லை – இந்திய புலனாய்வு பிரிவின் தகவல் குறித்து பாதுகாப்பு அமைச்சு தகவல்!

Sunday, May 15th, 2022
இலங்கையில் புலிகளினால் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக கிடைத்த தகவல் குறித்து இந்திய புலனாய்வு பிரிவு மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு... [ மேலும் படிக்க ]

பல நாடுகள் நிதியுதவி வழங்க இணக்கம் – இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பு மட்டம் அதிகரிக்கும் என ஆய்வாளர்கள் எதிர்வுகூறல்!

Sunday, May 15th, 2022
நாட்டின் கஜானாவை டொலர்களால் நிரப்புவதற்கான வேலைத்திட்டங்களை பிரதமர் ரணில் விக்ரமசிங்க துரிதமாக மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அதற்காக பல நாட்டு... [ மேலும் படிக்க ]

நியமிக்கப்பட்டு இரண்டு மாதங்களுக்குள் அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தம்!

Saturday, May 14th, 2022
பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான புதிய அரசாங்கம் நியமிக்கப்பட்டு இரண்டு மாதங்களுக்குள் அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தம் நிறைவேற்றப்படவுள்ளதென தகவல் வெளியாகியுள்ளது. சுயாதீன... [ மேலும் படிக்க ]

பொய்யான குற்றச்சாட்டு – ஒரு பில்லியன் நட்டஈடு கோரி மனு தாக்கல் செய்த ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ!

Saturday, May 14th, 2022
மத்திய அதிவேகப் பாதையின் மூன்றாம் கட்ட நிர்மாணப் பணிகள் தொடர்பில் பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்த ஊழல் எதிர்ப்பு அழைப்பாளர் வசந்த சமரசிங்கவுக்கு எதிராக முன்னாள்... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்றம் செவ்வாய்க்கிழமை கூடுவதில் எந்த மாற்றமும் கிடையாது – திட்டமிட்டபடி கூடும் என சபாநாயகர் அறிவிப்பு!

Saturday, May 14th, 2022
நாடாளுமன்றம் கடந்த 6ஆம் திகதி இறுதியாக கூடி நிறைவடையும்போது, எதிர்வரும் 17ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. அதன் பிரகாரம் எதிர்வரும் 17ஆம் திகதி... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு ஆறு பொலிஸார் பாதுகாப்பு – பொலிஸ் மா அதிபர் அதிரடி நடவடிக்கை!

Saturday, May 14th, 2022
நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு ஆறு பொலிஸ் உத்தியோகத்தர்களை வழங்குவதற்கு... [ மேலும் படிக்க ]

இன்று இலங்கை வந்தடையும் 40,000 மெட்ரிக் தொன் டீசலை ஏற்றி மற்றுமொரு கப்பல் – இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தகவல்!

Saturday, May 14th, 2022
40,000 மெட்ரிக் தொன் டீசலை ஏற்றிக்கொண்டு மற்றுமொரு கப்பல் எதிர்வரும் இன்று நாட்டை வந்தடையவுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் குறிப்பிட்டுள்ளது. இந்தியாவின் கடனுதவியின்... [ மேலும் படிக்க ]

மானிப்பாயில் வீடுடைத்து கொள்ளை – மானிப்பாயில் திருட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பெண் உள்ளிட்ட இருவர் கைது!

Saturday, May 14th, 2022
மானிப்பாயில் வீடுடைத்து 30 இலட்சம் பெறுமதியான தங்க நகைகளைத் திருடிய குற்றச்சாட்டில் பெண் ஒருவர் உள்ளடங்களாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்த திருட்டு... [ மேலும் படிக்க ]

இன்றுமுதல் மீள ஆரம்பிக்கப்பட்டது நீண்டதூர தொடருந்து சேவைகள்!

Saturday, May 14th, 2022
நீண்டதூர தொடருந்து சேவைகள் இன்று முதல் மீள ஆரம்பிக்கப்படுவதாக தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கமைய கல்கிஸ்ஸை - காங்கேசன்துறை, கொழும்பு, கோட்டை - பதுளை மற்றும் மருதானை -... [ மேலும் படிக்க ]

இலங்கை விவசாயிகள் , பாதிப்புக்கு உள்ளாகும் சிறுவர்களுக்கு உதவும் வகையில் நியூசிலாந்து அரசாங்கத்தினால் இலங்கைக்கு 500,000 டொலர்களை நிதியுதவி!

Saturday, May 14th, 2022
பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கும் இலங்கை விவசாயிகளுக்கு உதவுவதற்கும், பாதிப்புக்கு உள்ளாகும் சிறுவர்களுக்கு உணவு வழங்குவதற்கும் என  500,000 நியூஸிலாந்து டொலர்களை... [ மேலும் படிக்க ]