முக்கிய செய்தி

அப்பாவிப்குடும்பங்களின் வாழ்க்கையைச் சிதைக்காதீர்கள்- திரிபுபடுத்தப்பட்ட செய்தியால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண் வேண்டுகோள்!

Monday, June 15th, 2026
.....​இன்றைய காலச் சூழலில் ஊடகங்களூடான விமர்சனங்களும் சுட்டிக்காட்டல்களும்  அவசியமானவைதான். ஆனால், உண்மைக்கு புறம்பான செய்திகளின் தாக்கம் எங்களைப் போன்ற அப்பாவிகளையும்  எங்கள்... [ மேலும் படிக்க ]

போத்தல்களில் அடைக்கப்பட்ட குடி நீருக்கான புதிய கட்டுப்பாட்டு விலை!

Wednesday, June 10th, 2026
உள்நாட்டில் பொதியிடப்பட்ட அல்லது போத்தல்களில் அடைக்கப்பட்ட குடிநீருக்கான புதிய அதிகபட்ச சில்லறை விலைகளை நிர்ணயித்து நுகர்வோர் அதிகாரசபையினால் விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று... [ மேலும் படிக்க ]

வாகன சாரதிகளுக்கான ‘புள்ளி குறைப்பு முறைமை’  செப்டம்பரில் முன்னோடித் திட்டமாக அறிமுகம் – போக்குவரத்து அமைச்சர்!

Wednesday, June 10th, 2026
இலங்கையில் வீதிப் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில், வாகன சாரதிகளுக்கான 'புள்ளி குறைப்பு முறைமை' எதிர்வரும் செப்டம்பர் மாதம் முன்னோடித் திட்டமாக அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக... [ மேலும் படிக்க ]

பசியை போக்க முந்திரி பழங்களை பறித்த ஒருவர் சுட்டுக் கொலை!

Wednesday, June 10th, 2026
வனாத்தவில்லு பகுதியில் துப்பாக்கியால் சுடப்பட்டு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 8 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் அதிகாலை 1.30 மணியளவில்... [ மேலும் படிக்க ]

பாடலைபாடியதற்காகபயங்கரவாததடைச்சட்டத்தில்கைதுசெய்யமுடியாது–அரசதரப்புஆPக்கள்தலையீடுசெய்துவிடுவிக்கவேண்டும்எனமுன்னாள்அமைச்சர்டக்ளஸ்வலியுறுத்து!

Saturday, June 6th, 2026
தவறான அல்லது சுயலாப அரசியல் வழிநடத்தல்களுக்கு எமது இம் சமூதாயத்தின் ஒரு பகுதியினர் எடுபட்டு உணர்வு பூர்வமாக  சிலவற்றை தவறாக புரிந்து கொண்டு சொல்லவோ எழுதவோ அல்லது பாடவோ... [ மேலும் படிக்க ]

ஒலிபெருக்கிகள் மூலம் அதிக ஒலி எழுப்பப்பட்டால் கட்டுப்படுத்த பிரதேச செயலாளர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் – மாவட்ட செயலர் பிரதீபன் அறிவுறுத்து!

Friday, May 22nd, 2026
யாழ்ப்பாணத்தில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் ஒலிபெருக்கிகள் மூலம் அதிக ஒலி எழுப்பப்பட்டால் அதனை கட்டுப்படுத்த பிரதேச செயலாளர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என... [ மேலும் படிக்க ]

ஆட்சியாளர்களின்அனுமதியுடன் இந்த நாட்டில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருக்கவில்லை – அந்தந்தக் காலச் சூழல்கள்தான் இளைஞர்களிடம் அது திணிக்கப்பட்டது – டக்ளஸ் தேவானந்தா!

Thursday, May 21st, 2026
தமிழ் மக்களாயினும் சரி சிங்கள மக்களாயினும் சரி ஆட்சியாளர்கள் அனுமதி கொடுத்துத்தான் தமக்கான அபிலாசைகளை வென்றெடுக்கும் நோக்குடன் இந்த நாட்டில் போராட்டங்களை... [ மேலும் படிக்க ]

எந்தவித பணியிலும் ஈடுபடாது வேதனம் பெற்ற 5 வைத்தியர்கள் -மாவட்ட சுகாதார ஒருங்கிணைப்பாளர் சிறிபவானந்தராஜா நடவடிக்கை!

Monday, May 18th, 2026
.....வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களத்தில் ஐந்து மருத்துவர்கள் எந்தவித பணியிலும் ஈடுபடாமல் வேதனம் பெற்றுள்ளமை தொடர்பில் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. வடக்கு மாகாணத்திற்குட்பட்ட... [ மேலும் படிக்க ]

நெல்லுக்கு மட்டுமன்றி ஏனைய பயிர்ச் செய்கைக்கும் உர மானியம் – கமநல சேவைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம்!

Friday, May 15th, 2026
......கமநல சேவைகள் திணைக்களத்தின் ஆளுகையிலுள்ள குளங்களில், மாகாண நீர்ப்பாசனத் திணைக்களத்துக்குக் கையளிக்கக் கூடிய குளங்களை மாவட்டச் செயலாளர்கள் ஊடாக அடையாளப்படுத்தி மாவட்ட... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி மன்ற நிர்வாகத் திறன்களை மேம்படுத்துவது குறித்து ஆசி உயர்ஸ்தானிகருடன் ஆளுநர் கலந்துரையாடல்!

Wednesday, May 13th, 2026
....."வளர்ச்சிக்கான நிர்வாகம்" என்ற திட்டத்தின் ஊடாக, வட மாகாண உள்ளூராட்சி மன்றங்களின் நிர்வாகத் திறன்களை மேம்படுத்தும் நோக்கில் அவுஸ்திரேலிய அரசாங்கம் சுமார் 4 மில்லியன் டொலர்களை... [ மேலும் படிக்க ]