முக்கிய செய்தி

21 ஆவது திருத்தம் தொடர்பான இறுதி கலந்துரையாடல் நாளை !

Thursday, June 2nd, 2022
அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தம் தொடர்பில் கட்சித் தலைவர்களுடன் நாளை (03) கலந்துரையாடப்படவுள்ளது. அரசியலமைப்புத் திருத்தத்தை எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சரவையில்... [ மேலும் படிக்க ]

நீர்ப்பாசனத் துறை எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விசேட கலந்துரையாடல்!

Thursday, June 2nd, 2022
நீர்ப்பாசனத் துறை எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் தீர்வுகள் தொடர்பாக நேற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விசேட கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டுள்ளார். கொழும்பு, கோட்டை ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

பாரம்பரிய அரச சேவைகளுக்கு அப்பால் சென்று அனைவரும் தமது சேவைகளை முன்னெடுக்க வேண்டும் – அரச ஊழியர்கள் தொடர்பில் பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் வலியுறுத்து!

Wednesday, June 1st, 2022
நாடு இன்று சவாலான நிலையை எதிர்நோக்கும் இத்தருணத்தில் பாரம்பரிய அரச சேவைகளுக்கு அப்பால் சென்று அனைவரும் தமது சேவைகளை முன்னெடுக்க வேண்டும் என பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண... [ மேலும் படிக்க ]

அத்தியாவசிய மருந்துகளை வழங்குவதன் மூலம் இலங்கை மீதான தனது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளது பங்களாதேஸ் – சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவிப்பு!

Wednesday, June 1st, 2022
பங்களாதேஷ் 2.2 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான அத்தியாவசிய மருந்துகளை வழங்குவதன் மூலம் இலங்கை மீதான தனது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இலங்கைக்கான பங்களாதேஷ்... [ மேலும் படிக்க ]

யாழ். விமான நிலையத்தை மூடும் திட்டம் எதுவுமில்லை – பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Tuesday, May 31st, 2022
யாழ். பலாலியில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை மூடும் திட்டம் எதுவுமில்லை என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் சர்வதேச விமான... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு உதவி செய்ய பிரித்தானிய பிரதமர் இணக்கம் – பிரதமர் ரணில் தகவல்!

Tuesday, May 31st, 2022
பிரதமர் ரணில் விக்ரமசிங்க, பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சனுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இது தொடர்பில் பிரதமர் ரணில் தமது உத்தியோகபூர்வ ட்வீட்டர் பதிவில்... [ மேலும் படிக்க ]

இன்று சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினம் – நாட்டில் நாளாந்தம் 55 பேர் மரணத்தைத் தழுவுவதாக மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் தகவல்!

Tuesday, May 31st, 2022
'புகைத்தல் சுற்று சூழலுக்கு அச்சுறுத்தல்' எனும் தொனிப்பொருளில் இந்த முறை சர்வதேச புகைத்தல் எதிர்ப்புத் தினம் உள்ளதாக மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம்... [ மேலும் படிக்க ]

கையிருப்பிலுள்ள அரிசி தொகை செப்டம்பர் மாதம் வரையே போதுமானது – விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!

Tuesday, May 31st, 2022
நாட்டில் தற்போது கையிருப்பிலுள்ள அரிசி தொகை, எதிர்வரும் செப்டம்பர் மாதம் வரை மாத்திரமே போதுமானது என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அதற்கு பின்னரான... [ மேலும் படிக்க ]

உலக வங்கியின் இலங்கைக்கான முகாமையாளர் – வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் சந்திப்பு – உலக வங்கியிடம் இருந்து இலங்கைக்கு உதவி !

Tuesday, May 31st, 2022
கொழும்பில் உள்ள உலக வங்கியின் இலங்கைக்கான முகாமையாளர் சியோ காந்தா, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வைத்து சந்தித்து... [ மேலும் படிக்க ]

ஜூன் மாத எரிபொருளை கொள்வனவு செய்ய 554 மில்லியன் டொலர் தேவை – மத்திய வங்கியின் ஆளுநருடன் துறைசார் அமைச்சர் கஞ்சன விஜேசேகர ஆலோசனை!

Tuesday, May 31st, 2022
எரிபொருள் கொள்வனவிற்காக டொலர்களை பெற்றுக்கொள்வது தொடர்பில் நேற்றையதினம் எரிசக்தி, மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவுக்கும் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால்... [ மேலும் படிக்க ]