விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை நிவர்த்தி செய்தால் அடுத்த 6 மாதங்களுக்குள் விவசாய உற்பத்தி பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய முடியும் – பிரதமர் தெரிவிப்பு!
Saturday, June 4th, 2022
உணவுப் பற்றாக்குறை அச்சுறுத்தலைக்
கருத்திற்க்கொண்டு, விவசாயத் திணைக்கள அதிகாரிகளால் உணவுப் பாதுகாப்பு வேலைத்திட்டம்
ஒன்று தொகுக்கப்பட்டு வருவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க... [ மேலும் படிக்க ]


