முக்கிய செய்தி

விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை நிவர்த்தி செய்தால் அடுத்த 6 மாதங்களுக்குள் விவசாய உற்பத்தி பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய முடியும் – பிரதமர் தெரிவிப்பு!

Saturday, June 4th, 2022
உணவுப் பற்றாக்குறை அச்சுறுத்தலைக் கருத்திற்க்கொண்டு, விவசாயத் திணைக்கள அதிகாரிகளால் உணவுப் பாதுகாப்பு வேலைத்திட்டம் ஒன்று தொகுக்கப்பட்டு வருவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க... [ மேலும் படிக்க ]

உறுதியானது சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரின் துருக்கி பயணம் !

Friday, June 3rd, 2022
சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் விரைவில் துருக்கிக்கு பயணம் செய்வது உறுதியாகியுள்ளது. இளவரசர் முகமது பின் சல்மான், இந்த மாதம் துருக்கிக்கு பயணம்... [ மேலும் படிக்க ]

கிழக்கு மாகாண சபையின் அரச நிறுவனங்களில் வீட்டுத்தோட்டம் அமைக்குமாறு மாகாண ஆளுநர் பணிப்பு!

Friday, June 3rd, 2022
கிழக்கு மாகாண சபையின் கீழுள்ள அனைத்து அரச நிறுவனங்களிலும், வீட்டுத்தோட்டம் அமைக்குமாறு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் பணிப்புரை விடுத்துள்ளார். மட்டக்களப்பு மாவட்ட... [ மேலும் படிக்க ]

டெங்கு நோய் பரவல் வேகமாக அதிகரிப்பு – இதுவரை 24,523 பேர் பாதிப்பு என தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் எச்சரிக்கை!

Friday, June 3rd, 2022
இந்த வருடத்தின் கடந்த சில மாதங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் டொக்டர் சுதத் சமரவீர... [ மேலும் படிக்க ]

யோகட் – சீஸ் – திராட்சை – ஆப்பிள் மோட்டார் சைக்கிள்கள் – முச்சக்கர வண்டிகள் – குளிரூட்டிகளுக்கான வரி அதிகரிப்பு!

Friday, June 3rd, 2022
2007 ஆம் ஆண்டு 48 ஆம் இலக்க விசேட வியாபாரப் பொருட்கள் வரிச்சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ், நிதியமைச்சர் என்ற வகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு... [ மேலும் படிக்க ]

தொழில் திணைக்களத்தின் அலுவலகங்கள் வெள்ளிக்கிழமைகளில் மூடப்பட்டாலும், வழங்கப்படும் சேவைகளுக்கு இடையூறு ஏற்படாது – வெளிநாட்டு தொழில்வாய்ப்பு அமைச்சு அறிவிப்பு!

Friday, June 3rd, 2022
தொழில் திணைக்களத்தின் பிரதான மற்றும் மாவட்ட அலுவலகங்கள், வெள்ளிக்கிழமைகளில் மூடப்பட்டாலும், தொழில் திணைக்களத்தின் மூலம் வழங்கப்படும் சேவைகளுக்கு, இடையூறு ஏற்படாது என தொழில்... [ மேலும் படிக்க ]

விஜேதாஸ ராஜபக்ஷ – ஜுலி சங்கிற்கும் இடையில் சந்திப்பு – நாட்டின் தற்போதைய பொருளதார மற்றும் அரசியல் நிலைமைகள் குறித்து விரிவாக ஆராய்வு!

Friday, June 3rd, 2022
நாட்டு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கும் அரசியலமைப்பு மறுசீரமைப்புக்கு உதவுவதன் முக்கியத்துவம் குறித்து, அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷவுக்கும், இலங்கைக்கான அமெரிக்க தூதுவர்... [ மேலும் படிக்க ]

அவசியமான நேரத்தில் முழுமையான உதவிகளை வழங்குமாறு கொழும்பை தளமாகக் கொண்ட இராஜதந்திரிகளிடம் வெளிவிகார அமைச்சர் கோரிக்கை!

Friday, June 3rd, 2022
அவசியமான நேரத்தில் தமது முழுமையான உதவிகளை வழங்குமாறு கொழும்பை தளமாகக் கொண்ட இராஜதந்திரிகளிடம் வெளிவிகார அமைச்சர் கோரியுள்ளார். வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ்,... [ மேலும் படிக்க ]

இவ்வருட இறுதிக்குள் இலங்கைக்கு 6 பில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவை – பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Friday, June 3rd, 2022
ஜப்பானுடனான உறவுகள் முறிந்துவிட்டதாகவும், அந்த உறவை சரிசெய்து அவர்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க சிறிது காலம் எடுக்கும் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இன்று... [ மேலும் படிக்க ]

மாணவர்கள் கொட்டும் மழையில் குடை பிடித்து பரீட்சை எழுதிய செயற்பாட்டை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது – நாமல் வெளியிட்டுள்ள தெரிவிப்பு!!

Thursday, June 2nd, 2022
பாடசாலை மாணவர்கள் கொட்டும் மழையில் குடை பிடித்து பரீட்சை எழுதிய செயற்பாட்டை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். இந்த விடயம்... [ மேலும் படிக்க ]