முக்கிய செய்தி

முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகளுக்காக அனைத்து பாடசாலைகளும் நாளை ஆரம்பம் !

Sunday, June 5th, 2022
அரச மற்றும் அரச அனுசரணையின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளின் கற்றல் நடவடிக்கைகள் நாளைமுதல் மீள ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. முதலாம் தவணையின் இரண்டாம்... [ மேலும் படிக்க ]

ரஷ்ய விமானம் தொடர்பான பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் – அமைச்சர் தினேஷ் குணவர்தன வலியுறுத்து!

Sunday, June 5th, 2022
இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரஷ்ய விமானம் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காண இலங்கை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ள உள்நாட்டலுவல்கள்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணக் கல்லூரியைப் பாதுகாக்க வீதிக்கிறங்கி போராட்டம்!

Saturday, June 4th, 2022
யாழ்ப்பாணக் கல்லூரியைப் பாதுகாப்போம் என்ற தொனிப்பொருளில் அக்கல்லூரி பழைய மாணவர்களின் அமைப்பினால் இன்று கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இன்று சனிக்கிழமை காலை... [ மேலும் படிக்க ]

யாழில் விடுதிகள் திடீர் சுற்றிவளைப்பு – சமூகப் பிறழ்வான நடத்தைகளில் ஈடுபட்டதாக கருதப்படும் பலருக்கு எச்சரிக்கை செய்து விடுவிப்பு!

Saturday, June 4th, 2022
யாழ்ப்பாண நகர் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் இயங்கிய விடுதிகள் முற்றுகையிடப்பட்டுள்ளன. யாழ் மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள விடுதிகளில் நடைபெறுகின்ற சமூக... [ மேலும் படிக்க ]

மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கான யோசனை திங்களன்று அமைச்சரவையில்!

Saturday, June 4th, 2022
மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கான யோசனை எதிர்வரும் திங்கட்கிழமை (6) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இலங்கை மின்சார சபை அடையும் நஷ்டத்தை குறைக்கும் நோக்கில் இந்த... [ மேலும் படிக்க ]

‘எரோப்லொட்’ விமானத்துக்கான தடையை நீக்குமாறு முன்வைக்கப்பட்ட விண்ணப்பத்தை ஆராய திகதியிடப்பட்டது!

Saturday, June 4th, 2022
ரஷ்யாவின் 'எரோப்லொட்' விமானம் ஒன்றுக்கு நாட்டில் இருந்து வெளியேற விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரி ரஷ்ய விமான நிறுவனத்தினால் முன்வைக்கப்பட்ட விண்ணப்பத்தை ஆராய கொழும்பு வர்த்தக... [ மேலும் படிக்க ]

கட்டுநாயக்க விமான நிலையத்தின் புதிய பயணிகள் முனைய வளாகத்தை நிர்மாணிப்பதில் தாமதம் – ஒப்பந்தக்காரர்களிடம் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அதிருப்தி!

Saturday, June 4th, 2022
கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய பயணிகள் முனைய வளாகத்தை நிர்மாணிப்பதில் ஏற்பட்டுள்ள கடுமையான தாமதம் தொடர்பில் துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால... [ மேலும் படிக்க ]

5 மாதங்களில் 120,000 பேர் வேலைவாய்ப்பிற்காக வெளிநாடு பயணம் – இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவிப்பு!

Saturday, June 4th, 2022
வருடத்தின் முதல் ஐந்து மாதங்களில் 120,000 இற்கும் அதிகமானோர் வேலைவாய்ப்பிற்காக வெளிநாடு சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டை விட இது 100%... [ மேலும் படிக்க ]

முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருள் விநியோகத்தை சீரான முறையில் பராமரிக்க நடவடிக்கை – பிரதமர் ரணில் தெரிவிப்பு!

Saturday, June 4th, 2022
முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருள் விநியோகத்தை எதிர்காலத்தில் பிரச்சினை ஏற்படாத வகையில் தொடர்ந்தும் பேணுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க... [ மேலும் படிக்க ]

செப்ரெம்பர் மாதத்தில் இலங்கையில் பாரிய உணவு நெருக்கடி ஏற்படும் – – பிரதமர் அறிவிப்பு!

Saturday, June 4th, 2022
செப்டெம்பர் மாதத்தில் இலங்கையில் பாரிய உணவு நெருக்கடி ஏற்படும் எனவும், இதன் தாக்கம் 2024 ஆம் ஆண்டு வரை இலங்கையில் நீடிக்கும் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க... [ மேலும் படிக்க ]