முக்கிய செய்தி

தொடர்ந்து பெய்யும் சீரான மழைவீழ்சி – நீர் மின் உற்பத்தி அதிகரிப்பு என இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் தெரிவிப்பு!

Tuesday, June 7th, 2022
நீர் மின் உற்பத்தி நிலையங்களை அண்மித்த பகுதிகளில் பெய்துவரும் பலத்த மழை காரணமாக நீர் மின் உற்பத்தி அதிகரித்துள்ளது. அதற்கமைய, நீர் மின் உற்பத்தியிலிருந்து 48 வீதமான மின்சாரம் தேசிய... [ மேலும் படிக்க ]

அரசியலமைப்பு திருத்தத்திற்கு முன்னர் நாட்டின் பொருளாதார பிரச்சினைக்குத் தீர்வு காண்பது அவசியம் – ஆளும் தரப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரச தலைவர்களிடம் வலியுறுத்து!

Tuesday, June 7th, 2022
அரசியலமைப்பு திருத்தத்தை மேற்கொள்வதற்கு முன்னர் நாட்டின் பொருளாதார பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். ஆளும்... [ மேலும் படிக்க ]

சாதாரண அளவிலேயயே மின் கட்டணம் அதிகரிக்கப்பட வேண்டும் – மின்சார சபை தலைவர் வலியுறுத்து!

Tuesday, June 7th, 2022
மின்கட்டணம் 250 சதவீதத்தால் அதிகரிக்கப்பட வேண்டிய தேவை காணப்பட்டாலும், சாதாரண அளவில் தற்போது கட்டணம் அதிகரிக்கப்பட வேண்டும் என இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சீ.பெர்டினண்டோ... [ மேலும் படிக்க ]

யூரியா இறக்குமதிக்கு இந்தியாவிடமிருந்து 55 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் – ஒப்பந்தத்தில் கைச்சாத்திட அமைச்சரவை அனுமதி!

Tuesday, June 7th, 2022
யூரியா உரத்தை பெற்றுக்கொள்வதற்கு இந்திய ஏற்றுமதி - இறக்குமதி வங்கியில் (Exim Bank) இருந்து கடன் பெறும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைய 2022/23 பெரும்... [ மேலும் படிக்க ]

கடுமையான பொருளாதார நெருக்கடி – ஒரு வருடகாலம் சம்பளமின்றி பணியாற்ற அமைச்சர்கள் தீர்மானம் !

Tuesday, June 7th, 2022
நாடு எதிர்நோக்கும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக ஒரு வருட காலம் சம்பளமின்றி பணியாற்ற அமைச்சரவை அமைச்சர்கள் தீர்மானித்துள்ளனர். நேற்று நடைபெற்ற அமைச்சரவைக்... [ மேலும் படிக்க ]

யாழ். மாவட்டத்தின் விவசாயிகளுக்கு இன்றும் நாளையும் மண்ணெண்ணெய் விநியோகம் – அட்டையை காண்பித்து அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் பெற்றுக்கொள்ளலாம் எனவும் அறிவிப்பு!

Tuesday, June 7th, 2022
கமநல சேவைகள் திணைக்களத்தினால் யாழ்ப்பாணம் மாவட்ட விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட எரிபொருள் அட்டைகளுக்கு இன்றும் நாளையும் மண்ணெண்ணெய் விநியோகிக்கப்படவுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்ட... [ மேலும் படிக்க ]

நைஜீரியாவில் தேவாலயத்தில் துப்பாக்கி சூடு: குறைந்தது 50 பேர் உயிரிழப்பு!

Monday, June 6th, 2022
நைஜீரியாவின் ஒண்டோ மாநிலத்தில் உள்ள கத்தோலிக்க தேவாலயத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஆராதனையின் போது துப்பாக்கிதாரிகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டனர்... [ மேலும் படிக்க ]

டீசல் பற்றாக்குறை – தனியார் பேருந்து சேவையில் நெருக்கடி – 20வீதமான பேருந்துகள் மாத்திரமே சேவையில் ஈடுபடும் என சங்கத்தின் தலைவர் தெரிவிப்பு!

Monday, June 6th, 2022
சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து இன்று முதல் டீசல் சந்தைக்கு விநியோகிக்கப்படவுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இதன்படி, இன்றுமுதல்... [ மேலும் படிக்க ]

பொது போக்குவரத்து சேவையை வலுப்படுத்த 8 மாற்றங்கள் – துறைசார் அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவிப்பு!

Monday, June 6th, 2022
போக்குவரத்துத்துறையின் மேம்பாட்டிற்காக போக்குவரத்து கட்டமைப்பில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். எட்டு வேலைத்திட்டத்தின்... [ மேலும் படிக்க ]

சிறுவர்கள் மத்தியில் புதிய வைரஸ் காய்ச்சலொன்று பரவும் அபாயம் – அவதானமாக இருக்குமாறு சுகாதார அமைச்சு எச்சரிக்கை!

Monday, June 6th, 2022
நாட்டின் சில பிரதேசங்களில் சிறுவர்களுக்கு புதிய வைரஸ் காய்ச்சலொன்று உருவாகி வருவதாகவும் அது தொடர்பில் பெற்றோர் மிகுந்த கவனம் செலுத்துவது அவசியம் எனவும் சுகாதார அமைச்சு... [ மேலும் படிக்க ]