முக்கிய செய்தி

உலக உணவுத் திட்டத்தின் உதவியுடன் மீண்டும் திரிபோஷா உற்பத்தி – சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக சந்திரகுப்த தெரிவிப்பு!

Sunday, June 12th, 2022
இலங்கையில் திரிபோஷா உற்பத்தி மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக சந்திரகுப்த தெரிவித்துள்ளார். அத்துடன் இதற்கான உதவிகளை வழங்க உலக உணவுத் திட்டம் (WFP)... [ மேலும் படிக்க ]

கடந்த மூன்று மாத காலத்தில் இலங்கையின் பல்வேறு தேவைகளுக்காக சுமார் 600 கோடி டொலர்களை வழங்கியது இந்தியா!

Sunday, June 12th, 2022
இந்தியா கடந்த மூன்று மாத காலத்தில் இலங்கையின் பல்வேறு தேவைகளுக்காக சுமார் 600 கோடி டொலர்களை அதாவது 6 பில்லியன் டொலர்களை நிவாரண கடனாக வழங்கியுள்ளதாக செய்திகள்... [ மேலும் படிக்க ]

இலங்கையின் தேசிய பாதுகாப்பின் பலம் குறித்த கேள்விக்கு இடமில்லை – இராணுவத் தளபதி உறுதிபடத் தெரிவிப்பு!

Sunday, June 12th, 2022
இலங்கையின் தேசிய பாதுகாப்பின் பலம் குறித்த கேள்விக்கு இடமில்லை என இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே தெரிவித்துள்ளார். கண்டியில் ஊடகங்களுக்கு... [ மேலும் படிக்க ]

எதிர்காலத்தில் ரஷ்யாவிடம் இருந்து எரிபொருளை பெற்றுக்கொள்ள நேரிடலாம் – இலங்கைக்கு கோதுமையும் வழங்கவும் ரஷ்யா முன்வந்துள்ளது – பிரதமர் ரணில் தெரிவிப்பு!

Sunday, June 12th, 2022
எதிர்காலத்தில் ரஷ்யாவிடம் இருந்து எரிபொருளை பெற்றுக்கொள்ள நேரிடலாம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டில் நிலவும் கடும் எரிபொருள் நெருக்கடி காரணமாக இந்த... [ மேலும் படிக்க ]

ஒக்டோபர் மாதம் வரை சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து நிதி கிடை வாய்ப்பில்லை – நட்பு நாடுகளிடமிருந்து நிதியைப் பெறுவதற்கு முயற்சிப்பதாக பிரதமர் தெரிவிப்பு!

Sunday, June 12th, 2022
நட்பு நாடுகளிடமிருந்து நிதியைப் பெறுவதற்கு முயற்சிப்பதாக தெரிவித்துள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து ஒக்டோபர் மாதம் வரை இலங்கைக்கு கடன் கிடைக்க... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கான பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்தியது பிரித்தானியா – இலங்கை அதிகாரிகள் வழங்கும் அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறும் தமது பிரஜைகளுக்கு அறிவுறுத்து!

Sunday, June 12th, 2022
இலங்கைக்கு வர தமது நாட்டு பயணிகளுக்கு விதித்திருந்த பயணக் கட்டுப்பாடுகளை பிரித்தானியா தளர்த்தியுள்ளது. புதுப்பிக்கப்பட்ட பயண ஆலோசனைகளை வெளியிட்டு பிரித்தானிய வெளிநாட்டு... [ மேலும் படிக்க ]

நெல் சந்தைப்படுத்தல் சபையிடம் உள்ள நெல்லை அரிசியாக்கி சந்தைக்கு விநியோகிப்பதற்கு இன்றுமுதல் நடவடிக்கை!

Sunday, June 12th, 2022
  நெல் சந்தைப்படுத்தல் சபையிடம் உள்ள 43,000 மெட்ரிக் தொன் நெல்லை அரிசியாக்கி சந்தைக்கு விநியோகிப்பதற்கு இன்றுமுதல் நடவடிக்கை எடுப்பதாக அதன் தலைவர் தெரிவித்துள்ளார். இதற்கமைய சதொச,... [ மேலும் படிக்க ]

முகக்கவசங்கள் அணிவது தொடர்பில் இலங்கை மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்!

Saturday, June 11th, 2022
முகக் கவசங்களை தொடர்ந்தும் பயன்படுத்துமாறு இலங்கை மக்களுக்கு மருத்துவ நிபுணர்களின் ஒன்றியத்தினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. முகக் கவசங்களை அணியும் பழக்கத்தை கைவிட... [ மேலும் படிக்க ]

24,000 கிலோ ஆப்பிள் தொகையை தெஹிவளை மிருகக் காட்சிசாலைக்கு வழங்க நடவடிக்கை!

Saturday, June 11th, 2022
வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட 24,000 கிலோ கிராம் அப்பிள் பழங்களின் தொகையை உரிமையாளர்கள் பெற்றுக் கொள்ளாமை காரணமாக அதனை கொழும்பு தெஹிவளை மிருககாட்சிசாலைக்கு... [ மேலும் படிக்க ]

மேற்குலக நாடுகள் ரஷ்ய எண்ணெய் மற்றும் எரிவாயுவில் நீண்டகாலம் தங்கியிருக்க வேண்டி ஏற்படும் – ரஷ்ய அதிபர் புடின் தெரிவிப்பு!

Saturday, June 11th, 2022
மேற்குலக நாடுகள் தமது நாட்டின் எண்ணெய் மற்றும் எரிவாயுவில் நீண்டகாலம் தங்கியிருக்க வேண்டி ஏற்படும் என ரஷ்ய அதிபர் விளாமீர் புடின் தெரிவித்துள்ளார். போருக்கு முன்னர்... [ மேலும் படிக்க ]