முக்கிய செய்தி

இலங்கையின் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவை வாழ்த்திய சீன அரச தலைவர் ஜி ஜின்பிங் !

Friday, June 17th, 2022
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவின் பிறந்தநாளிற்கான தனது வாழ்த்துக்களை சீன அரச தலைவர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார். கடிதமொன்றறை அனுப்பி அவர் இதனை தெரிவித்துள்ளார், இது குறித்து... [ மேலும் படிக்க ]

புதிய தேர்தல் முறையொன்றை அறிமுகப்படுத்துவது தொடர்பில் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படுகின்றது இறுதி அறிக்கை!

Friday, June 17th, 2022
புதிய தேர்தல் முறையொன்றை அறிமுகப்படுத்துவது தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் இறுதி அறிக்கை அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்... [ மேலும் படிக்க ]

மாணவியை அடித்துத் துன்புறுத்தியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட ஆசிரியை மல்லாகம் நீதிவான் நீதிமன்றினால் பிணையில் விடுவிப்பு!

Friday, June 17th, 2022
சித்தன்கேணி ஸ்ரீ கணேச வித்தியாலயத்தில் தரம் இரண்டில் கல்வி பயிலும் மாணவியை அடித்துத் துன்புறுத்தியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட ஆசிரியை மல்லாகம் நீதிவான் நீதிமன்றினால் பிணையில்... [ மேலும் படிக்க ]

காங்கேசன்துறைக்கு இன்றுமுதல் முதலாம் வகுப்பு குளிரூட்டப்பட்ட நகர்சேர் கடுகதி தொடருந்து சேவை முன்னெடுப்பு!

Friday, June 17th, 2022
குளிரூட்டப்பட்ட முதலாம் வகுப்பு நகர்சேர் கடுகதி தொடருந்து ஒன்று இன்றுமுதல் பிரதி வெள்ளிக்கிழமைகளில், கல்கிஸையிலிருந்து காங்கேசன்துறை நோக்கி சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது. 10... [ மேலும் படிக்க ]

ஜூன் மாதத்தில் இதுவரை 549 டெங்கு நோயாளர்கள் அடையாளம் – சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு எச்சரிக்கை!

Friday, June 17th, 2022
ஜூன் மாதத்தில் இதுவரை 549 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது. இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 20,939 டெங்கு நோயாளர்கள்... [ மேலும் படிக்க ]

இலங்கையின் நெருக்கடி – இந்திய மத்திய வங்கி மாநிலங்களுக்கு எச்சரிக்கை!

Friday, June 17th, 2022
இலங்கையில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை கருத்திற்கொண்டு, இந்திய மாநிலங்கள், பொருட்களின் மீதான செலவினங்களைக் குறைக்க, உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று இந்திய மத்திய... [ மேலும் படிக்க ]

குடிநீர் திட்டங்களை விரைவில் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கையளிக்க நடவடிக்கை!

Thursday, June 16th, 2022
நிர்மாணப் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ள பெரிய மற்றும் சிறிய அளவிலான குடிநீர் திட்டப் பணிகளை விரைவில் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கையளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அந்த... [ மேலும் படிக்க ]

நெருக்கடியினை கருத்திற்கொண்டு யாழ்ப்பாணம் – கொழும்பு விசேட புகையிரத சேவை ஒன்று முன்னெடுப்பு!

Thursday, June 16th, 2022
தற்போதுள்ள பொருளாதார நெருக்கடியினை கருத்திற்கொண்டு யாழ்ப்பாணம் கொழும்பு விசேட புகையிரத சேவை ஒன்று ஆரம்பிக்கப்பட உள்ளதாக யாழ்ப்பாண புகையிரத நிலைய பிரதம அதிபர் தி.பிரதீபன்... [ மேலும் படிக்க ]

இந்தியாவை அடுத்து சீனாவிடமிருந்தும் இலங்கைக்கு வருகின்றது அரிசி – மாணவர்களுக்கு உணவு வழங்குவதற்காக உபயோகிக்கவுள்ளதாக சீன தூதரகம் தெரிவிப்பு!

Thursday, June 16th, 2022
சீனாவிடமிருந்து 500 மில்லியன் யுவான் பெறுமதியுடைய அரிசி தொகை 6 கட்டங்களாக இலங்கைக்கு வழங்கப்படவுள்ளதாக சீனத்தூதரகம் தெரிவித்துள்ளது. முதற்கட்ட அரிசி தொகை எதிர்வரும் 25 ஆம்... [ மேலும் படிக்க ]

இலங்கை வரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிப்பு – இலங்கை சுற்றுலா அபிவிருத்திச் சபை தெரிவிப்பு!

Thursday, June 16th, 2022
சுற்றுலாப் பயணிகளின் வருகை மீண்டும் அதிகரித்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்திச் சபை தெரிவித்துள்ளது. நாளாந்தம் குறைந்தது 920 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தருவதாக... [ மேலும் படிக்க ]