முக்கிய செய்தி

ஜனவரிமுதல் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயால் 43,000 பாதிப்பு – ஜூலை 25 ஆம் திகதி விசேடடெங்கு ஒழிப்பு தினமாக பிரகடனம் என சுகாதார சேவைகளளின் பணிப்பாளர் நாயகம் அறிவிப்பு!

Saturday, July 23rd, 2022
ஜனவரி மாதம்முதல் இதுவரையில் 43,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகளளின் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். ஜூலை மாதத்தில் மாத்திரம் 8,000... [ மேலும் படிக்க ]

அரசியலமைப்பின் மூலம் பிரஜை ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளின் வரம்புகளை அறிந்து சட்ட ரீதியாகவும் அமைதியான முறையிலும் போராட்டம் நடத்த வேண்டும் – பொலிஸார் அறிவுறுத்து!

Saturday, July 23rd, 2022
போராட்டம் நடத்த வேண்டுமாயின் அரசியலமைப்பின் மூலம் பிரஜை ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளின் வரம்புகளை அறிந்து சட்ட ரீதியாகவும் அமைதியான முறையிலும் போராட்டம் நடத்த வேண்டும் என... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி மாளிகையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சீர் செய்ய பல கோடி செலவு – பெறுமதிமிக்க சொத்துக்களுக்கு ஏற்பட்டுள்ள சேதங்களை கணக்கிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவிப்பு!

Saturday, July 23rd, 2022
ஜனாதிபதி மாளிகைக்குள் புகுந்து ஆர்ப்பாட்டக்காரர்களால் சேதமாக்கப்பட்ட மேல் தளத்திற்கு செல்லும் படிகளை புனரமைக்க பத்து கோடி ரூபாய்க்கு மேல் செலவாகும் என தொல்பொருள் திணைக்கள... [ மேலும் படிக்க ]

கொழும்பு தவிர்ந்த பிற மாவட்டங்களுக்கு 75,000 எரிவாயு கொள்கலன்கள் விநியோகம் – லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு!

Saturday, July 23rd, 2022
இன்றையதினம், ஒரு இலட்சம் சமையல் எரிவாயு கொள்கலன்களை சந்தைக்கு விடுவிக்கத் திட்டமிட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. அவற்றில், 75, 000 எரிவாயு கொள்கலன்கள், கொழும்பு தவிர்ந்த... [ மேலும் படிக்க ]

QR முறைமையை பயன்படுத்துவது தொடர்பில் பொது மக்களுக்குத் தெளிவுபடுத்தும் திட்டம் முன்னெடுப்பு!

Saturday, July 23rd, 2022
தேசிய எரிபொருள் அனுமதிப் பத்திரத்தைப் பயன்படுத்துவது தொடர்பில் பொது மக்களுக்குத் தெளிவுபடுத்தும் வேலைத்திட்டத்தை தேசிய இளைஞர் சேவை மன்றம் மற்றும் இளைஞர் கழக சம்மேளனத்தின்... [ மேலும் படிக்க ]

இலங்கை மக்களுக்கு இயன்றளவு ஆதரவையும் உதவியையும் வழங்க தயார் – சீன ஜனாதிபதி இலங்கையின் அரச தலைவரிடம் தெரிவிப்பு!

Saturday, July 23rd, 2022
இலங்கையும் சீனாவும் பாரம்பரிய நட்பை முன்னெடுத்துச் செல்லும் என்று சீன ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டுள்ளார் அரசியல் ரீதியான பரஸ்பர நம்பிக்கையை பலப்படுத்தி, நேர்மையான உதவி மற்றும்... [ மேலும் படிக்க ]

நாட்டை ஒரு வாரத்திற்குள் வழமைக்கு கொண்டு வர வேண்டும் – பாதுகாப்பு படையினருக்கு வழங்கப்பட்ட அதிகாரம் தொடர்பிவும் அமைச்சரவையில் அவதானம்!

Saturday, July 23rd, 2022
பிரதமர் அலுவலகம், ஜனாதிபதி செயலகம் மற்றும் பாடசாலைகள் போன்ற அரச நிறுவனங்களின் செயற்பாடுகளை நெறிப்படுத்துவதன் மூலம் நாட்டை ஒரு வாரத்திற்குள் வழமைக்கு கொண்டு வர வேண்டும் என... [ மேலும் படிக்க ]

ரஷ்யா – உக்ரைன் போர் – உலகை அச்சுறுத்தும் பொருளாதார நெருக்கடி – இத்தாலி பிரதமர் பிரதமர் மரியா டிராகி இராஜினாமா!

Friday, July 22nd, 2022
பொருளாதார நெருக்கடியின் எதிரொலியாக, இத்தாலி பிரதமர் மரியா டிராகி இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இத்தாலியில் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் 2021 ஆம் ஆண்டு மரியோ டிராகி... [ மேலும் படிக்க ]

வாகனத்தின் இலக்கத் தகடுகளை மாற்றி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அபராதம் அல்லது மூன்று மாத சிறை – பொலிசார் தெரிவிப்பு!

Friday, July 22nd, 2022
எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு செல்லும் போது வாகனத்தின் இலக்கத் தகடுகளை மாற்றி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் 20,000 ரூபா அபராதம் அல்லது மூன்று மாத சிறைத்தண்டனை விதிக்கப்படும் என... [ மேலும் படிக்க ]

குறுகிய காலத்துக்குள் தொழில் நடவடிக்கைகளுக்காக வெளிநாடுகளுக்கு சென்றுள்ள ஒரு இலட்சம் இலங்கையர்கள்!

Friday, July 22nd, 2022
இலங்கையில் இருந்து கடந்த ஜனவரியில் முதல் ஒன்றரை இலட்சம் பேர் வரை வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர். இதில் ஒரு இலட்சத்து 767 பேர் தனித்தும் 55 ஆயிரத்து 411 பேர் பணியகத்தின் ஊடாக... [ மேலும் படிக்க ]