முக்கிய செய்தி

‘குடு’ காரர்களே காலி முகத்திடல் போராட்டக்களத்தில் தங்கியுள்ளனர் – கட்டுப்படுத்துவதற்கு அவசரகால சட்டம் அவசியம் – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு!

Thursday, July 28th, 2022
குடு காரர்களே தற்போது காலி முகத்திடல் போராட்டக்களத்தில் தங்கியுள்ளனர் எனவே இவர்களை கட்டுப்படுத்துவதற்கு அவசரகால சட்டம் அவசியம் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க... [ மேலும் படிக்க ]

இலங்கை தமது இருதரப்பு கடன் வழங்குனரான சீனாவுடன் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க வேண்டும் – இலங்கையிடம் சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்து!

Thursday, July 28th, 2022
இலங்கை தமது இருதரப்பு கடன் வழங்குனரான சீனாவுடன் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியம் கோரியுள்ளது. இலங்கை, சர்வதேச நாணய... [ மேலும் படிக்க ]

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தம் நீக்கப்பட்டு புதிய ஏற்பாடுகளுடன் அடுத்த வாரம் சமர்ப்பிக்கப்படும் – நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவிப்பு!

Thursday, July 28th, 2022
அரசாங்கம் தயாரித்து வந்த அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தம் நீக்கப்பட்டு புதிய ஏற்பாடுகளுடன் அடுத்த வாரம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தயார்... [ மேலும் படிக்க ]

மக்களின் வாக்குகளால் ஆட்சியமைக்க முடியாதவர்களே வேறு வழியில் முயற்சி – சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சுட்டிக்காட்டு!

Thursday, July 28th, 2022
மக்களின் வாக்குகளைப் பெற்று ஆட்சியமைக்க முடியாதவர்களே வேறு வழியில் அதனை நிறைவேற்றிக் கொள்ள முயற்சிக்கின்றனர் என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல பாராளுமன்றத்தில்... [ மேலும் படிக்க ]

சீனாவிடம் இருந்து தொடர்ச்சியாக இலங்கைக்கு உதவிகள் – சீன தூதரகம் வெளியிட்ட தகவல்!

Wednesday, July 27th, 2022
சீனாவிடம் இருந்து மனிதாபிமான உதவிகளின் அடிப்படையில் மேலும் இரண்டு 500 மெட்ரிக் டன் அரிசி தொகுதிகள் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளதாக கொழும்பில் உள்ள சீன தூதரகம்... [ மேலும் படிக்க ]

கொரோனா பரவல் மீண்டும் அதிகரிப்பு – நாட்டு மக்களுக்கு சுகாதார பிரிவு கடும் எச்சரிக்கை!

Wednesday, July 27th, 2022
இலங்கையில் நேற்றையதினம் 119 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்திருந்த நிலையில், மீண்டும் கொரோனா தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது. நேற்றுமுன்தினம்... [ மேலும் படிக்க ]

காலாவதியான சாரதி அனுமதிப் பத்திரங்களுக்கு சலுகைக் காலம் நீடிப்பு – அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Wednesday, July 27th, 2022
காலாவதியான சாரதி அனுமதிப்பத்திரத்திரங்களுக்கான செல்லுபடியாகும் காலத்தை நீடிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கென அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்க இருப்பதாக அமைச்சவை... [ மேலும் படிக்க ]

மக்களுக்கு மருந்து வகைகளை தட்டுப்பாடின்றி வழங்கவும் – அதிகாரிகளுக்கு அமைச்சர் கெஹெலிய பணிப்பு!

Wednesday, July 27th, 2022
மக்களுக்குத் தேவையான மருந்துப் பொருட்களை தட்டுப்பாடின்றி வழங்குவதற்கான செயற்திட்டத்தை முறைப்படி முன்னெடுக்குமாறு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, அதிகாரிகளுக்கு... [ மேலும் படிக்க ]

சபை முதல்வராக சுசில் பிரேமஜயந்த நியமனம் – ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக வஜிர அபேவர்தனவும் சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம்!

Wednesday, July 27th, 2022
புதிய சபை முதல்வராக அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த நியமிக்கப்பட்டுள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வில் சபாநாயகர் இதனை அறிவித்திருந்தார். முன்னதாக சபை முதல்வராக செயற்பட்ட அமைச்சர்... [ மேலும் படிக்க ]

இலங்கை – இந்தியாவுக்கிடையே வெளிநாட்டு நேரடி முதலீடுகள் – பிரதமர் தினேஷ்- – இந்திய உயர்ஸ்தானிகர் சந்திப்பில் ஆராய்வு!

Wednesday, July 27th, 2022
இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையேயான வெளிநாட்டு நேரடி முதலீடு மற்றும் சுற்றுலாத்துறையில் விரைவான முதலீடுகள் குறித்து பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் இலங்கையிலுள்ள இந்திய... [ மேலும் படிக்க ]