முக்கிய செய்தி

கோட்டா கோ கம போராட்டக்காரர்கள் 21 பேருக்கு வெளிநாடு செல்ல தடை!

Friday, July 29th, 2022
கோட்டா கோ கம போராட்டச் செயற்பாட்டாளர் தனிஷ் அலி உள்ளிட்ட 21 பேர் வெளிநாடு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜோசப் ஸ்டாலின், முதலிகே, சோசலிச இளைஞர் அணித் தலைவர், அருட்தந்தை ஒருவர்... [ மேலும் படிக்க ]

இலங்கை வரும் சீன கப்பல் – பொருளாதார நலன் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைள் இடம்பெறுவதாக இந்தியா அறிவிப்பு!

Friday, July 29th, 2022
ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு சீனாவின் விஞ்ஞான ஆய்வு கப்பலான யுவான் வாங் 5 வருவது தொடர்பில் தாம் அறிந்துள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது. எதிர்வரும் ஆகஸ்ட் 12 ஆம் திகதியன்று இந்த... [ மேலும் படிக்க ]

இலங்கை போன்ற வளரும் நாடுகளின் நிலையான வளர்ச்சிக்கு அமெரிக்கா என்ன செய்திருக்கிறது என்று தன்னைத்தானே கேட்க வேண்டும் – சீனா குற்றச்சாட்டு!

Friday, July 29th, 2022
இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான ஒத்துழைப்பு எப்பொழுதும் இலங்கையை வழிநடத்தும் கோட்பாட்டை பின்பற்றுவதாக சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சாவோ லிஜியன்... [ மேலும் படிக்க ]

அவசரகால சட்ட வர்த்தமானியை வலுவிழக்க செய்யுமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்!

Friday, July 29th, 2022
பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஜனாதிபதியால் வெளியிடப்பட்டுள்ள அவசரகால சட்ட அமுலாக்கத்திற்கான வர்த்தமானியை வலுவிழக்க செய்வதற்கான உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி உயர்... [ மேலும் படிக்க ]

பிரதமர் தினேஷ் குணவர்தன – இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் இடையே விசேட சந்திப்பு – எந்த வழிகளில் ஆதரவை வழங்க முடியும் என்பது குறித்து ஆராய்வு!

Friday, July 29th, 2022
பிரதமர் தினேஷ் குணவர்தனவிற்கும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. பிரதமர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.... [ மேலும் படிக்க ]

QR குறியீட்டு முறைமையூடாக இதுவரை 4.4 மில்லியன் வாகனங்கள் பதிவு – 801 நிரப்பு நிலையங்களில் QR முறைமையுடாக எரிபொருள் விநியோகம் – அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!

Friday, July 29th, 2022
நாடுமுழுவதும் உள்ள 801 நிரப்பு நிலையங்களில் QR குறியீட்டு முறைமையைப் பயன்படுத்தி, எரிபொருளை விநியோகிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர... [ மேலும் படிக்க ]

உலக சந்தைகளில் விலை உயர்வு – பிரித்தானியாவில் எரிவாயு விலை 7 வீதத்தால் உயர்வு!

Thursday, July 28th, 2022
ஐரோப்பாவில் தேவை அதிகரிப்பதால், உலக சந்தைகளில் விலை உயர்வால் பிரித்தானியாவும் பாதிக்கப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் எரிவாயு விலை இன்று புதன்கிழமை 7... [ மேலும் படிக்க ]

எரிவாயு சிலிண்டர்களை புதிதாக கொள்வனவு செய்ய காத்திருப்பவர்களின் எண்ணிக்கை 10 இலட்சம் – லிட்ரோ நிறுவனம் தெரிவிப்பு!

Thursday, July 28th, 2022
லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களை புதிதாக கொள்வனவு செய்ய காத்திருப்பவர்களின் எண்ணிக்கை சுமார் 10 இலட்சம் என்று அந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இந்த புதிய... [ மேலும் படிக்க ]

முதலாம் திகதிமுதல் பாடசாலை மாணவர்களுக்காக தனியார் பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்தி, புதிய பேருந்து சேவையை ஆரம்பிப்பதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை!

Thursday, July 28th, 2022
எதிர்வரும் முதலாம் திகதிமுதல் பாடசாலை மாணவர்களுக்காக தனியார் பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்தி, புதிய பேருந்து சேவையை ஆரம்பிப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. தற்போது... [ மேலும் படிக்க ]

கொரேனா பெருந்தொற்று காரணமாக ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கும் – இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை!

Thursday, July 28th, 2022
நாட்டில் கொரேனா பெருந்தொற்று காரணமாக ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கும் என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தினால் எச்சரிக்கை... [ மேலும் படிக்க ]