முக்கிய செய்தி

அனைத்து வாகன சட்ட விதிகளும் வழமைபோன்று இடம்பெறும் – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிப்பு!

Monday, August 8th, 2022
இன்று திங்கட்கிழமைமுதல் அனைத்து வாகன சட்ட விதிகளும் வழமைபோன்று இடம்பெறும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார். மேலும்  அபராதம்... [ மேலும் படிக்க ]

அடுத்த மாதம் முதல் வாரத்தில் இலங்கை வருகின்றது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்மட்ட குழு!

Monday, August 8th, 2022
இலங்கையில் தேசிய அரசாங்கத்தை அமைக்கும் முயற்சிகள் மும்முரமாக சென்று கொண்டிருக்கையில், மனித உரிமைகளின் உண்மை நிலையை தெரிந்துக்கொள்வதற்காக ஜெனீவாவை தளமாகக் கொண்ட ஐக்கிய நாடுகள்... [ மேலும் படிக்க ]

கிளைபோசெட் மீதான இறக்குமதி தடை நீக்கம் – நிதி அமைச்சராக ஜனாதிபதி கையொப்பம்!

Monday, August 8th, 2022
2022 ஆகஸ்ட் 5 ஆம் திகதியன்று நடைமுறைக்கு வரும் வகையில் களைகொல்லியான கிளைபோசெட் மீதான இறக்குமதித் தடையை இலங்கையின் நிதி அமைச்சகம் நீக்கியுள்ளது. நிதி அமைச்சராக ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

அரச வைத்தியசாலைகளில் குவிந்து கிடக்கும் அடையாளம் தெரியாத சடலங்கள் – பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ளவதாக சுாதார தரப்பினர் – உடனடி நடவடிக்கைக்கு அமைச்சர் உத்தரவு!

Sunday, August 7th, 2022
அரச வைத்தியசாலைகளில் குவிந்து கிடக்கும் அடையாளம் தெரியாத சடலங்களால் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ளவதாக சுாதார தரப்பினர் தெரிவித்துள்ளனர். எனவே இந்த சடலங்கள்... [ மேலும் படிக்க ]

கடன் நெருக்கடியில் இருந்து விடுபட இலங்கைக்கு ஆதரவளிக்கப்படும் – வெளிவிவகார அமைச்சரிடம் சர்வதேச அரச தலைவர்கள் தெரிவிப்பு!

Sunday, August 7th, 2022
சர்வதேச மாநாடு ஒன்றில் பங்கேற்பதற்காக கம்போடியா சென்றுள்ள வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி பல நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுடன் கலந்துரையாடியுள்ளார். 29 ஆவது ஆசியான் பிராந்திய... [ மேலும் படிக்க ]

இலங்கையில் அரசியல் ஸ்திரத்தன்மையை எதிர்பார்க்கின்றேன் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கான வாழ்த்துச் செய்தியில் ஜப்பானிய பிரதமர் தெரிவிப்பு!

Sunday, August 7th, 2022
இலங்கையில் அரசியல் ஸ்திரத்தன்மையை தான் எதிர்பார்ப்பதாக ஜப்பானிய பிரதமர் புமியோ கிஷிடா தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு வாழ்த்து செய்தி அனுப்பியுள்ள அவர்,... [ மேலும் படிக்க ]

அடுத்தவாரமும் மூன்று நாட்களுக்கு மட்டுமே பாடசாலை நடைபெறும் – வடக்கில் வாரம் 5 நாட்களும் கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Saturday, August 6th, 2022
அடுத்தவாரம் மூன்று நாட்களுக்கு மட்டுமே பாடசாலை நடைபெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அதனடிப்படையில், திங்கள், செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் மட்டுமே பாடசாலைகள்... [ மேலும் படிக்க ]

சுற்றுலாத்துறை தூதுவராக முன்னாள் கிரிக்கட் வீரர் சனத் ஜயசூரிய நியமனம்!

Saturday, August 6th, 2022
இலங்கையின் சுற்றுலாத்துறை தூதுவராக முன்னாள் கிரிக்கட் வீரர் சனத் ஜயசூரிய நியமிக்கப்பட்டுள்ளார். சுற்றுலா அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இதனை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். புதிய... [ மேலும் படிக்க ]

கிளர்ச்சிகளை ஒடுக்குமுறை மூலமே கட்டுப்படுத்த முடியும் – நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் தெரிவிப்பு!

Saturday, August 6th, 2022
கிளர்ச்சிகள் உருவானால் அவற்றை ஒடுக்குமுறை மூலம் மாத்திரமே அடக்க முடியும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். பிரதமர் தினேஷ்... [ மேலும் படிக்க ]

48 மணித்தியாலங்களுக்கு QR பதிவுகளை மேற்கொள்ள முடியாது – அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவிப்பு!

Saturday, August 6th, 2022
புதிய பயனர்களுக்கான தேசிய எரிபொருள் அமைப்புக்கான QR பதிவுகளை அடுத்த 48 மணிநேரத்திற்கு மேற்கொள்ள முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது. மோட்டார் போக்குவரத்துத் துறையின் திட்டமிட்ட... [ மேலும் படிக்க ]