முக்கிய செய்தி

எரிபொருள் விநியோகத்தில் நிலவிய தடங்கல் சீராக்கப்பட்டுள்ளன – அமைச்சர் காஞ்சன விஜயசேகர தெரிவிப்பு!

Wednesday, August 31st, 2022
....... எரிபொருள் விநியோகத்தில் நிலவிய தடங்கல் சீராக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜயசேகர டுவிட்டர் பதவிவொன்றில் குறிப்பிட்டுள்ளார். கடந்த நான்கு நாட்களாக மேலதிக எரிபொருள்,... [ மேலும் படிக்க ]

37 பொருட்களை விநியோகித்தல் தொடர்பில் அதிவிசேட வர்த்தமானியை வெளியிட்டது நுகர்வோர் விவகார அதிகாரசபை!

Wednesday, August 31st, 2022
........ உள்ளூர் சந்தைக்கு 37 பொருட்களை விநியோகித்தல் மற்றும் விற்பனை செய்வது தொடர்பான அதிவிசேட வர்த்தமானியானது நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் வெளியிடப்பட்டுள்ளது. சந்தைக்கு... [ மேலும் படிக்க ]

ஜெனிவா பிரதிநிதிகளுடன் இலங்கையின் வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி சந்திப்பு – நாட்டின் பொருளாதார வீழ்ச்சி மற்றும் அதன் விளைவாக ஏற்பட்ட அரசியல் எழுச்சி போன்ற விடயங்கள் தொடர்பில் ஆராய்வு!

Monday, August 29th, 2022
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது அமர்வுகளுக்கு முன்னதாக, இலங்கை வந்துள்ள ஜெனிவா பிரதிநிதிகள், இலங்கையின் வெளியுறவு அமைச்சர் அலி சப்ரியை சந்தித்துள்ளனர். ஜெனிவா... [ மேலும் படிக்க ]

புலம்பெயர் அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை ஆரம்பம் – தீர்வைக் காண்பதற்காக மூவரடங்கிய குழுவை நியமித்தார் நீதி அமைச்சர்!

Monday, August 29th, 2022
புலம்பெயர் தமிழர் பிரதிநிதிகள் எழுப்பிய கரிசனைகள் குறித்து தீர்வை காண்பதற்காக நீதியமைச்சர் விஜேதாச ராஜபக் ஷ முன்னாள் பிரதம நீதியரசர் அசோக் டி சில்வா தலைமையில் மூவர் கொண்ட குழுவை... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி தலைமையில் ஆளும் கட்சிக் கூட்டம் நாளை – இடைக்கால பாதீட்டு சட்டமூலம் மற்றும் எதிர்கால அரசியல் செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிப்பு!

Monday, August 29th, 2022
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் ஆளும் கட்சிக் கூட்டம் நாளை நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் இடம்பெறவுள்ளது. ஜனாதிபதியினால் அன்றையதினம் நாடாளுமன்றில் திருத்தப்பட்ட... [ மேலும் படிக்க ]

அமைச்சர்களான பந்துல, பிரசன்ன உள்ளிட்ட பலர் மனித உரிமைகள் ஆணைக் குழுவில் வாக்குமூலம்!

Monday, August 29th, 2022
அமைச்சர்களான பந்துல குணவர்தன, பிரசன்ன ரணதுங்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச ஆகியோர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டிருந்தனர். கடந்த மே மாதம் 09 ஆம்... [ மேலும் படிக்க ]

முறையான சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க சுதந்திர கட்சி தயார் – ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவிப்பு!

Monday, August 29th, 2022
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, இடதுசாரி கட்சிகளுடன் இணைந்து முறையான சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க உள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன... [ மேலும் படிக்க ]

எரிபொருள் வரிசையை குறைக்க எதிர்வரும் சில தினங்களில் மேலதிகமாக எரிபொருள் – டீசலை விநியோகிக்கும் நடவடிக்கையும் ஆரம்பம்!

Monday, August 29th, 2022
நாட்டில் தற்போதுள்ள எரிபொருள் வரிசையை குறைக்கும் வகையில் எதிர்வரும் 02 நாட்களில் மேலதிக எரிபொருள் கையிருப்பை நாடு முழுவதும் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படுமென மின்சாரம் மற்றும்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் பெற்றோலிய வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட 24 பன்நாட்டு நிறுவனங்கள் விருப்பம் – வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!

Monday, August 29th, 2022
இலங்கையில் பெற்றோலிய வர்த்தக நடவடிக்கைளில் ஈடுபடுவதற்கு 24 வெளிநாட்டு நிறுவனங்கள்  விருப்பம் தெரிவித்துள்ளதாக வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். ஐக்கிய அரபு... [ மேலும் படிக்க ]

அனைத்து பல்கலைக்கழகங்களையும் விரைவில் மீள ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை – பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவிப்பு!

Tuesday, August 16th, 2022
நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களையும் விரைவில் மீள ஆரம்பிப்பதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு எதிர்பார்த்துள்ளது. இது தொடர்பில் தீர்மானிப்பதற்காக எதிர்வரும்... [ மேலும் படிக்க ]