37 பொருட்களை விநியோகித்தல் தொடர்பில் அதிவிசேட வர்த்தமானியை வெளியிட்டது நுகர்வோர் விவகார அதிகாரசபை!
Wednesday, August 31st, 2022
……..
உள்ளூர் சந்தைக்கு 37 பொருட்களை விநியோகித்தல் மற்றும் விற்பனை செய்வது தொடர்பான அதிவிசேட வர்த்தமானியானது நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் வெளியிடப்பட்டுள்ளது.
சந்தைக்கு பொருட்கள் வழங்கல் மற்றும் விநியோகம் ஆகியவற்றை சீரமைப்பதற்காக இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டதாக அதிகாரசபை தெரிவித்துள்ளது.
அரிசி, சீனி, கோதுமை மா, பருப்பு, முட்டை, பால்மா , சமையல் எரிவாயு, சீமெந்து மற்றும் பல பொருட்களை உள்ளடக்கியதாக இவ்வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது
Related posts:
பாடசாலைக்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும்போது முறையற்ற விதத்தில் பணம் பெறல் தடை!
திருநெல்வேலி விடுதியில் சிறுமியின் சடலம் - பாட்டியால் எழுதப்பட்ட கடிதம் ஒன்றும் அறையிலிருந்து மீட்பு...
நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் அடுத்து வரும் சில நாட்களுக்கு அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் - வ...
|
|
|


