முக்கிய செய்தி

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளுக்கிடையில் புதிய நாணய பரிமாற்றத்தை ஏற்படுத்த நடவடிக்கை – அமெரிக்க டொலருக்கு முற்றுப்பள்ளி வைக்க சீனா புதிய முயற்சி!

Friday, September 23rd, 2022
உலக நிதி பொருளாதாரத்தை கணக்கிடுவதற்கு தற்போது அமெரிக்க டொலரே அளவு கோலாக பயன்படுத்தப்படுகின்றது. இந்த நிலையில் கடந்த வாரம் உஸ்பெஸ்கிஸ்தானில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு... [ மேலும் படிக்க ]

ஐ.எம்.எப் உடன்படிக்கை தொடர்பில் இலங்கைக்கு தேவையான ஆதரவு வழங்கப்படும் சீனா உறுதி – சீனாவின் தொடர்ச்சியான பொருளாதார மற்றும் அரசியல் ஆதரவை இலங்கை அரசாங்கம் மிகவும் மதிக்கின்றது – பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவிப்பு!

Friday, September 23rd, 2022
சர்வதேச நாணய நிதியத்தில் தமது நாடும் அங்கம் வகிப்பதாக தெரிவித்துள்ள சீனா, சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபைக் கூட்டத்தில் இலங்கைக்கு தேவையான ஆதரவு வழங்கப்படும் என உறுதி... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை – பிரித்தானியாவில் உள்ள புலம்பெயர் இலங்கையர்கள் புதிய முதலீடு மற்றும் வர்த்தக வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க மாதாந்தம் மாநாடுகளை நடத்த முடிவு!

Friday, September 23rd, 2022
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கோரிக்கைகளுக்கு மதிப்பளித்து, பிரித்தானியாவில் உள்ள புலம்பெயர் இலங்கையர்கள், மாதத்திற்கு ஒரு முறை மாநாடுகளை நடத்துவதற்கு முடிவு... [ மேலும் படிக்க ]

7,000 ஊழியர்களுக்கு பற்றாக்குறை – ஜனவரி மாதம் முதல் ரயில்வே பணிகள் கடுமையாக பாதிக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவிப்பு!

Thursday, September 22nd, 2022
சுமார் 7,000 ஊழியர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாகவும் இதனால் செயற்பாட்டு நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. சுமார் 21,000 ஊழியர்கள்... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் 6 ஆம் திகதி சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாட இலங்கை குழு அமெரிக்கா பயணம் !

Thursday, September 22nd, 2022
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உத்தேச கடன் வசதிகள் தொடர்பில் அதன் அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதற்காக, இலங்கை பிரதிநிதிகள் குழுவொன்று அமெரிக்கா செல்லவுள்ளது. அடுத்த மாதம் 6 ஆம் திகதி... [ மேலும் படிக்க ]

மலேசியாவில் 10,000 இலங்கையருக்கு தொழில்வாய்ப்பு வழங்க அந்நாட்டு அமைச்சரவையில் தீர்மானம்!

Thursday, September 22nd, 2022
மலேசிய அரசாங்கம் பத்தாயிரம் இலங்கையருக்கு வேலைவாய்ப்புக்களை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளது. தெற்காசிய நாடுகள் எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் முயற்சிகளில்... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு 7 இலட்சம் அமெரிக்க டொலர்களுக்கும் அதிக பெறுமதியான மருந்துப் பொருட்களை வழங்ககின்றது அமெரிக்கா!

Thursday, September 22nd, 2022
அமெரிக்காவில் இருந்து 7 இலட்சம் அமெரிக்க டொலர்களுக்கும் அதிக பெறுமதியுடைய அவசர மருந்துகள் மற்றும் மருத்துவ பொருட்கள் இலங்கைக்கு வழங்கப்படுகின்றன. அமெரிக்காவில் உள்ள உலகின்... [ மேலும் படிக்க ]

மின்வெட்டு நேரத்தை அதிகரிக்கும் கோரிக்கை – அடியோடு நிராகரித்தது பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு!

Thursday, September 22nd, 2022
மின்வெட்டு நேரத்தை நீடிப்பதற்கு இலங்கை மின்சார சபை (CEB) விடுத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அனுமதி மறுத்துள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க... [ மேலும் படிக்க ]

வினைத்திறனை அதிகரிப்பதற்கான செயற்பாடுகளை விரிவுபடுத்துமாறு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா துறைசார் அதிகாரிகளுக்கு பணிப்பு!

Thursday, September 22nd, 2022
இலங்கை துறைமுக அதிகாரசபை மற்றும் அமைச்சின் கீழுள்ள ஏனைய நிறுவனங்களின் வினைத்திறனை அதிகரிப்பதற்காக செயற்பாடுகளை விரிவுபடுத்துமாறு துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும்... [ மேலும் படிக்க ]

கனடாவில் மீண்டும் கத்திகுத்து தாக்குதல் – மூவர் சம்பவ இடத்தில் பலி!

Thursday, September 22nd, 2022
கனடாவின் ரொறன்ரோவில் இருவேறு இடங்களில் நடத்தப்பட்ட கத்திகுத்து தாக்குதல்களில் மூவர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி ரொறன்ரோவின் இட்டாபிகொக்கில் அமைந்துள்ள... [ மேலும் படிக்க ]