முக்கிய செய்தி

ஊட்டச்சத்து பிரச்சினைகளை கண்டறிவதற்கான கணக்கெடுப்பை ஆரம்பிக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை!

Monday, September 26th, 2022
ஊட்டச்சத்து பிரச்சினைகளை கண்டறிவதற்கான கணக்கெடுப்பை ஆரம்பிப்பதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. அண்மையில் நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் பதிவாகிய சம்பவங்களின்... [ மேலும் படிக்க ]

விசேட வைத்திய நிபுணர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை 63 ஆக நீடிப்பதற்கு யோசனை அமைச்சரவையில் முன்வைக்கவுள்ளதாக சுகாதார தெரிவிப்பு!

Monday, September 26th, 2022
விசேட வைத்திய நிபுணர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை 63 ஆக நீடிப்பது தொடர்பான யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கபடவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இது... [ மேலும் படிக்க ]

அமைதியான போராட்டங்களை நடத்துவதற்கு எந்த தடையும் இல்லை – பதில் பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு!

Monday, September 26th, 2022
அமைதியான போராட்டங்களை நடத்துவதற்கு எந்த தடையும் இல்லை என பதில் பாதுகாப்பு அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில இன்று திங்கட்கிழமை... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி ஜப்பான் பயணம் – ஜனாதிபதியின் கீழ் உள்ள அமைச்சுக்களை மேற்பார்வையிட பதில் அமைச்சர்கள் நியமனம்!

Monday, September 26th, 2022
கடந்த ஜூலை 8 ஆம் திகதி துப்பாக்கிதாரி ஒருவரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி கொல்லப்பட்ட ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

எந்த ஒரு பயங்கரவாத செயலையும் நியாயப்படுத்த முடியாது – ஐநா பொதுச் சபை கூட்டத்தில் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவிப்பு!

Sunday, September 25th, 2022
எந்த ஒரு பயங்கரவாத செயலையும் நியாயப்படுத்த முடியாது என்று ஐநா பொதுச் சபை கூட்டத்தில்  இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.. பாகிஸ்தானில் இருந்து... [ மேலும் படிக்க ]

கொழும்பு – புறநகரில் சூரிய சக்தி படகு சேவை ஆரம்பம் – நாட்டின் உள் கால்வாய்கள் ஊடாக மேலும் பல படகு சேவைகளை ஆரம்பிக்க நகர அபிவிருத்தி அமைச்சு திட்டம்!!

Sunday, September 25th, 2022
கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக சுற்றுச்சூழலுக்கு இணக்கமான, பயணிகள் படகு சேவை நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பத்தரமுல்லை -... [ மேலும் படிக்க ]

விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்வனவு வேலைத்திட்டம் அவசியம் – பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கூட்டத்தில் வலியுறுத்து!

Sunday, September 25th, 2022
விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்வனவு செய்வதற்கான வேலைத்திட்டத்தை அரசாங்கம் உடனடியாக தயாரிக்க வேண்டுமென ஆளும் கட்சி உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பிரதமர் தினேஷ்... [ மேலும் படிக்க ]

ரஷ்யாவுடன் நல்லுறவு – மீண்டும் கட்டுநாயக்காவில் தரையிறங்குகின்றது ஏரோஃப்ளோட் பயணிகள் விமானம்!

Sunday, September 25th, 2022
இலங்கைக்கான விமான சேவையை இடைநிறுத்தியிருந்த ரஷ்ய விமான நிறுவனமான ஏரோஃப்ளோட் மீண்டும் தனது சேவையை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இதன்படி எதிர்வரும் ஒன்பதாம்திகதி முதல்... [ மேலும் படிக்க ]

வாரமொன்றுக்கு 10 பேர் தொடருந்து அனர்த்தங்களுக்கு உள்ளாகின்றனர் – தொடருந்து திணைக்களத்தின் பிரதி பொதுமுகாமையாளர் தகவல்!

Sunday, September 25th, 2022
ஒவ்வொரு வாரமும் குறைந்தது 10 பேர் தொடருந்து அனர்த்தங்களுக்கு உள்ளாவதாக தொடருந்து திணைக்களத்தின் பிரதி பொதுமுகாமையாளர் காமினி செனவிரத்ன தெரிவித்துள்ளார். பெருமளவான தொடருந்து... [ மேலும் படிக்க ]

இறக்குமதி செய்யப்பட்ட அரிசியில் கன உலோகங்கள் இல்லை – பரிசோதனையில் தெரிய வந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவிப்பு!

Sunday, September 25th, 2022
கடந்த வாரத்தில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட அரிசியில் கன உலோகங்கள் இல்லை என பரிசோதனையில் தெரிய வந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட... [ மேலும் படிக்க ]