முக்கிய செய்தி

நாங்கள் ராஜபக்சர்களை இரகசியமாக சந்திக்கவில்லை – ஒளித்தும் போகவில்லை – பிழைகளை மூடி மறைக்க பொய்களை அவிழ்த்து விடுகின்றது தமிழ் காங்கிரஸ் – ஜனநாயக போராளிகள் கட்சி சுட்டிக்காட்டு!

Thursday, September 29th, 2022
தங்களின் பிழைகளை மூடி மறைக்க அவசர அவசரமாக ஊடக சந்திப்பினை நடத்தி பச்சை பொய்களை சுகாஸ் அவிழ்த்து விட்டுள்ளார். பொய்களை கூறி முன்னாள் போராளிகள் மீது அவதூறை பரப்பியமைக்கு எமது... [ மேலும் படிக்க ]

தொழில்முனைவோரின் கடன்கள் தொடர்பில் அரச வங்கிகளிடம் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய விசேட கோரிக்கை!

Wednesday, September 28th, 2022
வங்கித் துறையைப் பாதுகாக்கும் அதேவேளையில் தொழில் முயற்சியாளர்களால் பெறப்பட்ட கடன்களுக்கு உகந்த நிதி நிவாரணம் வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளை பரிசீலிக்குமாறு நிதி இராஜாங்க... [ மேலும் படிக்க ]

தனிமையில் வசித்த பெண்ணொருவரை தாக்கி நகைகள் கொள்ளை – வட்டுக்கோட்டை பொலிசார் தீவிர விசாரணை!

Wednesday, September 28th, 2022
யாழ்ப்பாணம் தொல்புரம் பகுதியில் தனிமையில் வசித்த பெண்ணொருவரை வீட்டினுள் அத்துமீறி நுழைந்த இருவர் தாக்கியதாகவும், பெண்ணின் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளதாகவும் வட்டுக்கோட்டை... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் 10 ஆண்டுகளில் அதானி குழுமம் இலங்கையில் 100 பில்லியன் டொலர் முதலீடு!

Wednesday, September 28th, 2022
இந்திய அதானி குழுமம் எதிர்வரும் 10 ஆண்டுகளில் 100 பில்லியன் டொலரினை இலங்கையில் முதலீடு செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வலுசக்தி துறைக்கே அதிக முதலீடுகளை மேற்கொள்வதற்கு அதானி... [ மேலும் படிக்க ]

எரிபொருள் விலை: செலவு விவரத்தை வெளிப்படுத்தினார் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர!

Wednesday, September 28th, 2022
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் (CPC) இறக்குமதி செய்யப்பட்ட பெற்றோலியப் பொருட்களின் விலை விபரம் மற்றும் விலை நிர்ணயம் தொடர்பான ஆவணத்தை எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர... [ மேலும் படிக்க ]

நாட்டில் மதுபான பாவனை குறைவடைந்தது – நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தகவல்!

Wednesday, September 28th, 2022
தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் உணவுப் பணவீக்கம் போன்றவற்றின் காரணமாக, கடந்த காலத்தில் நாட்டில் மது பாவனையானது 20% முதல் 30% இனால் குறைவடைந்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர்... [ மேலும் படிக்க ]

தமிழர்களுக்குத் தீர்வு வழங்க ராஜபக்சக்கள் தயாராகவே இருந்தார்கள் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரே பின்னடித்தார்கள் – நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவிப்பு!

Wednesday, September 28th, 2022
ராஜபக்சக்கள் ஆட்சியில் இருந்தபோது தமிழ் மக்களுக்குத் தீர்வை வழங்க அவர்கள் தயாராகவே இருந்தார்கள் ஆனால், தமிழ் மக்களின் பிரதிநிதிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இந்த... [ மேலும் படிக்க ]

உக்ரைனின் கட்டுப்பாட்டு பகுதிகளை ரஷ்யாவுடன் இணைவதற்கான வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதாக ரஷ்யா அறிவிப்பு!

Wednesday, September 28th, 2022
உக்ரைனின் ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் இடம்பெற்ற ரஷ்யாவுடன் இணைவதற்கான வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதாக ஆக்கிரமிப்பு பிராந்தியங்களில் உள்ள அதிகாரிகள்... [ மேலும் படிக்க ]

சுற்றுலா பயணிகளுக்கு டொலர்களில் பயணச்சீட்டினை விற்பனை செய்வது குறித்து பரிசீலனை – அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Wednesday, September 28th, 2022
சுற்றுலா பயணிகளுக்கு டொலர்களில் பயணச்சீட்டினை விற்பனை செய்வது குறித்து பரிசீலித்து வருவதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அமைச்சர் பந்துல... [ மேலும் படிக்க ]

சௌதி அரேபியாவின் ஆட்சியில் மாற்றம் – பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் அந்நாட்டின் பிரதமராக அறிவிப்பு!

Wednesday, September 28th, 2022
சவுதி அரேபியாவின் மந்திரி சபையை மாற்றியமைக்கும் அரசானையை சவுதி அரேபியாவின் மன்னர் சல்மான் பின் அப்துல் அஜீஸ் வெளியிட்டுள்ளார். அதனடிப்படையில் பட்டத்து இளவரசர் முகமது பின்... [ மேலும் படிக்க ]