முக்கிய செய்தி

இலங்கையில் மோசமான சூழல் இல்லை – சுற்றுலாப் பயணிகள் முதலில் விஜயம் செய்யும் நாடு இலங்கை – ஆசிய ஊடக மற்றும் கலாசார சங்கம் தெரிவிப்பு!

Friday, November 4th, 2022
ஊடகங்கள் காட்டுவது போல் இலங்கையில் மோசமான சூழல் இல்லை என்பதால் உலகின் தற்போதைய நிலைவரப்படி முதலில் விஜயம் செய்யும் நாடு இலங்கை என்று ஆசிய ஊடக மற்றும் கலாசார சங்கம் (ACMA)... [ மேலும் படிக்க ]

தேசிய அடையாள அட்டை விநியோகத்திற்கான கட்டணங்கள் இன்றுமுதல் அதிகரிப்பு – ஒரு நாள் சேவையூடான விநியோகிப்பதற்கான விண்ணப்ப கட்டணத்திற்கு மேலதிகமாக 2 ஆயிரம் அறவிடவும் நடவடிக்கை!

Tuesday, November 1st, 2022
தேசிய அடையாள அட்டை உள்ளிட்ட ஆட்பதிவுத் திணைக்களத்தின் பல்வேறு சேவைகளுக்கான கட்டணங்கள் இன்று (01) முதல் அமுலாகும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய, முதல் தடவையாக தேசிய அடையாள... [ மேலும் படிக்க ]

நிறைவுக்கு வந்தது வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாதவர்களின் பெயர்களை உள்ளிடுவதற்கான கால அவகாசம் – தேர்தல் ஆணைக்குழுவின் அறிவிப்பு!

Tuesday, November 1st, 2022
2022 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாதவர்களின் பெயர்களை உள்ளிடுவதற்கான கால அவகாசம் முடிந்துவிட்டதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதேவேளை, வாக்காளர் பட்டியலை... [ மேலும் படிக்க ]

பொருளாதார நெருக்கடி – புடவையை விட இலகுவான ஆடையை கோரும் ஆசிரியர்கள்!

Tuesday, November 1st, 2022
அரச சேவையின் கெளரவத்தை பேணும் வகையில் அரச உத்தியோகத்தர்களுக்காக வெளியிடப்பட்டுள்ள ஆடை தொடர்பான சுற்றறிக்கையை ஆசிரியர்களுக்கும் அமுல்படுத்த வேண்டுமென இலங்கை ஆசிரியர் சங்கம்... [ மேலும் படிக்க ]

தொடர்ந்தும் கீழ் வளிமண்டல தளம்பல் – மழை நிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறுல்!

Tuesday, November 1st, 2022
இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் காணப்படுகின்ற ஒரு கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக, நாடு முழுவதும் மழை நிலைமை மேலும் தொடருமென எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம்... [ மேலும் படிக்க ]

3 மணி நேரத்திற்குள் 50 ஏவுகணை தாக்குதல் – உக்ரைனை திணறடித்த ரஸ்யா!

Tuesday, November 1st, 2022
உக்ரைனின் முக்கிய உள்கட்டமைப்புகள் மீது ரஸ்யா இன்று 50க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை 3 மணி நேரத்திற்குள் ஏவி தாக்குதல் நடத்தி இருப்பதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. உக்ரைன் ரஸ்யா இடையிலான... [ மேலும் படிக்க ]

கற்பனையில் பற்றாக்குறை பற்றி பேசுகிறார்களா என்று எமக்கு தெரியவில்லை – போதுமான அளவு இருப்பு உள்ளது என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவிப்பு!

Tuesday, November 1st, 2022
எரிவாயு தட்டுப்பாடு தொடர்பில் சில ஊடகங்கள் வெளியிட்ட செய்திகள் பொய்யானவை எனவும் லிட்ரோ எரிவாயு நிறுவனம் வழமை போன்று கையிருப்பை சந்தைக்கு வெளியிடுவதாகவும் நிறுவனத்தின் தலைவர்... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சியில் நீதி அமைச்சின் நடமாடும் சேவை !

Tuesday, November 1st, 2022
கிளிநொச்சியில் நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சின் நடமாடும் சேவை நிகழ்ச்சித்திட்டம் கிளிநொச்சியில் அமைந்துள்ள திறன் விருத்தி வளாகத்தில்... [ மேலும் படிக்க ]

ஃபைசர் தடுப்பூசிகளை இனிமேல் மக்கள் பெற்றுக்கொள்ள முடியாது – சுகாதார அமைச்சு அறிவிப்பு!

Tuesday, November 1st, 2022
கொரோனாவுக்கு பயன்படுத்தப்படும் ஃபைசர் தடுப்பூசிகளை இன்று செவ்வாய்க்கிழமைமுதல் மக்கள் பெற்றுக்கொள்ள முடியாது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கைக்கு இறக்குமதி... [ மேலும் படிக்க ]

வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு – பொலிஸ் அதிகாரி மரணம் – அநுராதபுரம், கெப்பித்திகொல்லேவ பிரதேசத்தில் சம்பவம்!

Tuesday, November 1st, 2022
அநுராதபுரம், கெப்பித்திகொல்லேவ பிரதேசத்தில் ஏற்பட்ட பதற்ற நிலையை கட்டுப்படுத்த பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று (31) இரவு... [ மேலும் படிக்க ]