முக்கிய செய்தி

கடலில் மூழ்கும் நிலையில், 300 பேர் சிங்கப்பூர் கடற்படையினரால் மீட்பு – இலங்கை கடற்படை அறிவிப்பு!

Tuesday, November 8th, 2022
கடலில் மூழ்கும் நிலையில் இருந்து படகு ஒன்றில் இருந்து புலம்பெயர்ந்தோர் என சந்தேகிக்கப்படும் சுமார் 300 பேர் சிங்கப்பூர் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை... [ மேலும் படிக்க ]

குரங்குக் காய்ச்சல் தொற்றுக்குள்ளான பலர் வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் அபாயம் – சுகாதார அமைச்சு எச்சரிக்கை!

Tuesday, November 8th, 2022
உலகின் ஏனைய நாடுகளில் பரவி வரும் குரங்குக் காய்ச்சல் தொற்றுக்குள்ளான நோயாளர்கள் பலர் வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் அபாயம் உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. ஜூம்... [ மேலும் படிக்க ]

போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த விசேட பொறிமுறை – யாழ்குடாநாட்டில் களமிறக்கப்பட்டது இராணுவம் – பொதுமக்களின் முழுமையான ஒத்துழைப்பை கோருகிறார் யாழ் மாவட்ட இராணுவ கட்டளை தளபதி!

Tuesday, November 8th, 2022
யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்தும் முயற்சியாக நேற்றுமுதல் இராணுவத்தினரால் முக்கியமான இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து வீதியால் பயணிப்போரை சோதனையிடும்... [ மேலும் படிக்க ]

கந்தக்காடு புனர்வாழ்வுமைய விவகாரம் – விரைவாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவிற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்பு!

Monday, November 7th, 2022
கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் விரைந்து அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவிற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை... [ மேலும் படிக்க ]

வரவு செலவுத் திட்டத்திற்கான தொழிற்சங்கங்களின் ஆலோசனைகள் பிரதமரிடம் கையளிப்பு!

Monday, November 7th, 2022
தொழிற்சங்கங்களினால் முன்வைக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டத்திற்கான ஆலோசனைகள் பிரதமர் தினேஷ் குணவர்த்தனவிடம் கையளிக்கப்பட்டுள்ளன. உழைக்கும் பாட்டாளி மக்கள் இதுவரையில் வெற்றி... [ மேலும் படிக்க ]

இனம் – மத அடிப்படையிலான கட்சிகளை பதிவுசெய்யாதிருக்க தீர்மானம் – தேர்தல்கள் ஆணைக்குழு தகவல்!

Monday, November 7th, 2022
இனம் மற்றும் மத அடிப்படையில் கட்சிகளை பதிவு செய்வதில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக அதன் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். பதுளை பிரதேசத்தில்... [ மேலும் படிக்க ]

கந்தக்காடு புனர்வாழ்வு மையத்திலிருந்து தப்பிச்சென்றவர்களில் 35 பேர் சரணடைந்தனர்!

Monday, November 7th, 2022
கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், தப்பிச்சென்றவர்களில் 35 பேர் சரணடைந்துள்ளனர். நேற்று இரண்டு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலை அடுத்து... [ மேலும் படிக்க ]

99 வீதமானவர்கள் ஜனாதிபதி ரணிலை நிபந்தனையின்றி ஆதரவளிக்க கூறுகின்றனர் – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு!

Monday, November 7th, 2022
தமது தொகுதிகளில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பின்படி தொண்ணூற்றொன்பது வீதமானவர்கள் நிபந்தனையின்றி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு இத்தருணத்தில் ஆதரவளிக்க வேண்டும் என கருத்து... [ மேலும் படிக்க ]

சர்வதேச எல்லை விவகாரம் என்பதால் மீனவர்கள் பிரச்சினைக்கு நீதிமன்றத்தால் நிரந்தர தீர்வை இறுதி செய்ய முடியாது – புதுடெல்லி உயர்நீதிமன்றம் அறிவிப்பு!

Sunday, November 6th, 2022
மீனவர் பிரச்சினையானது, இலங்கை மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகள் சம்பந்தப்பட்ட சர்வதேச எல்லை விவகாரம் என்பதால், அதில் நீதிமன்றம் தலையிட்டு நிரந்தர தீர்வை இறுதி செய்யும் முடிவை எடுக்க... [ மேலும் படிக்க ]

பாடசாலை சேவை சிற்றூர்தி – அலுவலக சேவை வாகனங்களை ஒழுங்குபடுத்த நடவடிக்கை!

Sunday, November 6th, 2022
எதிர்காலத்தில், மேல்மாகாண பாடசாலை சேவை சிற்றூர்தி மற்றும் அலுவலக சேவைகளில் ஈடுபடும் வாகனங்களை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுப்பதாக, மேல்மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபை... [ மேலும் படிக்க ]