முக்கிய செய்தி

2025 க்குள் நாட்டில் அனைவருக்கும் குழாய் நீரை விநியோகிக்க நடவடிக்கை – நீர் வழங்கல் அமைச்சு தெரிவிப்பு!

Saturday, November 26th, 2022
நாட்டின் சனத்தொகையில் 60 சதவீதமானோருக்கு குழாய் மூலம் நீர் விநியோகிக்கப்படுவதாக நீர் வழங்கல் அமைச்சு தெரிவித்துள்ளது. எஞ்சிய 40 சதவீதமானோருக்கு எதிர்வரும் 2025ஆம் ஆண்டுக்குள் குழாய்... [ மேலும் படிக்க ]

கொரோனா காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுங்கள் – மக்களுக்கு சுகாதார தரப்பினர் அறிவுறுத்து!

Saturday, November 26th, 2022
காய்ச்சல் மற்றும் பல வைரஸ் நோய்கள் இந்த நாட்களில் அதிகரித்து வருவதாக சிறுவர் சுவாச நோய் நிபுணர் வைத்தியர் சன்ன டி சில்வா தெரிவித்துள்ளார். எனவே சுகாதார நடைமுறைகளைப்... [ மேலும் படிக்க ]

ரஷ்யாவிடம் இருந்து சலுகை விலையில் எரிபொருளை கொள்வனவு செய்வது குறித்து அமைச்சர் அலி சப்ரி பேச்சு!

Saturday, November 26th, 2022
ரஷ்யாவிடம் இருந்து சலுகை விலையில் எரிபொருளை கொள்வனவு செய்வது தொடர்பாக மொஸ்கோவுடன் இலங்கை பல சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி... [ மேலும் படிக்க ]

தரமற்ற உர விநியோகம் – விசேட அதிரடிப்படையினரால் அறுவர் கைது!

Friday, November 25th, 2022
தரமற்ற உரத்தை விநியோகித்த அறுவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நிந்தவூர் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே குறித்த அறுவரும் கைது... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சித் தேர்தல் தாமதமானால் நீதிமன்றம் செல்வோம் – பெவ்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி அறிவிப்பு!

Thursday, November 24th, 2022
உள்ளூராட்சித் தேர்தல் குறித்த திகதிக்குள் அறிவிக்கப்படாவிட்டால், உச்ச நீதிமன்றத்திற்குச் சென்று சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பெவ்ரல் (PAFFREL) தெரிவித்துள்ளது. இன்று காலை... [ மேலும் படிக்க ]

சகல போக்குவரத்து சேவைகளையும் ஒரே டிஜிட்டல் தளத்துக்கு கொண்டுவர நடவடிக்கை – தேசிய பேரவையின் உபகுழுவின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவிப்பு!

Thursday, November 24th, 2022
நாட்டிலுள்ள சகல போக்குவரத்து சேவைகளையும் டிஜிட்டல் எனப்படும் எண்மான தளத்துக்குக் கொண்டுவருவதன் ஊடாக பயணிகளுக்கு வசதியை ஏற்படுத்துவது தொடர்பில் தேசிய பேரவையின் உபகுழுவில்... [ மேலும் படிக்க ]

மேலும் பல பொருட்களின் விலையை குறைத்தது சதொச!

Thursday, November 24th, 2022
லங்கா சதொச பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது. இதனடிப்படையில் இன்று 24 ஆம் திகதிமுதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த விலை குறைப்பு... [ மேலும் படிக்க ]

டிசம்பர் முதலாம் திகதிமுதல் துபாயில் இருந்து கொழும்புக்கு மேலதிக விமானங்கள் சேவையில்!

Thursday, November 24th, 2022
எமிரேட்ஸ் எயார்லைன்ஸ் டிசம்பர் முதலாம் திகதிமுதல் டுபாய் மற்றும் கட்டுநாயக்கவிற்கு இடையில் மேலதிக விமான சேவைகளை இயக்க தீர்மானித்துள்ளது. விமான டிக்கெட்டுகளுக்கான... [ மேலும் படிக்க ]

நாடளாவிய ரீதியில் பரவும் புதிய வைரஸ் நோய் – சுகாதார அமைச்சு மக்களுக்கு கடும் எச்சரிக்கை!

Thursday, November 24th, 2022
நாடளாவிய ரீதியில் இந்த நாட்களில் இன்புளுவன்சா போன்ற அறிகுறிகளுடன் கூடிய வைரஸ் நோய் பரவி வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸுடன் ஒப்பிடுகையில், இந்த நோயினால்... [ மேலும் படிக்க ]

வசூலிக்கப்படாத வீட்டுக்கடன்களை வசூலிக்க முறையான வேலைத்திட்டத்தை தயாரிக்குமாறு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகளுக்கு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க பணிப்புரை!

Thursday, November 24th, 2022
இதுவரை வசூலிக்கப்படாத வீட்டுக்கடன்களை வசூலிக்க முறையான வேலைத்திட்டம் ஒன்றை தயாரிக்குமாறு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகளுக்கு நகர அபிவிருத்தி மற்றும்... [ மேலும் படிக்க ]