முக்கிய செய்தி

யாழ்ப்பாணம் திருமலை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களின் அபிவிருத்தி நடவடிக்கைகளை துரிதப்படுத்துங்கள் – துறைசார் அதிகாரிகளுக்கு அமைச்சர் பிரசன்ன பணிப்பு!

Monday, December 12th, 2022
கொழும்பு, ஹம்பாந்தோட்டை, திருகோணமலை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் துரிதமாக அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட பிரிவுகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

ராஜபக்சவை பழிவாங்க நினைப்பவர்கள் நாட்டை அழிக்காமல் முடிந்தால் ஹம்பாந்தோட்டையில் என்னை தோற்கடியுங்கள் – அரகலய செயற்பாட்டாளர்களுக்கு நாமல் ராஜபக்ச சவால்!

Monday, December 12th, 2022
ராஜபக்சவை பழிவாங்கும் நோக்கில் நாட்டை அழிக்காமல் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் போட்டியிட்டு தன்னை தோற்கடிக்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

பாடசாலை விடுமுறை நாள்கள் குறைப்பு – கல்வி அமைச்சு அதிரடி நடவடிக்கை!

Monday, December 12th, 2022
பாடசாலை விடுமுறை நாள்களை குறைப்பது தொடர்பில் கல்வி அமைச்சு கவனம் தெலுத்தியுள்ளது. இதனடிப்படையில் அடுத்த வருடம் பாடசாலை விடுமுறையை குறைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளதாக... [ மேலும் படிக்க ]

பொருளாதார நெருக்கடி – நாட்டில் அடகு வைக்கப்பட்டுள்ள நகைகளின் பெறுமதி 200 பில்லினை தாண்டியது – வெளியானது அதிர்ச்சி தகவல்!

Monday, December 12th, 2022
கணக்கெடுப்பொன்றின்படி, பொருளாதார நெருக்கடி காரணமாக 200 பில்லியன் ரூபா பெறுமதியுடைய தங்க நகைகள் நிதி நிறுவனங்களில் அடகு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பேராதனை... [ மேலும் படிக்க ]

அஞ்சல் பணியாளர்களின் விடுமுறைகள் அனைத்தும் இரத்து – அஞ்சல் திணைக்களம் அறிவிப்பு!

Monday, December 12th, 2022
சேவையை தடையின்றி பேணுவதற்காக அஞ்சல் திணைக்களத்தின் அனைத்து பணியாளர்களின் விடுமுறையும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அஞ்சல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சில கோரிக்கைகளை முன்வைத்து... [ மேலும் படிக்க ]

நாட்டில் டெங்கு நோய் தாக்கம் அதிகரிப்பு – கடந்த வாரம் 1,602 நோயாளர்கள் பதிவு என தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவிப்பு!

Saturday, December 10th, 2022
நாடு முழுவதும் டெங்கு நோய் பரவலில் கணிசமான அதிகரிப்பு காணப்படுவதாக எச்சரித்துள்ள தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு, கடந்த வாரம் மாத்திரம் 1,602 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக... [ மேலும் படிக்க ]

நாட்டில் நுரையீரல் தொடர்பாக மரணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – மரணிப்பதற்கான அதிர்ச்சி காரணமும் வெளியானது!

Saturday, December 10th, 2022
இலங்கையில் நுரையீரல் தொடர்பாக மரணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இதில் பாதி பேர் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுக்கு... [ மேலும் படிக்க ]

நாட்டை பாதிக்கும் காலநிலை மற்றும் வானிலைப் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் ஜனாதிபதியின் “காலநிலை செழுமைத் திட்டத்தில்” உள்ளடக்கப்பட்டுள்ளன – ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தன சுட்டிக்காட்டு!

Saturday, December 10th, 2022
நாட்டை பாதிக்கும் காலநிலை மற்றும் வானிலைப் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் ஜனாதிபதியின் “காலநிலை செழுமைத் திட்டத்தில்” உள்ளடக்கப்பட்டுள்ளன என காலநிலை மாற்றம் தொடர்பான... [ மேலும் படிக்க ]

அச்சுறுத்திய மாண்டஸ் கரையை கடந்தது – இலங்கையிலும் அதிகளவில் தாக்கம்!

Saturday, December 10th, 2022
சென்னை மக்களை அச்சுறுத்தி வந்த மாண்டஸ் புயல் இன்று அதிகாலை 2.30 மணி அளவில் கரையை கடந்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 5 ஆம் திகதி வங்க கடலில் ஒரு புதிய காற்றழுத்த... [ மேலும் படிக்க ]

சீனிக்கான வரி குறைப்பை விகாரையில் இருக்கும் போது தெரிந்து கொண்டேன் – அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவிப்பு!

Saturday, December 10th, 2022
தாம் வர்த்தகத்துறை அமைச்சராக இருந்த காலகட்டத்தில் விகாரையில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த போதே, சீனிக்கான வரி 25 சதத்தால் குறைக்கப்பட்டமை தொடர்பில் செய்தி அறிக்கை ஒன்றின் ஊடாக... [ மேலும் படிக்க ]