முக்கிய செய்தி

இலஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு : ஐரோப்பிய பாராளுமன்ற துணைத்தலைவர் கைது!

Wednesday, December 14th, 2022
கத்தார் நாட்டிடம் இலஞ்சம் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக ஐரோப்பிய பாராளுமன்ற துணைத்தலைவர் கைது செய்யப்பட்டார். மத்திய வளைகுடா நாடுகளில் ஒன்றான கத்தாரில் வெளிநாட்டு... [ மேலும் படிக்க ]

அவுஸ்திரேலியாவில் பொலிஸாரை குறிவைத்து தாக்குதல் – 6 பேர் பலி – தீவிர விசாரணையில் பொலிசார்!

Tuesday, December 13th, 2022
அவுஸ்திரேலியாவில் காணாமல் போன நபரை தேடி சென்ற பொலிஸாரை குறிவைத்து நடத்திய தாக்குதலில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணம் விம்பிலா நகரில் கடந்த சில... [ மேலும் படிக்க ]

தபால் ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவுகளை கொடுப்பது சாத்தியமற்றது – அமைச்சர் பந்துல குணவர்தன அறிவிப்பு!

Tuesday, December 13th, 2022
நாட்டின் பொருளாதார மந்த நிலையில் தபால் ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவுகளை கொடுப்பது சாத்தியமற்றது என சுட்டிக்காட்டியுள்ள வெகுஜன ஊடகம் மற்றும் போக்குவரத்து அமைச்சர் பந்துல... [ மேலும் படிக்க ]

திருக்கேதீஸ்வர ஆலயத்தை இந்தியாவே மீட்டெடுத்தது – காசி தமிழ் சங்க விழாவில் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவிப்பு!

Tuesday, December 13th, 2022
இலங்கையில் மன்னாரிலுள்ள ஆலயமொன்றின் மறுமலர்ச்சியில் இந்தியா ஆற்றிய பங்கை இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் நினைவு கூர்ந்துள்ளார். இந்திய வாரணாசியின் காசி... [ மேலும் படிக்க ]

மார்ச் 31 ஆம் திகதிக்கு முன்னர் புதுப்பிக்காத ஓய்வூதியக்காரர்களின் ஓய்வூதியக் கொடுப்பனவு நிறுத்தப்படும் – ஓய்வூதிய பணிப்பாளர் நாயகம் ஜெகத் டி டயஸ் அறிவிப்பு!

Tuesday, December 13th, 2022
உயிர்வாழ்வுச் சான்றிதழ் தரவுக் கட்டமைப்பை, அடுத்த வருடம் மார்ச் 31ஆம் திகதிக்கு முன்னர் புதுப்பிக்காத ஓய்வூதியக்காரர்களின் ஓய்வூதியக் கொடுப்பனவு நிறுத்தப்படும் என்று ஓய்வூதிய... [ மேலும் படிக்க ]

புதிய ஆண்டின் நாடாளுமன்ற அமர்வு ஜனவரி 05 ஆம் திகதி கூட்டப்படும் – நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக குறித்த அறிவிப்பு!

Tuesday, December 13th, 2022
இன்றையதினம் (13) நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வுகளின் பின்னர் புதிய வருடத்தின் நாடாளுமன்ற அமர்வை ஜனவரி 05 ஆம் திகதி நடத்துவதற்கு நேற்று (12) நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக்... [ மேலும் படிக்க ]

நாட்டில் நிலவும் மருந்துப் பொருட்களுக்கான தட்டுப்பாடு ஜனவரி மாதமளவில் குறைவடையும் – சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல நம்பிக்கை!

Tuesday, December 13th, 2022
நாட்டில் நிலவும் மருந்துப் பொருட்களுக்கான தட்டுப்பாடு எதிர்வரும் ஜனவரி மாதமளவில் குறைவடையக்கூடும் என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். 27 மில்லியன் டொலர்கள்... [ மேலும் படிக்க ]

கால்நடைகள் உயிரிழந்தமைக்கு அதிக குளிரே காரணம் – ஆய்வு செய்த குழு அறிவித்ததாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!

Tuesday, December 13th, 2022
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கால்நடைகள் உயிரிழந்தமைக்கு அதிக குளிரே காரணம் என கண்டறியப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் ஆய்வு செய்த குழு நேற்று (12) தமக்கு தொலைபேசியூடாக இந்த... [ மேலும் படிக்க ]

தரம் 01 மாணவர் சேர்க்கை பாடசாலைகளால் மாத்திரமே மேற்கொள்ளப்படும் – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Tuesday, December 13th, 2022
தரம் 01 மற்றும் க.பொ.த உயர்தர மாணவர்களை பாடசாலைகளில் சேர்ப்பது தொடர்பான புதிய விதிமுறைகளை கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. தரம் 01 மாணவர்களை உள்வாங்குவது பாடசாலைகளால் மாத்திரமே... [ மேலும் படிக்க ]

ஆண்டு இறுதிக்குள் 25,000 அரசு ஊழியர்கள் ஓய்வு – அரச சேவையில் எந்த வீழ்ச்சியும் ஏற்படாது என பொதுநிர்வாக, உள்ளக அலுவல்கள் அமைச்சின் செயலாளர் தெரிவிப்பு!

Monday, December 12th, 2022
அரசு ஊழியர்கள் 60 வயதில் ஓய்வு பெற வேண்டும் என்ற அரசின் முடிவைத் தொடர்ந்து இந்த ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதிக்குள் சுமார் 25,000 அரசு ஊழியர்கள் பணியில் இருந்து ஓய்வு பெற... [ மேலும் படிக்க ]