முக்கிய செய்தி

இலங்கையில் ஒரு இலட்சத்துகும் அதிகமானோர் ஹெரோயின் பயன்படுத்துகின்றனர் – தேசிய ஆபத்தான மருந்து கட்டுப்பாட்டு சபை தலைவர் சுட்டிக்காட்டு!

Sunday, January 1st, 2023
இலங்கையில் சுமார் ஒரு இலட்சத்துக்கும் அதிகமானோர் ஹெரோயின் பயன்படுத்துவதாக தேசிய ஆபத்தான மருந்து கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது. இதேநேரம் சுமார் 4 இலட்சம் பேர் கஞ்சா... [ மேலும் படிக்க ]

2022 இல் ஆரம்பித்த 175 திட்டங்கள் இதுவரை பூர்த்தி – எஞ்சியுள்ள திட்டங்களை 2023 க்குள் நிறைவு செய்யுமாறு அமைச்சர் பிரசன்ன துறைசார் அதிகாரிகளுக்கு பணிப்பு!

Sunday, January 1st, 2023
திறைசேரியின் 10,600 மில்லியன் ரூபா ஒதுக்கீட்டின் கீழ் இந்த ஆண்டில் செயல்படுத்தப்பட்ட 215 திட்டங்களில் சுமார் 175 திட்டங்கள் முழுமையாக நிறைவு செய்யப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபை... [ மேலும் படிக்க ]

அனைவரும் புத்தாண்டை மிகுந்த அர்ப்பணிப்புடன் எதிர்கொள்ள வேண்டும் – பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவிப்பு!

Sunday, January 1st, 2023
பல சவால்களுக்கு மத்தியிலும் சிறந்த நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு அனைவரும் மிகுந்த அர்ப்பணிப்புடன் புத்தாண்டை எதிர்கொள்ள வேண்டும் என பிரதமர் தினேஷ் குணவர்தன... [ மேலும் படிக்க ]

வருகை மற்றும் புறப்பாடு அட்டைகளை ஒன்லைன் ஊடாக பூர்த்தி செய்வதற்கு வசதி – 2023 முதல் புதிய நடைமுறை என குடிவரவுத் திணைக்களத்தின் அறிவிப்பு!

Friday, December 30th, 2022
வெளிநாட்டு மற்றும் உள்ளூர் பயணிகள் ஜனவரி 1, 2023 முதல் வருகை மற்றும் புறப்பாடு அட்டைகளை ஒன்லைன் ஊடாக பூர்த்தி செய்வதற்கான வசதிகளை குடிவரவுத் திணைக்களம்... [ மேலும் படிக்க ]

சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரச ஊழியர்கள் நாளைய தினத்தன்று ஓய்வு – வெற்றிடங்களை நிரப்புவதற்கு உரிய வேலைத் திட்டத்தை முன்னெடுத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர அறிவிப்பு!

Friday, December 30th, 2022
நாடு முழுவதும் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரச ஊழியர்கள் (31.12.2022) நாளை சனிக்கிழமையுடன் ஓய்வு பெற்று செல்வதாக இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார். இந்த... [ மேலும் படிக்க ]

உலக அறிவுச் சுட்டெண்ணில் தெற்காசிய நாடுகளில் இலங்கை முதலிடம்!

Friday, December 30th, 2022
உலக அறிவுச் சுட்டெண்ணில் இலங்கை 43.42 சதவீதத்துடன், 79 ஆம் இடத்தில் பதிவாகியுள்ளது. எனினும், தெற்காசிய நாடுகளில் இலங்கை முதலிடத்திலுள்ளது. 132 நாடுகளை உள்ளடக்கியதாக இந்தப் பட்டியல்... [ மேலும் படிக்க ]

இந்திய பிரதமர் மோடியின் தாயார் தனது 100 ஆவது வயதில் காலமானார் – பாரதப் பிரதமரின் தாயாரின் மறைவுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரம சிங்க இரங்கல் !

Friday, December 30th, 2022
உடல்நலக்குறைவு காரணமாக அகமதாபாத்தில் உள்ள UN மேத்தா நெஞ்சக மருத்துவமனை மற்றும் ஆய்வு மையத்தில் இந்திய பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் தனது 100 ஆவது வயதில் மரணமடைந்துள்ளார்.... [ மேலும் படிக்க ]

நியூயோர்க்கில் சக்திவாய்ந்த குளிர்கால புயலால் இதுவரை 34பேர் உயிரிழப்பு!

Thursday, December 29th, 2022
வட அமெரிக்காவை தாக்கிய ஒரு சக்திவாய்ந்த குளிர்கால புயல் அமெரிக்காவின் நியூயோர்க் மாநிலத்தில் அதிகமான உயிர்களைக் கொன்றதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பஃபலோ நகரத்தை... [ மேலும் படிக்க ]

இயந்திரம் பழுது – நாகை மாவட்ட மீனவா்கள் 4 போ் யாழ்.வல்வெட்டித்துறையில் தஞ்சம் – மீளவும் தமிழகத்திற்கு அனுப்ப நடவடிக்கை !

Thursday, December 29th, 2022
படகு இயந்திரம் பழுதடைந்த நிலையில் தமிழகம் - நாகை மாவட்ட மீனவா்கள் 4 போ் யாழ்.வல்வெட்டித்துறை - ஆதிகோவிலடி கடற்கரையில் தஞ்சமடைந்த நிலையில் பொதுமக்களால் பாதுகாப்பாக... [ மேலும் படிக்க ]

சீன மக்களினால் இலங்கை மக்களுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட உலர் உணவுப் பொதிகள் யாழ் மாவட்ட மக்களுக்கு வழங்கி வைப்பு!

Thursday, December 29th, 2022
சீன மக்களினால் இலங்கை மக்களுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட உலர் உணவுப் பொதிகள் யாழ் மாவட்ட மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வு இன்று (29) காலை 9 மணியளவில் யாழ் மாவட்ட... [ மேலும் படிக்க ]