முக்கிய செய்தி

உள்ளூராட்சித் தேர்தலில் 80,672 பேர் போட்டி – கம்பஹாவில் மட்டும் 7,530 யாழ்ப்பாணத்தில் 4,122 களத்தில்!

Sunday, February 12th, 2023
உள்ளூராட்சித் தேர்தலில் இம்முறை 80,672 பேர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளாகவும், சுயேட்சை குழுக்களாகவும் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பு... [ மேலும் படிக்க ]

வடக்கு மாகாணத்தினை சேர்ந்த சுமார் நூறு மாணவர்களுக்கு புலமைப் பரிசில் – பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தீர்மானத்துள்ளதாக இந்திய மத்திய இணை அமைச்சர் முருக தெரிவிப்பு!

Saturday, February 11th, 2023
பொருளாதார ரீதியில் நலிவடைந்துள்ள வடக்கு மாகாணத்தினை சேர்ந்த சுமார் நூறு மாணவர்களுக்கு புலமைப் பரிசில்களை வழங்குவதற்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தீர்மானத்துள்ளதாக... [ மேலும் படிக்க ]

துருக்கி-சிரியா உயிரிழப்பு 24,000 – இடிபாடுகளில் இருந்து 10 நாட்களேயான சிசு மீட்பு – சர்வதேச ஊடகங்கள் தெரிவிப்பு!

Saturday, February 11th, 2023
துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்து 700 ஐ தாண்டியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே,... [ மேலும் படிக்க ]

தவறான தகவல்களைப் பரப்பி மக்களை குழப்பி வரும் சிலர் – தமது தனிப்பட்ட நிகழ்ச்சிநிரலுக்காக மக்களை தூண்டிவிட முயற்சி – அமைச்சர் பந்துல குணவர்தன கண்டனம்!

Saturday, February 11th, 2023
வரலாறு தெரியாதவர்கள் நாட்டின் நிதி செயற்பாடு தொடர்பில் சரியான தகவல்களை வழங்குவதற்கு பதிலாக தவறான தகவல்களை வழங்கி மக்களை தூண்டிவிடும் அநீதியான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாக... [ மேலும் படிக்க ]

தபால் மூலம் வாக்களிக்க 6 இலட்சத்து 76 ஆயிரம் பேர் தகுதி – தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிப்பு!

Saturday, February 11th, 2023
உள்ளூராட்சித் தேர்தலில் தபால் மூலம் வாக்களிக்க ஆறு இலட்சத்து 76 ஆயிரத்து 873 பேர் தகுதி பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. குருநாகல் மாவட்டத்தில் அதிகளவாக 75 ஆயிரத்து... [ மேலும் படிக்க ]

இன்று அதிகாலை வெல்லவாய பகுதியில் மற்றுமொரு நில அதிர்வு – குறித்த பகுதியில் இதுவரை 3 நில அதிர்வுகள் பதிவு – அபாய நிலை இல்லை – மேலதிக ஆய்வுகள் முன்னெடுப்பு!

Saturday, February 11th, 2023
மொணராகலை மாவட்டத்தின் புத்தல, வெல்லவாய பிரதேசங்களில் மற்றுமொரு சிறிய நில அதிர்வு பதிவாகியுள்ளது. இன்று (11) அதிகாலை 3.48 மணியளவில் 2.3 ரிச்டர் அளவில் குறித்த நில அதிர்வு பதிவாகியுள்ளதாக,... [ மேலும் படிக்க ]

துப்பாக்கிகளை ஒப்படைக்க மார்ச் 15 வரை அவகாசம் – அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் கையளிக்க முடியும் – வர்த்தமானி மூலம் ஜனாதிபதி அறிவிப்பு!

Saturday, February 11th, 2023
அனுமதிப்பத்திரம் அற்ற துப்பாக்கிகளை அரசாங்கத்திடம் ஒப்படைக்க கையளிப்பதற்கு, மார்ச் 15ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கி அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இது... [ மேலும் படிக்க ]

அரசாங்க வளங்களை தவறாக பயன்படுத்தும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன – பஃவ்ரல் அமைப்பு குற்றச்சாட்டு!

Saturday, February 11th, 2023
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் இதுவரை 60 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பஃவ்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. அந்த அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி இது... [ மேலும் படிக்க ]

பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்வதற்கான பரீட்சைக்கு விண்ணப்பங்களை ஏற்கும் திகதி மேலும் ஒரு வாரத்திற்கு நீடிப்பு – கல்வி அமைச்சு தகவல்!

Saturday, February 11th, 2023
தற்போது அரச சேவையில் ஈடுபட்டுள்ள பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்வதற்கான பரீட்சைக்கு விண்ணப்பங்களை ஏற்கும் திகதி மேலும் ஒரு வாரத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி... [ மேலும் படிக்க ]

ஜப்பானிய நிறுவனங்களின் நம்பிக்கையை மீளப் பெற இலங்கை முயற்சிக்க வேண்டும் – கொழும்பில் உள்ள ஜப்பானிய தூதரகம் தெரிவிப்பு!

Saturday, February 11th, 2023
ஜப்பானிய நிறுவனங்களின் நம்பிக்கையை மீளப் பெறுவதற்கான முயற்சிகளை இலங்கை மேற்கொள்ள வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளது. பொருளாதார நடவடிக்கைகளுக்கு... [ மேலும் படிக்க ]