முக்கிய செய்தி

யாழ் மாவட்டத்தில் 6 ஆயிரத்து 500 குடும்பங்கள் உணவு பஞ்ச நிலைமையை எதிர்நோக்கியுள்ளனர் – அரச அதிபர் அதிர்ச்சி தகவல்!

Saturday, March 18th, 2023
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 6 ஆயிரத்து 500 குடும்பங்கள் உணவு பஞ்ச நிலைமையை எதிர்நோக்கியுள்ளதாக மாவட்ட அரச அதிபர் சிவபாலசுந்தரம் தெரிவித்தார். யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஊடக... [ மேலும் படிக்க ]

உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலையில் வீழ்ச்சி !

Saturday, March 18th, 2023
உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை சற்று வீழ்ச்சியை சந்தித்து ப்ரென்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை, 72.97 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. டபிள்யூ. ரி. ஐ மசகு எண்ணெய்... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்றம் எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை கூடும் – நாடாளுமன்றத்தின் பதில் செயலாளர் நாயகம் டிக்கிரி கே.ஜயதிலக அறிவிப்பு!

Saturday, March 18th, 2023
நாடாளுமன்றத்தை எதிர்வரும் 21ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை கூட்டுவதற்கு பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தலைமையில் கூடிய நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானிக்கப்பட்டதாக... [ மேலும் படிக்க ]

நான்காம் காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் ஸ்திரமடையும் – நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க நம்பிக்கை!

Saturday, March 18th, 2023
இலங்கைக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படும் நீடிக்கப்பட்ட கடன் வசதி தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபைக் கூட்டம் எதிர்வரும் 20 ஆம் திகதி நடைபெறவுள்ளதுதாக... [ மேலும் படிக்க ]

அரச நிறுவன கணக்குகளை மூடுவதற்கு கோரிக்கைகள் வரவில்லை – மக்கள் வங்கி தெரிவிப்பு!

Saturday, March 18th, 2023
மக்கள் வங்கியுடனான தமது கணக்குகளை மூடுவதற்கு எந்தவொரு அரச நிறுவனத்திடமிருந்தும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கோரிக்கைகள் அல்லது அறிவுறுத்தல்கள் எதுவும் கிடைக்கவில்லை என மக்கள்... [ மேலும் படிக்க ]

ரஷ்ய அதிபர் புட்டினுக்கு எதிராக பிடியாணைபிறப்பித்த சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்!

Saturday, March 18th, 2023
யுக்ரைன் மீதான படையெடுப்பு தொடர்பில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணையை பிறப்பித்துள்ளது. யுக்ரைனில் தனது படைகள்... [ மேலும் படிக்க ]

ஐம்பது தொன் பேரீச்சம் ஈச்சம் பழங்கள் சவுதி அரேபியாவால் இலங்கைக்க அன்பளிப்பு!

Friday, March 17th, 2023
சவுதி அரேபியாவின் மன்னர் சல்மான் மனிதாபிமான உதவிகள் மற்றும் நிவாரணங்களுக்கான மையம் ஐம்பது தொன் பேரீச்சம் பழங்களை இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளது. இப்பேரீச்சம்... [ மேலும் படிக்க ]

அபாய நிலையிலுள்ள சிறார்களுக்கு உதவுவதற்கு இலங்கைக்கு ஜப்பான் 1.8 மில்.டொலர் உதவி!

Friday, March 17th, 2023
நாட்டில் அபாய நிலையிலுள்ள சிறார்களுக்கு உதவுவதற்கு UNICEF நிறுவனத்திடம் ஜப்பான் அரசு நன்கொடையாக வழங்கியது இந்த நன்கொடை ஊடாக சுமார் 06 இலட்சத்துக்கும் அதிகமான சிறார்கள் நன்மையடைய... [ மேலும் படிக்க ]

யாழ் – கொழும்பு விமான சேவைகள் விரைவில் – யாழ். இந்திய துணைத் தூதர் தெரிவிப்பு!

Friday, March 17th, 2023
யாழ்ப்பாணம், பலாலி சர்வதேச விமான நிலையமூடாக யாழ். - கொழும்பு விமான சேவையை ஆரம்பிப்பது தொடர்பில், ஆராய்ந்து வருவதாக யாழ். இந்தியத் துணைத்தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன்... [ மேலும் படிக்க ]

பால்நிலை மாற்றம் கொண்டவர்களின் சுதந்திரங்களை மதிக்கவேண்டும் – மனித உரிமை ஆணைக்குழு வலியுறுத்து!

Friday, March 17th, 2023
பால்நிலை மாற்றம் கொண்டவர்களுக்கு உலகளாவிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட உரிமைகள் மற்றும் சுதந்திரங்கள் வழங்கப்பட்டு மதிப்பளிக்கப்பட வேண்டுமென இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழு... [ மேலும் படிக்க ]