முக்கிய செய்தி

தகவல்கள் உறுதி செய்யும் திகதி ஏப்ரல் 10 வரை நீடிப்பு – 37 இலட்சம் படிவங்களில் 27 இலட்சத்து 58 ஆயிரத்து 424 தகவல்கள் பரிசீலனை செய்யப்பட்டுள்ளதாக நலன்புரிக் கொடுப்பனவு சபை தெரிவிப்பு!

Saturday, April 1st, 2023
நலன்புரிக் கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்ள தகுதியானவர்களினுடைய விண்ணப்பங்களின் தகவல்களை உறுதி செய்யும் கணக்கெடுப்பு நடவடிக்கையை ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி வரை நீடிப்பதற்கு நலன்புரிக்... [ மேலும் படிக்க ]

அமைச்சரவையை மாற்றும் அதிகாரம் ஜனாதிபதியிடம் உண்டு – நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவிப்பு!

Saturday, April 1st, 2023
''அமைச்சரவையை  மாற்றும் அதிகாரம் ஜனாதிபதியிடம் தான் உள்ளது'' என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் கருத்து தெரிவிக்கையில் -... [ மேலும் படிக்க ]

சைவ மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண கலந்துரையாடல் – தீர்மானங்கள் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு உள்ளிட்ட பலருக்கு அனுப்பி வைக்கவும் நடவடிக்கை!

Saturday, April 1st, 2023
இலங்கையில் சைவ சமயம் மற்றும் சைவ மக்கள் எதிர்நோக்கும் பல பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கான கலந்துரையாடலொன்று நேற்று இடம்பெற்றிருந்தது. இதன்போது சைவ சமயத்தைக் பேணிப்... [ மேலும் படிக்க ]

மின் கட்டணத்தை திருத்தம் செய்வது தொடர்பான திட்டத்தை முன்வைக்குமாறு பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் மின்சார சபையிடம் வலியுறுத்து!.

Saturday, April 1st, 2023
எரிபொருள் விலை குறைப்புக்கு அமைய மின்கட்டணத்தை 20 சதவீதத்தால் குறைக்க முடியும், ஆகவே மின் கட்டணத்தை திருத்தம் செய்வது தொடர்பான திட்டத்தை முன்வைக்குமாறு இலங்கை பொதுப்பயன்பாட்டு... [ மேலும் படிக்க ]

பொருளாதாரம் வலுவடைவதைக் காண்பிக்கும் நேர்மறை சமிக்ஞைகள் தென்படுகின்றன – மத்திய வங்கி ஆளுநர் தெரிவிப்பு!

Saturday, April 1st, 2023
இலங்கை அரசாங்கம் செயற்திறன்மிக்க மறுசீரமைப்புச் செயன்முறையில் கால்பதித்திருப்பதுடன் சர்வதேச நாணய நிதியத்தின் நிதியளிப்பினைப் பெற்றுக்கொள்வதற்கு அவசியமான முன்கூட்டிய... [ மேலும் படிக்க ]

உரிய விசாரணை நடத்துமாறு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை !

Saturday, April 1st, 2023
கொலன்னாவ எண்ணெய் சேமிப்பு முனையத்தை பலவந்தமாக முற்றுகையிட்ட தொழிற்சங்க தலைவர்கள் மற்றும் பலர் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் உரிய விசாரணை நடத்துமாறு மின்சக்தி... [ மேலும் படிக்க ]

தெற்காசியாவிலேயே குறைந்த விலையில் டீசல் விற்பனை இலங்கையில் – மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவிப்பு!

Friday, March 31st, 2023
தெற்காசியாவிலேயே குறைந்த விலையில் டீசல் இலங்கையில் விற்பனை செய்யப்படுவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர்... [ மேலும் படிக்க ]

சமூக பாதுகாப்பு வலைப் பின்னல்களை மேம்படுத்துவதே நோக்கம் – இலங்கை மத்திய வங்கி தெரிவிப்பு!

Friday, March 31st, 2023
சர்வதேச நாணய நிதியத் திட்டத்தின் ஊடாக மிகவும் பாதிக்கப்படக் கூடிய மக்களை பாதுகாப்பதற்காக தற்போதுள்ள சமூக பாதுகாப்பு வலைப் பின்னல்களை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளதாக இலங்கை... [ மேலும் படிக்க ]

பொருளாதார பரிவர்த்தனைகளுக்கு இந்திய ரூபாயைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விவாதிக்கப்படுகின்றது – இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட தெரிவிப்பு!

Friday, March 31st, 2023
இராமாயணம் அல்லது சீதை பாதைகளை தமது நாடு அபிவிருத்தி செய்து வருவதாக இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட தெரிவித்துள்ளார். இராம நவமி விழாவையொட்டி மிலிந்த மொரகொட... [ மேலும் படிக்க ]

தேசிய வேதன ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ காலம் இன்றுடன் நிறைவு – ஜனாதிபதி செயலாளரினால் எழுத்து மூலம் அறியப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிப்பு!

Friday, March 31st, 2023
தேசிய வேதன ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ காலம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. அந்த ஆணைக்குழுவின் காலம் நீடிக்கப்படாது இன்றையதினத்துடன் அதன் செயற்பாடுகள் நிறைவுறுத்தப்படும் என... [ மேலும் படிக்க ]