முக்கிய செய்தி

சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தில் சட்டவிரோதமான முறையில் பெருமளவு பணம் செலவு!

Sunday, April 2nd, 2023
சமுர்த்தி நிதியில் இருந்து பெரும் தொகையை சட்டவிரோதமாக எடுக்கப்பட்டதன் காரணமாக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் உள்ள 1074 சமுர்த்தி வங்கிகளை தனியான நிர்வாக கட்டமைப்பின்... [ மேலும் படிக்க ]

விவசாயிகளுக்கு 657 மில்லியன் ரூபா இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது – கமநல காப்புறுதி சபை தெரிவிப்பு!

Sunday, April 2nd, 2023
2021 ஆம் ஆண்டு பெரும்போகத்தில் ஏற்பட்ட பயிர்ச்சேதங்களுக்காக விவசாயிகளுக்கு 657 மில்லியன் ரூபா நட்டஈடாக வழங்கப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை தெரிவித்துள்ளது. மேலும்,... [ மேலும் படிக்க ]

சந்தையில் கோழி இறைச்சி விலை அதிகரிப்பு!

Sunday, April 2nd, 2023
சந்தையில் கோழி இறைச்சியின் விலை 260 ரூபாவினால் அதிகரித்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். பண்டிகைக் காலம் மற்றும் வார இறுதி என்பன காரணமாக கோழி இறைச்சியின் விலை... [ மேலும் படிக்க ]

இந்திய நல்லாட்சி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இடையே சந்திப்பு!

Sunday, April 2nd, 2023
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் இந்திய நல்லாட்சி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் பாரத் லால், இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, ஆகியோர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நேற்று (01)... [ மேலும் படிக்க ]

உக்ரைனின் எதிர்ப்பையும் மீறி ஐ.நா. பாதுகாப்பு சபையின் தலைவர் பதவியை ஏற்றது ரஷ்யா!

Sunday, April 2nd, 2023
உக்ரைனின் எதிர்ப்பையும் கோபத்தையும் மீறி ஐ.நா. பாதுகாப்பு சபையின் தலைவர் பதவியை ரஷ்யா ஏற்றுக்கொண்டது ஐ.நா. பாதுகாப்பு சபையின் 15 உறுப்பினர்களில் ஒவ்வொருவரும் சுழற்சி முறையில் ஒரு... [ மேலும் படிக்க ]

கடந்த மூன்று மாதங்களில் 2 இலட்சத்து 78 ஆயிரத்து 117 கடவுச்சீட்டுகள் விநியோகம் – குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவிப்பு!

Sunday, April 2nd, 2023
ஜனவரி மாதத்திலிருந்து இதுவரையான காலப்பகுதியில் 2 இலட்சத்து 78 ஆயிரத்து 117 கடவுச்சீட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. சாதாரண... [ மேலும் படிக்க ]

இந்திய – இலங்கை கடல்சார் 10ஆவது பயிற்சி நாளை!

Sunday, April 2nd, 2023
இந்திய - இலங்கை இருதரப்பு கடல்சார் 10ஆவது பயிற்சி நாளை செவ்வாயன்று கொழும்பில் இடம்பெறவுள்ளது. குறித்த கடல்சார் பயிற்சி, துறைமுகம் மற்றும் கடல் என்ற இரண்டு கட்டங்களாக, இரண்டு... [ மேலும் படிக்க ]

பொலிஸ்மா அதிபர் சீ.டி. விக்ரமரத்னவுக்கு சேவை நீடிப்பு – ஜனாதிபதி முன்வைத்த யோசனைக்கு அரசியலமைப்பு பேரவை அனுமதி!

Sunday, April 2nd, 2023
பொலிஸ்மா அதிபர் சீ.டி. விக்ரமரத்னவுக்கு 3 மாதகால சேவை நீடிப்பு வழங்கப்பட்டமை தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்வைத்த யோசனைக்கு அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளது. சபாநாயகரின்... [ மேலும் படிக்க ]

மாதாந்தம் 30 மில்லியன் முட்டைகளை இறக்குமதி செய்ய அனுமதி – வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவிப்பு!

Saturday, April 1st, 2023
மாதாந்தம் 30 மில்லியன் முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அனுமதி கிடைத்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர்... [ மேலும் படிக்க ]

எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வுகளை மேற்கொள்ளும் சீன ஆய்வுக் கப்பல் – இந்தியா உன்னிப்பாக கவனிப்பு!

Saturday, April 1st, 2023
வங்காள விரிகுடாவில் பங்களாதேஷின் பிரத்தியேக பொருளாதார மண்டலத்தில் எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வுகளை மேற்கொண்டு வரும் சீன ஆய்வுக் கப்பலான Hai Yang Shi You 760 ஐ இந்திய கடற்படை உன்னிப்பாகக்... [ மேலும் படிக்க ]