முக்கிய செய்தி

உள்ளூராட்சி சபைத் தேர்தல் எதிர்வரும் 25 ஆம் திகதி நடைபெறாது – வெளியானது அறிவிப்பு !

Monday, April 10th, 2023
உள்ளூராட்சி சபைத் தேர்தல் எதிர்வரும் 25 ஆம் திகதி நடைபெறாது என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார். பிரதமருக்கும் தேர்தல்கள்... [ மேலும் படிக்க ]

அனைவரும் இலங்கைக்கு ஆதரவளிக்க முன்வரவேண்டும் – சர்வதேச நாணய நிதியத்தின் சிரேஸ்ட அதிகாரி கோரிக்கை!

Monday, April 10th, 2023
இலங்கை எதிர்நோக்கியுள்ள பாரிய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டெழுவதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டுமென சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான சிரேஷ்ட செயல்திட்ட தலைவரும் அலுவலக... [ மேலும் படிக்க ]

கடந்த ஆண்டை விடவும் 2023 ஆம் ஆண்டுப் புத்தாண்டு சுமூகமாக அமைந்துள்ளது – மேலும் சிறப்பானதாக அனைவரும் ஒன்றிணையவேண்டுமென அமைச்சர் பந்துல குணவர்தன வேண்டுகோள்!

Monday, April 10th, 2023
2022ஆம் ஆண்டை விடவும் இந்த வருடம் புத்தாண்டு மிகவும் சுமூகமாக அமைந்துள்ளதாக தெரிவித்த அமைச்சர் பந்துல குணவர்தன அடுத்த வருடத்தை இன்னும் சிறப்பானதாக அனைவரும் ஒன்றிணையவேண்டுமென... [ மேலும் படிக்க ]

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தை விட குறைவான விலைக்கு எரிபொருள் – மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவிப்பு!

Sunday, April 9th, 2023
இலங்கையின் சில்லறை எரிபொருள் சந்தைக்குள் பிரவேசிக்கும் மூன்று வெளிநாட்டு நிறுவனங்களுக்கு, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் விற்பனை செய்யும் விலையை விட குறைவாக எரிபொருளை... [ மேலும் படிக்க ]

எல்லை நிர்ணய குழுவின் அறிக்கை அடுத்த இரண்டு நாட்களில் பிரதமரிடம் கையளிக்கப்படும் – மஹிந்த தேசப்பிரிய தெரிவிப்பு!

Sunday, April 9th, 2023
உள்ளுராட்சி அதிகார சபைகளை எல்லை நிர்ணயம் செய்வதற்கான ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள் கையளிக்கப்படவுள்ளது. உள்ளூராட்சிக்கு பொறுப்பான அமைச்சர் என்ற... [ மேலும் படிக்க ]

3.2 மில்லியன் நலன்புரி விண்ணப்பங்களின் சரிபார்ப்பு நிறைவடைந்தது – நலன்புரி நன்மைகள் சபை தெரிவிப்பு!

Sunday, April 9th, 2023
நலத்திட்ட உதவித் தொகையை பெறுவதற்காக சமர்ப்பிக்கப்பட்ட 3.2 மில்லியனுக்கும் அதிகமான விண்ணப்பங்களின் சரிபார்ப்பு நிறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது முன்பதாக ஜனாதிபதி ரணில்... [ மேலும் படிக்க ]

பண்டிகை காலத்தை முன்னிட்டு ஆயிரத்து 300 சோதனை நடவடிக்கைகள் முன்னெடுப்பு – விற்பனையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவிப்பு!

Sunday, April 9th, 2023
பண்டிகை காலத்தை முன்னிட்டு நுகர்வோர் விவகார அதிகார சபை, இதுவரை ஆயிரத்து 300 சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பொருட்களின் விலை குறிப்பிடப்படாமை, அதிக... [ மேலும் படிக்க ]

பேராசிரியர்களிடமிருந்து விரைவில் சாதகமான பதிலை எதிர்பார்க்கின்றோம் – கல்வி அமைச்சு நம்பிக்கை!

Sunday, April 9th, 2023
கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களின் நலன் கருதி ஆசிரியர், பேராசிரியர் சங்கங்களினால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை ஏற்று சாதகமான பதில்... [ மேலும் படிக்க ]

நீதியரசர் நவாஸ் ஆணைக்குழுவின் அறிக்கைக்காகக் காத்திருக்கிறோம் – நீதியமைச்சர் தகவல்!

Sunday, April 9th, 2023
உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பான சட்டவரைபு தயாரிக்கப்பட்டிருப்பதாகவும், இருப்பினும் நீதியரசர் நவாஸ் தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை கிடைக்கப்பெற்றதன்... [ மேலும் படிக்க ]

சமாதானப் பேச்சுக்களில் ரஷ்ய நலன்கள் – அக்கறைகள் உள்ளடக்கப்பட வேண்டும் – ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் வலியுறுத்து!

Sunday, April 9th, 2023
சமாதானப் பேச்சுக்களில் ரஷ்ய நலன்கள் மற்றும் அக்கறைகள் உள்ளடக்கப்பட வேண்டும் என ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார். அங்காராவில் நேற்று வெள்ளிக்கிழமை தனது... [ மேலும் படிக்க ]