எல்லை நிர்ணய குழுவின் அறிக்கை அடுத்த இரண்டு நாட்களில் பிரதமரிடம் கையளிக்கப்படும் – மஹிந்த தேசப்பிரிய தெரிவிப்பு!
Sunday, April 9th, 2023
உள்ளுராட்சி அதிகார சபைகளை எல்லை நிர்ணயம் செய்வதற்கான ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள் கையளிக்கப்படவுள்ளது.
உள்ளூராட்சிக்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையி பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் இந்த அறிக்கை கையளிக்கப்படும் என அதன் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
அறிக்கையை கையளித்ததன் பின்னர், மக்களுக்கு அறிவிப்பதற்காக விசேட ஊடகவியலாளர் சந்திப்பு நடத்தப்பட்டும் என்றும் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.
தற்போதுள்ள 8,000 க்கும் மேற்பட்ட உள்ளூராட்சி மன்றங்களில் மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கையை பாதியாகக் குறைப்பதே குழுவின் திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
தற்போதைய சுங்க கட்டளைச் சட்டத்தை நீக்க எதிர்ப்பு!
யாழில் மீண்டும் டெங்கு - 6 பேர் வைத்தியசாலையில் அனுமதி!
நாளைமுதல் மழை நிலைமை அதிகரிக்கும் - வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!
|
|
|
ஜனாதிபதி போட்டியாளர்கள் சொத்துக்களை பகிரங்கப்படுத்த வேண்டும் - இலங்கை டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் வல...
மனித பாவனைக்கு தகுதியற்ற பால்மா - உத்தரவை மீறி கால்நடைத் தீவனத்துக்கு - விசாரணையை ஆரம்பதித்து விவசாய...
அர்த்தமுள்ளதாகவும் மகிழ்ச்சியானதாகவும் அமையட்டும் - மீலாதுன் நபி தின வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி!


