முக்கிய செய்தி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – எவரும் தப்பமுடியாது – நிச்சயம் நீதி கிடைக்கும் என அமைச்சர் விஜயதாச ராஜபக்ச உறுதியளிப்பு!

Wednesday, April 19th, 2023
கடந்த 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தற்கொலைக்குண்டு தாக்குதலுக்கு காரணமானவர்கள் எவரும் தப்பமுடியாதென நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு... [ மேலும் படிக்க ]

வெப்பக் குறியீடு உச்ச மட்டத்தில் – வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அவசர அறிவிப்பு!!

Wednesday, April 19th, 2023
வடக்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்கள் மற்றும் குருநாகல் மற்றும் மொனராகலை மக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. அதில் குறித்த மாகாணங்கள்... [ மேலும் படிக்க ]

ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறுவது குறித்து ஆராய்கின்றது ஐநா!

Wednesday, April 19th, 2023
ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறுவது குறித்து ஐநா சிந்திக்கின்றது என தகவல்கள் வெளியாகியுள்ளன. தலிபான் ஆப்கான் பெண்கள் ஐநாவில் பணிபுரிவதற்கான அனுமதியை வழங்காவிட்டால்... [ மேலும் படிக்க ]

வெற்றிகளை உலகத்துடன் பகிர்ந்துகொள்ள இந்தியா தயாராக உள்ளது – அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரன்ஜித் சிங் சந்து தெரிவிப்பு!

Wednesday, April 19th, 2023
ஜி-20 தலைமைத்தில் இந்தியா, அதன் பலம் மற்றும் வெற்றிகளை உலகத்துடன் பகிர்ந்து கொள்ள தயாராக உள்ளது. இந்தியா-அமெரிக்க கூட்டாண்மை இரு நாடுகளுக்கும் நன்மை பயக்கும். ஆனால் அதன் வெகுமதிகள்... [ மேலும் படிக்க ]

மே மாதத்திற்குப் பிறகு அரை சொகுசு பயணிகள் பேருந்து சேவை நிறுத்தம் – தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவிப்பு!

Tuesday, April 18th, 2023
எதிர்வரும் மே மாதத்திற்குப் பிறகு அரை சொகுசு பயணிகள் பேருந்து சேவையை முற்றாக நிறுத்துவதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. அரை சொகுசு பேருந்துகள் குறித்து... [ மேலும் படிக்க ]

நடைபாதை வியாபார அனுமதி இன்றுடன் நிறைவு – வீதி அபிவிருத்தி அதிகார சபை அறிவிப்பு!

Tuesday, April 18th, 2023
சித்திரை புத்தாண்டை முன்னிட்டு நடைபாதை வியாபாரத்தில் ஈடுபடுவதற்கு வர்த்தகர்களுக்கு வழங்கப்பட்ட காலம் இன்று நிறைவடைகின்றதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை... [ மேலும் படிக்க ]

அதிகரிக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீடு அடுத்த வாரமும் தொடரும் – மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் டி.வி சானக்க அறிவிப்பு!

Tuesday, April 18th, 2023
புத்தாண்டை முன்னிட்டு அதிகரிக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீட்டை அடுத்த வாரத்திலும் தொடர எரிச்கதி அமைச்சு தீர்மானித்துள்ளது. அதன்படி, அதிகரிக்கப்பட்ட ஒதுக்கீடு இன்று முதல்... [ மேலும் படிக்க ]

நான்கு துறைகள் அத்தியாவசிய சேவைகளாக அறிவிப்பு – அதிவிசேட வர்த்தமானியும் வெளியானது!

Tuesday, April 18th, 2023
மின்சார விநியோகம், பெட்ரோலிய உற்பத்தி மற்றும் எரிபொருள் வழங்கல் மற்றும் விநியோகம், தபால் சேவை மற்றும் சுகாதார சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி... [ மேலும் படிக்க ]

நாட்டுக்கு எதிரான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுமாயின் எமது அதிகாரத்தை வெளிப்படுத்துவோம் – பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் தெரிவிப்பு!

Tuesday, April 18th, 2023
ஜனநாயகம், பொருளாதார மேம்பாடு ஆகிய காரணிகளை முன்னிலைப்படுத்தி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு நிபந்தனையற்ற வகையில் கட்சி என்ற ரீதியில் ஆதரவு  வழங்குகிறோம். ஜனாதிபதிக்கும்,... [ மேலும் படிக்க ]

எரிபொருள் ஒதுக்கீடு தொடர்பில் இன்று முக்கிய தீர்மானம் – மின்சக்தி, எரிசக்தி அமைச்சு தெரிவிப்பு!

Monday, April 17th, 2023
சித்திரைப் புத்தாண்டு பண்டிகை காலத்தை முன்னிட்டு அதிகரிக்கப்பட்டுள்ள எரிபொருள் ஒதுக்கீட்டை தொடர்ந்தும் பேணுவதா இல்லையா என்பது குறித்து இன்று 17) தீர்மானம் எடுக்கப்படும் என... [ மேலும் படிக்க ]