முக்கிய செய்தி

பீச் கிராப்ட் விமானம் ஒன்றை இலங்கைக்கு வழங்கியது அவுஸ்ரேலியா!

Monday, May 15th, 2023
அவுஸ்ரேலிய விமானப்படைக்குச் சொந்தமான பீச் கிராப்ட் விமானம் ஒன்று இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது. இலங்கைக்கான அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகரினால், ஜனாதிபதி செயலகத்தில்... [ மேலும் படிக்க ]

பொறுப்புக்களை களைவதற்கு பாகிஸ்தான் முயற்சி – பரம்ஜித் சிங் !

Monday, May 15th, 2023
தங்கள்மீது படித்த கறையை மீட்டுக்க திட்டமிடப்பட்ட வகையில் பாகிஸ்தானின் பாதுகாப்பு முகவர்களால் செயற்பாடு முன்னெடுக்கப்படுவதாக தேசிய அகாலி தளத் தலைவர் பரம்ஜித் சிங்... [ மேலும் படிக்க ]

அரச ஊழியர்களுக்கு கைவிரல் அடையாளம் கட்டாயம் – வெளியானது சுற்றறிக்கை !

Monday, May 15th, 2023
இன்று திங்கள்கிழமைமுதல் அரச ஊழியர்கள் சேவைக்கு சமுகமளிப்பது மற்றும் வெளியேறிச் செல்லும் போது கைவிரல் அடையாளம் கட்டாயம் என அறிவித்து சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அரசாங்க... [ மேலும் படிக்க ]

லக்சம்பேர்க்குடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் – கையெழுத்திட்டது இலங்கை !!

Monday, May 15th, 2023
  இலங்கை லக்சம்பேர்க்குடன் இருதரப்பு ஆலோசனைகள் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது. ஸ்டாக்ஹோமில் நடைபெற்ற இரண்டாவது ஐரோப்பிய யூனியன் இந்தோ-பசிபிக்... [ மேலும் படிக்க ]

மின்சாரம் தொடர்பில் விரைவில் புதிய மின்சார சட்டமூலம் – நாடாளுமன்றத்திலும் சமர்ப்பிக்கப்படும் என துறைசார் அமைச்சர் அறிவிப்பு!!

Monday, May 15th, 2023
மின்சார சட்டமூலத்தை உருவாக்கும் பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இதனை அவர் தனது டுவிட்டர் பதிவில் கருத்து தெரிவிக்கும்... [ மேலும் படிக்க ]

டாக்காவில் நடைபெறும் இந்து சமுத்திர மாநாட்டில் பங்கேற்கும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா!

Saturday, May 13th, 2023
பங்களாதேஷின் டாக்காவில் நடைபெறும் ஆறாவது இந்தியப் பெருங்கடல் மாநாட்டில், துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இலங்கையைப்... [ மேலும் படிக்க ]

சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தங்களை மிகவும் சிறந்ததாக மாற்ற முடியும் – ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவிப்பு!

Saturday, May 13th, 2023
சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை இணைந்து செயற்படுவதன் மூலம் தற்போது ஏற்படுத்திக் கொண்டுள்ள ஒப்பந்தங்களை மிகவும் சிறந்ததாக மாற்ற முடியும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித்... [ மேலும் படிக்க ]

கல்வி – சுகாதாரத்திற்காக அதிகளவிலான நிதியை ஒதுக்க திட்டம் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவிப்பு!

Saturday, May 13th, 2023
அடுத்த வருடத்தில் இருந்து கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக அதிகளவிலான நிதியை ஒதுக்க எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு பண்டாரநாயக்க... [ மேலும் படிக்க ]

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சர்வதேச தொழிலாளர் சம்மேளனத்தின் பங்களிப்பு அவசியம் !

Friday, May 12th, 2023
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சமூக மற்றும் பொருளாதார பாதுகாப்புக்கு சர்வதேச தொழிலாளர் சம்மேளனத்தின் (ILO) பங்களிப்பும் அவசியம் என நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு... [ மேலும் படிக்க ]

போலி முகநூல் கணக்குகள் தொடர்பில் விசாரணை ஆரம்பம் – கணனி குற்ற விசாரணைப் பிரிவு தகவல்!

Friday, May 12th, 2023
போலியான முகநூல் கணக்குகள் தொடர்பில் கணனி குற்ற விசாரணைப் பிரிவின் சமூக ஊடக குற்ற விசாரணை பகுதி விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. சிறுமிகள் மற்றும் பெண்களின் புகைப்படங்களை முகநூலில்... [ மேலும் படிக்க ]