முக்கிய செய்தி

தென்னாப்பிரிக்காவை முன்னுதாரணமாகக் கொண்டு, – உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவிற்கு அமைச்சரவை அங்கீகாரம் !

Wednesday, May 31st, 2023
தென்னாப்பிரிக்காவை முன்னுதாரணமாகக் கொண்டு, உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை நாட்டில் ஸ்தாபிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அமைச்சரவை முடிவுகளை... [ மேலும் படிக்க ]

கொழும்பு இலகு ரயில் போக்குவரத் திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க அமைச்சரவை அனுமதி!

Wednesday, May 31st, 2023
ஜப்பானிய அரசாங்கத்தின் ஆதரவுடன் கூட்டாகச் செயற்படுத்தப்படவிருந்த கொழும்பு இலகு ரயில் போக்குவரத் திட்டத்தை மீண்டும் ஆரம்பிப்பதற்கான கலந்துரையாடலை தொடங்குவதற்கு அமைச்சரவை... [ மேலும் படிக்க ]

ஆப்கானிஸ்தான் – இலங்கை தொடர் – 16 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிப்பு !

Wednesday, May 31st, 2023
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டிகளுக்கான 16 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. காலில் ஏற்பட்ட காயத்திற்காக ஓய்வில் உள்ள வணிந்து ஹசரங்க... [ மேலும் படிக்க ]

இலங்கையில் ஆரம்பிக்கப்படும் மேலும் 2 விமான சேவைகள் – கிடைத்தது அமைச்சரவை அனுமதி!

Tuesday, May 30th, 2023
இஸ்ரேல் ஏர்லைன்ஸ் மற்றும் Arkia  ஏர்லைன்ஸ் ஆகிய விமான சேவைகளை இலங்கையில் ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. விமான நிறுவனம் பொதுவாக இரண்டு ஆயுதம் தாங்கிய காவலர்களுடன்... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவின் கோரிக்கையை நிராகரித்தது சீனா!

Tuesday, May 30th, 2023
இந்த வார இறுதியில் சிங்கப்பூரில் நடைபெறும் வருடாந்திர பாதுகாப்பு மன்றத்தில் தங்கள் பாதுகாப்புத் தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பிற்கான அமெரிக்காவின் கோரிக்கையை சீனா... [ மேலும் படிக்க ]

நாட்டில் இன அல்லது மத முரண்பாடுகள் மீண்டும் தலைதூக்காமல் தடுக்க ஜனாதிபதி உத்தரவு !

Tuesday, May 30th, 2023
நாட்டில் இன அல்லது மத முரண்பாடுகள் மீண்டும் தலைதூக்காமல் தடுப்பதற்கு தேவையான நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு பணிப்புரை... [ மேலும் படிக்க ]

இன்று நள்ளிரவுமுதல் எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிப்பு – துறைசார் அமைச்சு தெரிவிப்பு!

Tuesday, May 30th, 2023
எரிபொருள் ஒதுக்கீட்டை இன்று நள்ளிரவுமுதல் அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதனடிப்படையில் பதிவு ​பதிவுசெய்யப்பட்ட முச்சக்கரவண்டிகளுக்கு வாரத்திற்கு 22 லீட்டரும் ஏனைய... [ மேலும் படிக்க ]

3,000 கிராம ​சேவகர் பிரிவுகளிள் வெற்றிடங்கள் – வாக்காளர்களை பதிவு செய்வதில் சிக்கல் என கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் தெரிவிப்பு!

Tuesday, May 30th, 2023
சுமார் 3,000 கிராம ​சேவகர் பிரிவுகளிள் வெற்றிடங்கள் காணப்படுவதாக இலங்கை ஐக்கிய கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக வாக்காளர்களை பதிவு செய்வது மிகவும்... [ மேலும் படிக்க ]

வெளிநாட்டில் உள்ள இலங்கையர்கள் புதிய கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்ள மற்றும் புதுப்பிக்க ஒன்லைன் மூலம் விண்ணப்பிக்க முடியும்!

Tuesday, May 30th, 2023
வெளிநாட்டில் உள்ள இலங்கையர்கள் புதிய கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்ள மற்றும் புதுப்பிக்க ஒன்லைன் மூலம் விண்ணப்பிக்க முடியும் வெளிநாட்டில் உள்ள இலங்கையர்கள் புதிய... [ மேலும் படிக்க ]

வரி நடைமுறை குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு தனி நீதிமன்றம் – நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவிப்பு!

Monday, May 29th, 2023
வரி நடைமுறையில் நிலவும் குறைபாடுகள் மற்றும் குறைபாடுகளை நிவர்த்தி செய்து வரி செலுத்துதலை முறைப்படுத்துவதற்கான வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர்... [ மேலும் படிக்க ]