முக்கிய செய்தி

அபிவிருத்தி திட்டங்களுக்கு அனுமதி வழங்குவதில் தேசிய திட்டமிடல் துறைக்கு முதன்மை!

Monday, July 3rd, 2023
இலங்கையின் அபிவிருத்தி திட்டங்களுக்கு அனுமதி வழங்குவதில் தேசிய திட்டமிடல் துறைக்கு முதன்மை இடம் வழங்கப்பட்டுள்ளது. இந்த துறை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கீழ் இயங்குகிறது.... [ மேலும் படிக்க ]

நாட்டுல் மேலும் 4 டெங்கு மரணங்கள் பதிவு – , நோயாளிகளும் 50 ஆயிரத்தை தாண்டியுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவிப்பு

Monday, July 3rd, 2023
இலங்கையில் மேலும் 4 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ள அதேவேளை, இந்த வருடத்துக்குள் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டியுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. தொற்று... [ மேலும் படிக்க ]

இலங்கையில் காலநிலை தொடர்பான ஆய்வு நிலையமொன்றை அமைக்க ஜேர்மன் நடவடுக்கை!

Monday, July 3rd, 2023
இலங்கையில் காலநிலை தொடர்பான ஆய்வு நிலையமொன்றை அமைப்பதற்கு ஜேர்மன் தயாராகி வருகிறது. இதற்காக ஜேர்மனின் சன்ஃபாமின் நிறுவனம் ஒத்துழைப்பு வழங்க முன்வந்துள்ளது. அந்த நிறுவனத்தின்... [ மேலும் படிக்க ]

பெண்களுடன் தவறான முறையில் அணுகிய யாழ்ப்பாணம் நகர் பகுதி வீதியோர பழக் கடை வியாபாரிகளுக்கு பொலிசார் எச்சரிக்கை!

Sunday, July 2nd, 2023
யாழ்ப்பாணம் நகர் பகுதியில் வீதியோர பழக் கடை வியாபாரிகள் சிலர் பெண்களுடன் முறைதவறிப் பேசுகின்றனர் என்ற பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கின்றன. இவை தொடருமானால் கடும் நடவடிக்கை எடுக்க... [ மேலும் படிக்க ]

அரசாங்கம் வருடத்திற்கு 100 ரூபாய் வருமானத்தைப் பெறும் போது, ​​118 ரூபா கடனைத் செலுத்துவதற்கு அர்ப்பணிக்க வேண்டிய நிலையில் உள்ளது – மத்திய வங்கி தகவல்!

Sunday, July 2nd, 2023
இலங்கை அரசாங்கம் வருடத்திற்கு 100 ரூபாய் வருமானத்தைப் பெறும் போது, ​​118 ரூபா கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு அர்ப்பணிக்க வேண்டிய நிலையில் உள்ளதென மத்திய வங்கி... [ மேலும் படிக்க ]

தினமும் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் தொடருந்தில் பயணச்சீட்டு எடுக்காமல் பயணிக்கின்றனர் – நடவடிக்கை எடுக்க தயாராகும் புகையிரத திணைக்களம்!

Sunday, July 2nd, 2023
இலங்கையில் தினமும் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் தொடருந்தில் பயணச்சீட்டு எடுக்காமல் பயணிப்பதாக தெரியவந்துள்ளது. இதனால், நாள் ஒன்றுக்கு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் நட்டத்தை... [ மேலும் படிக்க ]

பச்சை குத்தினால் குருதி வழங்க முடியாது – தேசிய குருதி மாற்று மத்திய நிலையம் தெரிவிப்பு!

Sunday, July 2nd, 2023
உடம்பில் இருந்து பச்சைக்குத்திய நபர்களிடம் ஒரு வருட காலத்திற்குள் குருதி பெற்றுக் கொள்ளப்படமாட்டாது என தேசிய குருதி மாற்று மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. பச்சைக் குத்துதல்... [ மேலும் படிக்க ]

செப்டெம்பரில் நாடு வங்குரோத்து நிலையிலிருந்து மீளும் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நம்பிக்கை!

Saturday, July 1st, 2023
இலங்கை எதிர்வரும் செப்டெம்பர் மாதமளவில் வங்குரோத்து நிலையிலிருந்து மீளும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இலங்கை பணிப்பாளர் நிருவகத்தின் வருடாந்த... [ மேலும் படிக்க ]

இந்து சமுத்திர கடற்பரப்பில் நில அதிர்வு – இலங்கையிலும் உணரப்பட்டுள்ளது !

Saturday, July 1st, 2023
இலங்கைக்கு தென்கிழக்காக இந்து சமுத்திர கடற்பரப்பில், 5.8 ரிச்டர் அளவில் நில அதிர்வொன்று பதிவாகியுள்ளது. இன்று பிற்பகல் 12.59 அளவில் இந்த நில அதிர்வு பதிவானதாக புவியியல் ஆய்வு மற்றும்... [ மேலும் படிக்க ]

பேச்சுவார்த்தைகளின் போது வங்கிக் கட்டமைப்பின் நிலைத் தன்மை தொடர்பிலேயே அதிக அவதானம் செலுத்தப்பட்டது – மத்திய வங்கி ஆளுநர் உறுதிபடத் தெரிவிப்பு!

Saturday, July 1st, 2023
“வங்கிக் கட்டமைப்புக்கு பாதிப்பு ஏற்படக்கூடுமென மேற்கொள்ளப்பட்ட பிரசாரங்களினால் மக்கள் நம்பிக்கை இழந்திருந்தனர். இருப்பினும் பேச்சுவார்த்தைகளின் போது வங்கிக் கட்டமைப்பின்... [ மேலும் படிக்க ]